Breaking: டிடிவி தினகரனுக்கு அடுத்தடுத்து ஷாக்… அமமுகவில் இருந்து மேலும் ஒரு மாவட்ட செயலாளர் விலகல்…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தொங்கு சட்டசபை ஏற்பட்ட நிலையில் தமிழக வெற்றி கழகம் காங்கிரஸ் விசிக கம்யூனிஸ்ட் முஸ்லீம் லீக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. அதே நேரத்தில் அதிமுகவில் ஒரு பிரிவினர் மற்றும் அமமுக கட்சியின் சார்பில்…

Read more

திமுகவும், தவெகவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்…! “உங்களுக்கு தைரியம் இருந்தா ஃபர்ஸ்ட் இதை செய்யுங்க”… உதயநிதி, முஸ்தபாவுக்கு அண்ணாமலை சவால்…!

தமிழக சட்டப்பேரவையில் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்திற்கு, தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ. வி.எம்.எஸ். முஸ்தபா ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில், திமுக மற்றும் தவெக ஆகிய இரண்டு கட்சிகளையும்…

Read more

OMG..! காற்று ரொம்ப அடிக்குது…! வீட்டில் கூரையோடு பறந்து வயலில் விழுந்த நபர்… அடக்கடவுளே இப்படியும் நடக்குமா…? நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் வீசி வரும் கடும் புயல் காற்றால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், பரேலி நகரில் பலத்த காற்றின் காரணமாகத் தொழிலாளி ஒருவர் தகரக் கூரையுடன் காற்றில் தூக்கி வீசப்பட்ட சம்பவம்…

Read more

அடச்சீ..! “பெண்களின் உள்ளாடைகளை திருடி அணியும் மருமகன்”… நேரில் பார்த்து ஆடிப்போன மாமனார்… வீட்டில் கிடந்த பிணம்… போலீசாரையே அதிர வைத்த சைக்கோ…!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் ஷிலாஜ் பகுதியில், சொந்த மாமனாரையே மருமகன் கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் உள்ளாடைகளைத் திருடியதைப் பார்த்ததால் இந்த கொலை நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அகமதாபாத்தில் வசித்து வந்த மனிஷ்பாய் என்பவர், கடந்த…

Read more

உங்க ஓனரே சொல்லிட்டாரு…! உங்களுக்கு துணிச்சல் இருந்தா தேர்தலுக்கு முன்னாடியே சொல்ல வேண்டியது தானே… உதயநிதியை சீண்டிய அண்ணாமலை…!!

தமிழக சட்டப்பேரவையில் சனாதன தர்மம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகளும், அதற்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை அளித்துள்ள பதிலடியும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சட்டப்பேரவையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “மக்களைப்…

Read more

போங்க போங்கன்னு விரட்டாம ஒரு வாட்டியாவது வாங்கன்னு கூப்பிடுங்க இபிஎஸ்…! “அதிமுகவில் எல்லாமே மாறும்”… எஸ்.பி வேலுமணி உருக்கமான அறிக்கை…!!

அதிமுகவில் உட்கட்சி பூசல் மீண்டும் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி காட்டமான பதிலடியை வழங்கியுள்ளார். “தனி ஆதிக்கம் செலுத்துவதை விடுத்து, அனைவரையும் அரவணைத்துச் சென்றால் மட்டுமே கட்சி சிறப்பாக இருக்கும்” என்று அவர் தனது…

Read more

Breaking: நாடு முழுவதும் நீட் மறுதேர்வு ஜூன் 21-ல் நடைபெறும்… தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) நுழைவுத்தேர்வு, வரும் ஜூன் 21-ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை (NTA) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த மே 3-ஆம் தேதி இளநிலை…

Read more

  • May 15, 2026
“நேத்து ஏறுச்சு.. இன்னைக்கு இறங்கிடுச்சு!” – நகை வாங்கக் காத்திருந்தவர்களுக்கு இதுதான் சரியான நேரம்! – நிம்மதி பெருமூச்சு விடும் இல்லத்தரசிகள்..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று அதிரடி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது நகைப்பிரியர்களுக்குப் பெரும் ஆறுதலைத் தந்துள்ளது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து அதிர்ச்சி கொடுத்த நிலையில், இன்று (மே 15)…

