ரயிலில் அடிபட்டு பெண் போலீஸ் ஏட்டு பலி…. தற்கொலை செய்து கொண்டாரா…? போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் சுப்பிரமணியன் நகர் வெங்கடேஸ்வரா 3-வது தெருவில் ஸ்ரீபிரியா(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆலந்தூரில் இருக்கும் லஞ்ச ஒழிப்பு போலீசில் ஏட்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஸ்ரீ பிரியாவின் 1…

Read more

Other Story