“மதுக்கடைகளை மூடும் உத்தரவு…” தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை பாராட்டு…. குத்தகைதாரர்கள் வழக்கு தள்ளுபடி….!!
தமிழகத்தில் மதுக்கடைகளை மூடும் மாநில அரசின் உத்தரவு வரவேற்கத்தக்கது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. “குத்தகை காலம் முடியும் வரை மதுக்கடைகளை மூடக்கூடாது” என்று டாஸ்மாக் குத்தகைதாரர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொது மக்கள் நலன் கருதி…
Read more