Read more

  • May 15, 2026
“இபிஎஸ் அறிவிப்பு செல்லாது..!” – போர்க்கொடி தூக்கிய மூத்த நிர்வாகிகள்..! அதிமுக-வைச் சூழும் அடுத்த பிளவு மேகங்கள்.. அதிர்ச்சியில் தொண்டர்கள்.!!

அதிமுகவில் நாளுக்கு நாள் உட்கட்சிப் பூசல் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மூத்த தலைவர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அதிரடி கூட்டறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. எடப்பாடி பழனிசாமியால்…

Read more

  • May 15, 2026
அடுத்த அதிரடி..! “விஜய் கொடுத்த அந்த 3 மாத டெட்லைன்” – தமிழக அரசு அலுவலகங்களில் இனி இதுதான் நடக்கும்..!!

தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழலை அடியோடு ஒழிக்கும் நோக்கில், முதலமைச்சர் விஜய் தற்போது மிக அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். “அரசு பணத்தில் ஒரு ரூபாயைக் கூட நான் தொட மாட்டேன்” என உறுதியளித்துள்ள முதலமைச்சர், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு…

Read more

  • May 15, 2026
சொன்னதைச் செய்த முதலமைச்சர் விஜய்! – மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வந்தாச்சு! – .. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்..!!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, திமுக அரசின் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் தொடருமா என்ற விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மே மாதத்திற்கான ரூ.1,000 உரிமைத் தொகை இன்று பயனாளிகளின் வங்கி கணக்கில் அதிரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. தவெக…

Read more

  • May 15, 2026
“வாங்க வாங்கனு ஒருமுறை கூப்பிட்டுப் பாருங்க..!” அதிமுக-வை ஒன்றிணைக்கத் துடிக்கும் வேலுமணி முகாம்..! தோல்விக்குப் பின் இபிஎஸ்-க்கு பறந்த முக்கிய மெசேஜ்..!!

தமிழக அரசியலில் அதிமுகவின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் அனல் பறந்து வரும் வேளையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள கருத்துக்கள்  அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. “போங்க போங்க என்று எப்போதும் போல விரட்டி…

Read more

  • May 15, 2026
காலையிலேயே வந்த அடுத்த ஷாக்! – பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து சிஎன்ஜி-யும் விலை ஏறியது… எகிறப்போகும் போக்குவரத்து செலவு.!!

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகளை வாட்டி வதைத்து வரும் நிலையில், தற்போது சிஎன்ஜி (CNG) எரிவாயு விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் சிஎன்ஜி விலை கிலோவுக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டதைத்…

Read more

  • May 15, 2026
அவ்ளோதான்..! இனிமே எக்ஸ்ட்ரா 10 ரூபா குடுக்காதீங்கப்பா! – டாஸ்மாக் காரங்களுக்கு மேலிடத்துல இருந்து செம டோஸ் விழுந்துருக்கு.. தப்பு பண்ணா மேனேஜர் தலையும் உருளும்னு சொல்லிட்டாங்க..!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாகப் பணம் வசூலிக்கும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, டாஸ்மாக் நிர்வாகம் தற்போது அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாகக் குடிமகன்களிடமிருந்து எழுந்த புகார்களைத்…

Read more

  • May 15, 2026
காலையிலேயே வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி.!! பெட்ரோல், டீசல் விலையில் ஒரே நாளில் ரூ.3 உயர்வு..! தேர்தல் முடிந்த கையோடு ஷாக் கொடுத்த மத்திய அரசு.!!

தமிழகம் உட்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பத்தே நாட்களில், சாமானிய மக்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மாற்றமின்றி இருந்த எரிபொருள் விலை, இன்று (மே 15)…

Read more

  • May 15, 2026
“சும்மா இருந்த பிள்ளைய எதுக்கு கிள்ளுறீங்க?” கதறி அழுத பிஞ்சு குழந்தை…. பெண் செய்த கொடூரம்…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

இந்தோனேசியாவின் சிடார்ஜோ பகுதியில் உள்ள பழக்கடை ஒன்றில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்ணின் சிறு வயது குழந்தை திடீரென பயங்கரமாகக் கதறி…

Read more

  • May 15, 2026
“அப்பா – மகள் உறவ இப்படியா பேசுவது” மௌலானாவின் அந்த ஒரு பேச்சு…. இணையத்தை அதிரவைக்கும் பயங்கர சர்ச்சை….!!

பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய மத போதகரான மௌலானா தாரிக் மசூத், குடும்ப உறவுகள் மற்றும் பாலியல் ரீதியான விஷயங்கள் குறித்துப் பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், தந்தை மற்றும்…

Read more

  • May 15, 2026
“வருமானத்தை விட மக்களோட உயிர் தான் முக்கியம்” முதல்வர் விஜய்யின் அந்த அதிரடி முடிவு…. பாராட்டித் தள்ளும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா….!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுவதால் ஏற்படும் வருவாய் இழப்பை விட, முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு மக்களின் உயிர் தான் மிக முக்கியம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் மிக உருக்கமாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், மதுக்கடைகளை மூடுவது…

Read more

85% வாக்குப்பதிவுக்கு பின்னால் இருந்த ரகசியம்.. விமான நிலையத்தில் கைகளில் இருந்த ‘அந்த’ மை! – சென்னை ஏர்போர்ட்டில் சிக்கிய பகீர் கும்பல்.. அம்பலமான சட்டவிரோத வேலை..!!”

தமிழ்நாட்டில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், வரலாற்றிலேயே இல்லாத வகையில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின. போலி வாக்காளர்கள், இறந்தவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு உள்ளவர்களின் பெயர்களை நீக்குவதற்காகத் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட ‘எஸ்.ஐ.ஆர்.’ பணியே இந்த அதிகப்படியான வாக்குச் சதவிகிதத்திற்குக்…

Read more

  • May 15, 2026
“தப்பு பண்ணா என்னோட இன்னொரு முகத்தைப் பார்ப்பீங்க” தவெக கூட்டத்தில் டி.கே.பிரபு விடுத்த அதிரடி எச்சரிக்கை…. அதிரும் அரசியல் களம்….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் யாராவது செயல்பட்டால், தனது கடுமையான இன்னொரு முகத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று டி.கே. பிரபு அவர்கள் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். கட்சியின் உள்விவகாரங்கள் குறித்தும், சமீபகாலமாகச் சில…

Read more

“எனக்கு மசாஜ் பண்ணுங்கடா!” – வகுப்பறையில் மாணவர்களுக்கு நரக வேதனை காட்டிய அரசுப் பள்ளி ஆசிரியர்.. சிசிடிவியில் சிக்கிய கொடூரம்..!!

அசாம் மாநிலம் சராடியோ மாவட்டத்தில் உள்ள மதுராபூர் பகிச்சா அரசு ஆரம்பப் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் வகுப்பறைக்குள் சிறுவர்களைக் கொடூரமாகத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது,…

Read more

  • May 15, 2026
சாலையோரம் அமர்ந்திருந்த முதியவர்…. ஆனந்த் செய்த அந்த ஒரு காரியம்…. நெகிழ்ச்சியில் நனைந்த எக்ஸ் வலைதளம்….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் அவர்கள், சாலையில் அமர்ந்திருந்த ஒரு முதியவருக்கு நேரில் சென்று உதவி செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில், குறிப்பாக எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. சாலையில் ஆதரவற்று…

Read more

“தவெக-வில் இணையுங்க சூர்யா அண்ணா!” – திருச்சி கிழக்கு தொகுதி ரெடி.. சினிமா கசப்பால் விஜயின் தவெக-விலிருந்து வந்த அதிரடி அழைப்பு..!!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் மே 14-ஆம் தேதி வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், படத்தின் காலை மற்றும் மதிய காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படத்தின் சிறப்புக்…

Read more

“சரியான விசாரணை வேணும்!” – ‘ஜெயிலர் 2’ சூட்டிங்கில் வாலிபர் மரணம்.. கதறும் குடும்பத்தினர்.. திரையுலகில் பெரும் பரபரப்பு..!!”

சென்னை பனையூர் ஆதித்யாராம் பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படப் படப்பிடிப்பில், எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (28) என்ற EEE பட்டதாரி…

Read more

“என்னை ஏன் வெளியே கூட்டிட்டு போகல?” – மனைவியின் கேள்வியால் நேர்ந்த பயங்கரம்.. மின்விசிறியில் தொங்கிய கணவன்.. வாட்ஸ்அப் சாட்டில் அம்பலமான பகீர் உண்மை..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், நவீன உடைகள் அணிவது தொடர்பான தகராறில் கர்ப்பிணி மனைவியைக் கணவன் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட கொடூரச் சம்பவம் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோரக்பூரின் முக்கரிபூர் கிராமத்தைச்…

Read more

“மஞ்சள் பூசியதால் வென்டிலேட்டருக்குப் போன மாப்பிள்ளை!” – கல்யாண வீட்டில் நடந்த பயங்கரம்.. சந்தையில் விற்கப்படும் மஞ்சளின் பகீர் பின்னணி..!!”

சந்தையில் விற்கப்படும் கலப்பட மஞ்சள் தூள், திருமண விசேஷங்களின் மகிழ்ச்சியைக் குலைக்கும் ஒரு ஆபத்தான விஷமாக மாறியுள்ளது. சமீபத்தில் இந்தூர் அரசு மருத்துவமனையில், தங்களின் ‘ஹல்டி’ மஞ்சள் பூசும் சடங்கின் போது கடுமையான ஒவ்வாமை ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மணமக்கள்…

Read more

“இத நெனச்சு கூட பார்க்கல!” – ஏசிக்குள் இருந்து சீறிய 3 பாம்புகள்.. அலறியடித்த குடும்பம்.. இணையத்தை உலுக்கும் வீடியோ..!!”

குஜராத் மாநிலம் வல்சாட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ஏசியை ஆன் செய்தபோது அதற்குள்ளிருந்து அடுத்தடுத்து மூன்று பாம்புகள் வெளியே வந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. இதைப்பார்த்து வீட்டிலிருந்தவர்கள் அலறியடித்து ஓடிய நிலையில், உடனடியாக பாம்பு பிடிப்பவர்கள் வரவழைக்கப்பட்டு அந்தப் பாம்புகள்…

Read more

“ஐயோ பாவம்.. துணிக் கூடைக்குள் விழுந்த குழந்தை.. கவனிக்காத பெண்கள்.. துணிகளுக்கு அடியில் சிக்கி மூச்சுத்திணறி மரணம்.. நெஞ்சை உறைய வைக்கும் சிசிடிவி காட்சி..!!”

துணிக்கடை ஒன்றில் துணிகளைச் சரிபார்த்து ஒரு பெரிய கூடையில் போடும்போது, எதிர்பாராதவிதமாக ஒரு குழந்தை தவறி அந்தக் கூடைக்குள் விழுந்த அதிர்ச்சிகரமான சிசிடிவி  வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அங்கு துணிகளை எடுத்துக்கொண்டிருந்த பெண்கள், குழந்தை கூடைக்குள் விழுந்ததைக்…

Read more

“இனி அந்த எக்ஸ்ட்ரா 10 ரூபாய் கிடையாது!” – டாஸ்மாக் கடைகளுக்கு வந்த அதிரடி உத்தரவு.. மீறினால் மேலாளர்களுக்குப் பாயும் தண்டனை..!!”

டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாகப் பொதுமக்கள் மத்தியில் தொடர் புகார்கள் எழுந்து வந்தன. இந்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கும் பணியாளர்கள் மீது உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்காத மாவட்ட…

Read more

“ஜெயலலிதா ஆத்மா தண்டனை கொடுக்குது!” – எடப்பாடி பழனிசாமியை வெளுத்து வாங்கிய அமைச்சர் செங்கோட்டையன்.. கோவை ஏர்போர்ட்டில் அதிரடிப் பேட்டி..!!”

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், இந்தியாவிலேயே முதல் முறையாக ஓட்டுக்குப் பணம் கொடுக்காமல், பணமே இல்லாமல் தேர்தலைச் சந்தித்த புதிய வரலாற்றை முதல்வர் விஜய் உருவாக்கி காட்டியுள்ளார் என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என…

Read more

  • May 15, 2026
“சிவபெருமானே பிச்சை எடுத்திருக்கிறார்” என் கஷ்டம் உங்களுக்குத் தெரியுமா….? ராதன் பண்டிட் உடைத்த பகீர் உண்மை….!!

தன் மீதான தனிப்பட்ட விமர்சனங்களுக்கு ஜோதிடர் ராதன் பண்டிட் மிகவும் ஆவேசமாகவும் உருக்கமாகவும் பதிலளித்துள்ளார். தனது ஆரம்பகால வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை வெளிப்படுத்திய அவர், சொந்த ஊரான ஊத்துக்குளியில் மூன்று மாதங்கள் சுடுகாட்டிலேயே தங்கித் தூங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகக் கூறி அதிர…

Read more

“இனி போலீஸ் ஸ்டேஷன் போனா வீடியோ எடுக்கணும்!” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்த அதிரடி புதிய விதிமுறை.. பின்னணி என்ன?

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மற்றும் அதை வாங்குபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். அதேபோல் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்தாலும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை…

Read more

“கல்யாணம் ஆகுற வரைக்கும் போன் கிடையாது!” – தனது மகள்களுக்கு அஃப்ரிடி விதித்த கடுமையான தடை.. பின்னணியில் இருக்கும் பகீர் காரணம்.. இணையத்தில் வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி, பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பெற்றோர்களுக்கான சில முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார். குழந்தைகள் அழுதால் அவர்களை அமைதிப்படுத்த மொபைல் போன்களைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், மொபைல் போன் என்ற தீங்கிலிருந்து குழந்தைகளைத்…

Read more

  • May 15, 2026
“அண்ணன் விஜய் பேசக்கூடாதுன்னு சொல்லிட்டாரு…. இல்லன்னா” ஆதவ் அர்ஜுனா சொன்ன அந்த ஷாக் தகவல்….!!

வில்லிவாக்கம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சமீபத்தில் சட்டமன்றத்தில் நடந்த சுவாரஸ்யமான சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் பேசும்போது, அதற்குப் பதிலடி கொடுக்கத் தான்…

Read more

இனி கரெண்ட் பில் 0 ரூபாய் தான்! – அமலுக்கு வந்தது முதல்வர் விஜயின் 200 யூனிட் இலவச மின்சாரம்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? இதோ முழு விபரம்..!!

தமிழகத்தில் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் புதிய நடைமுறை கடந்த 10-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. முதலமைச்சர் விஜய் பதவியேற்றதும் கையெழுத்திட்ட திட்டத்தின்படி, வீடுகளில் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம்…

Read more

  • May 15, 2026
​”விஜய் இந்தியாவின் பிரதமர்…. அஜித் தமிழக முதல்வர்?” ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் சொன்ன அந்த ஒரு கணிப்பு…. அதிரும் தமிழக அரசியல்….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளரும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசகருமான ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் அளித்த பேட்டி தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக இவர் நியமிக்கப்பட்டு,…

Read more

எம்.எல்.ஏ-க்களின் பதவி பறிபோகிறதா? – தமிழக சட்டமன்றத்தை உலுக்கும் ‘இராஜாராம் பால்’ வழக்கு.. முதல்வர் விஜய் அரசுக்கு புதிய சிக்கல்..!!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் பிற கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற தவெக முயன்றபோது, தங்களது கட்சி எம்.எல்.ஏ. காமராஜிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டதாக அமமுக தலைவர் டிடிவி தினகரன்…

Read more

நீலாங்கரையை விட்டு மாறுகிறாரா முதல்வர் விஜய்? – தினமும் 17 கி.மீ பயணம் செய்வதில் இருக்கும் திடீர் சிக்கல்! பின்னணி என்ன?

தமிழக முதலமைச்சர் விஜய் தனது இல்லத்தை மாற்றுவாரா என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து நீலாங்கரையில் உள்ள முதலமைச்சரின் இல்லம் சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால், அவர் தினமும் அலுவலகம் வந்து செல்வதற்கான…

Read more

இனி 90% சதவீதமாக உயர்த்துவோம்..‌ மீண்டும் அணு ஆயுத போருக்கு தயாராகிறதா ஈரான்…? அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை..!

அமெரிக்காவுடனான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் சூழலில், ஈரான் அதிரடியான மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளது. தற்போது 60 சதவீதமாக இருக்கும் யுரேனியச் செறிவூட்டலை, அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால் 90 சதவீதமாக உயர்த்துவோம் என்று ஈரான்…

Read more

“0% கவலை.. 100% அணுஆயுத எதிர்ப்பு!”.. அமெரிக்கர்களின் நிதிநிலைமை பற்றி கவலையில்லை என டிரம்ப் அதிரடி.. “பரபரப்பு” பேட்டி..!!

அரசு பயணமாக வாஷிங்டனில் இருந்து புறப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் தனது வெளியுறவு கொள்கை முன்னுரிமைகளைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஈரான் உடனான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் இருக்க, அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலை மற்றும் வாழ்க்கைச்…

Read more

வெனிசுலாவை அமெரிக்காவின் 51-வது மாகாணமாக இணைக்க முயற்சி.. ட்ரம்புக்கு அதிபர் டெய்சி கடும் எச்சரிக்கை.. எங்க சுதந்திரத்தில் தலையிடுவதா..?

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி அமெரிக்கப் படைகளால் கடத்தப்பட்டு, அந்நாடு அமெரிக்காவின் மறைமுகக் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டின்கீழ் மதுரோ அமெரிக்கச் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, டெல்சி ரோட்ரிக்ஸ்…

Read more

  • May 14, 2026
BREAKING: ‘நாகினி’ புகழ் நடிகை மௌனி ராய் விவாகரத்து..! கணவர் சூரஜ் நம்பியாரைப் பிரிவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

பாலிவுட் திரையுலகிலும், சின்னத்திரையில் ‘நாகினி’ சீரியல் மூலமும் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நடிகை மௌனி ராய், தனது கணவர் சூரஜ் நம்பியாரை விட்டுப் பிரிவதாக அறிவித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில காலமாகவே இவர்களது மணவாழ்க்கை குறித்துப் பல்வேறு வதந்திகள்…

Read more

“மாலையில் வேலை.. நள்ளிரவில் கோடிஸ்வரர்!”.. நம்ப வச்சு கழுத்தறுத்த பெண் ஊழியர்.. கோடிக்கணக்கான நகைகளுடன் ஓட்டம்..!!

குஜராத் மாநிலத்தில் உள்ள பிரபல நகைக்கடையில், அங்கு பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவரே கோடிக்கணக்கான மதிப்பிலான நகைகளைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹர்ஷிதா ஷெட்டி என்ற அந்தப் பெண், கடையில் சேல்ஸ் கேர்ளாகப் பணியாற்றி வந்த நிலையில்,…

Read more

“30 நாட்களாக பாகிஸ்தானில் ஈரான் விமானம்!”.. ரகசியமாகத் தரையிறக்கப்பட்ட RC-130H போர் விமானம்.. “பகீர்” தகவல்..!!

பாகிஸ்தானின் கராச்சி மற்றும் நூர் கான் விமான தளங்களில் ஈரானின் போயிங் 747 மற்றும் RC-130H போர் விமானங்கள் தரையிறக்கப்பட்ட விவகாரம் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் தரையிறங்கிய ஈரானிய போர் விமானம், ஒரு மாதத்திற்கும்…

Read more

“வாரத்திற்கு ஒரு குழந்தை உயிரிழப்பு!”.. இஸ்ரேலியப் படைகளின் துப்பாக்கிச் சூட்டில் 93% மரணங்கள்.. ஐநா கடும் எச்சரிக்கை..!!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் இஸ்ரேலிய ராணுவம் மற்றும் குடியேறிகளின் தாக்குதலால் பாலஸ்தீனியக் குழந்தைகள் கொல்லப்படுவது முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக ஐநா வன்மையாகக் கண்டித்துள்ளது. யுனிசெப்  அமைப்பின் தரவுகளின்படி, 2025 ஜனவரி முதல் இதுவரை குறைந்தது 70 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 850-க்கும்…

Read more

“1 ரகசிய பயணம்.. 2 நாட்டு அதிபர்கள் சந்திப்பு!”.. ஈரானுடனான போரின் நடுவே நெதன்யாகுவின் “மர்ம” பயணம்.. பின்னணியில் இருக்கும் பிளான் என்ன..??

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ரகசியப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானைச் சந்தித்துள்ளார். ‘சிங்கத்தின் கர்ஜனை’ என்ற ராணுவ…

Read more

“உயிருடன் இருக்க மாட்டாய்!”.. வீடியோவை வெளியிடுவேன்.. என மிரட்டிய போலீஸ்காரர்.. கருக்கலைப்பு செய்த கொடூரம் அம்பலம்..!!

கோவை மாவட்டம் அருகே போலீஸ்காரர் உதயகுமார் (30), மற்றும் 27 வயது இளம் பெண்ணைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியுள்ளார். காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதயகுமார், அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததில் அவர் கர்ப்பமானார். இந்த விஷயம் தெரிந்ததும், உதயகுமார் அப்பெண்ணைத்…

Read more

“சேலை நல்லா இல்ல எனக்கு பிடிக்கல.. கல்யாணம் வேண்டாம்!”.. திருமணத்தை நிறுத்திய மணமகள்… அதிர்ச்சியில் மாப்பிள்ளை வீட்டார்..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், மணமகன் வீட்டார் கொடுத்த திருமணச் சேலை தரம் குறைவாக இருந்ததால் மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜய் கோண்ட் என்பவரது மகள் நிகிக்கும், விஷால் கோண்ட் என்பவருக்கும் கெய்காட் கிராமத்தில் உள்ள கோவிலில்…

Read more

  • May 14, 2026
நீக்குங்க மோடி அவர்களே..! டெல்லிக்கு பறந்த முதலமைச்சரின் அவசர கோரிக்கை.. – களமிறங்கிய முதலமைச்சர் விஜய்..!!

தமிழகத்தின் முதுகெலும்பாகத் திகழும் ஜவுளித் துறையைச் சூழ்ந்துள்ள கடும் நெருக்கடியைக் களையக் கோரி, முதலமைச்சர் விஜய் பிரதமர் மோடிக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பருத்தி விலை 25 சதவீதம் வரை எகிறியுள்ள நிலையில், இதனால்…

Read more

“ஒரே ஒரு தங்கச் செயின்!”.. சடலமாகத்தான் வெளியே போவாள்..‌ மருமகளுக்கு மாமியார் விடுத்த பகீர் எச்சரிக்கை.. 4 நாட்களில் பலியான இளம்பெண்..!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் சஞ்சு குமாரிக்கும், வினோத் என்பவருக்கும் கடந்த 7-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது ரூ.4 லட்சம் ரொக்கம், பைக் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வரதட்சணையாக வழங்கப்பட்டன. இருப்பினும், கூடுதல் வரதட்சணையாக…

Read more

Other Story