“ஈரோடு இடைத்தேர்தல்”…. போட்டியும் இல்லை!… ஆதரவும் இல்லை!…. சரத்குமார் அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

கமல் என்ற பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது…. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக மநீம தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். காங்., வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றிக்காக நானும் எனது கட்சியினரும் உறுதுணையாக இருப்போம் என தெரிவித்துள்ளார். இதன்…

Read more

புகையிலை பொருட்களுக்கு விதித்த தடை ரத்து…. உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

உணவு பாதுகாப்பு தரச்சான்று சட்டத்தின்கீழ் புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிக தடை விதிக்க மட்டுமே அதிகாரம் உள்ளது. இதனால், தடை உத்தரவை மீறியதாக எடுக்கப்பட்ட குற்ற…

Read more

செம கெத்து..! குடியரசு தலைவர் காவல் பதக்கம் பெற 3 தமிழக காவலர்கள் தேர்வு…. யாரெல்லாம் தெரியுமா…..?

நாட்டில் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்படும் நிலையில் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த விழாவின்போது சிறந்த சேவைக்கான குடியரசு தலைவரின் காவல் விருது வழங்கப்படும்.…

Read more

நான் உயிரோடு இருக்கும் வரை அது மட்டும் நடக்காது… சசிகலாவின் புதிய அதிரடி சபதம்…!!

அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக செயல்பட்டு வருவதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தற்போது தனித்தனி வேட்பாளர்களை அறிவிக்கும் பட்சத்தில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சசிகலா…

Read more

“குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் கவனத்திற்கு”…. தேர்தல் ஆணையம் எடுத்த அதிரடி முடிவு….!!!!!

குற்றவழக்குகள் இருக்கும் வேட்பாளர்கள் தங்களது வழக்குகள் குறித்த உறுதிமொழியினை வெளியிடுவது மற்றும் அதை வெளியீடு செய்தது தொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கும் விதம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்…

Read more

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா?…. எப்படி பார்ப்பது?…. இதோ முழு விவரம்…..!!!!

நாடு முழுவதும் ஒவ்வொரு வருடமும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. பண்ணையில் தமிழகத்திலும் இதற்கான பணிகள் நடந்து முடிந்தன. இந்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை நீங்களே எளிதில் தெரிந்து கொள்ள முடியும். அதற்கு…

Read more

+1 தேர்வு எழுதும் மாணவர்கள் விவரங்கள் வெளியீடு…. தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை சுமார் 17.7 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில்…

Read more

தமிழகத்தில் நாளை கிராம சபை கூட்டம்…. அனைத்து ஊராட்சிகளுக்கும் வெளியான அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஜனவரி 26-ம் தேதி அனைத்து மாவட்டத்திலும் உள்ள ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும். அந்த வகையில் அனைத்து  மாவட்டத்திலும் உள்ள  ஊராட்சிகளிலும் ஜனவரி 26-ஆம் தேதி கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என்று…

Read more

“அம்மா சிமெண்ட் விநியோக திட்டத்தில் முறைகேடு”…. உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு…..!!!!

திருப்பூர் தாராபுரம் தாலுகாவிலுள்ள குந்தடம் பஞ்சாயத்து யூனியனில் அம்மா சிமெண்ட் விநியோக திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட கோரி பாஜக நிர்வாகியும், கொலுமங்குழி பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் யோகேஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல…

Read more

50% குழந்தைகளுக்கு சுவாச தொற்று?…. பெற்றோர்களுக்கு மருத்துவர்கள் சொன்ன முக்கிய அட்வைஸ்….!!!!!

சென்னையில் நடப்பு ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குளிர்காலம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக பனிப் பொழிவு அதிகரித்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பருவகால உடல் உபாதைகளால் பாதிப்படைந்து உள்ளனர். குறிப்பாக குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.…

Read more

2012 ஆம் ஆண்டு சிறுமி சுருதி பலியான வழக்கு : பள்ளி தாளாளர் உட்பட 8 பேர் விடுதலை..!!

தாம்பரத்தில் 2012 ஆம் ஆண்டு  தனியார் பள்ளி பேருந்தில் இருந்து விழுந்து மாணவி சுருதி இறந்த வழக்கில் 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.. சென்னை சேலையூர் சீயோன் பள்ளிக்கூடத்தில் 2ஆம்  வகுப்பு படித்து வந்தவர் மாணவி சுருதி. இவர் முடிச்சூர் வரதராஜபுரம்…

Read more

“குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களுக்கான தடை ரத்து”…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் உணவு பாதுகாப்பு சட்டத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை போன்ற பொருட்களுக்கு தடை விதித்த உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் முன்னிலையில்…

Read more

“புதுக்கோட்டை தீண்டாமை சம்பவம்”…. நான் முதல்வராக இருந்திருந்தால்?…. சீமான் ஆவேசம்….!!!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இறையூர் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முழுமையாக அறிந்துக்கொள்ள, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு சென்றார். இதையடுத்து அப்பகுதியை…

Read more

நாஞ்சில் சம்பத் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி….‌ உடல்நலம் குறித்து மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே மணக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் நாஞ்சில் சம்பத். இவர் மேடைப்பேச்சுகளில் வல்லமை வாய்ந்தவர். இலக்கிய பேச்சுகள், பட்டிமன்ற பேச்சுகள், அரசியல் பேச்சுகள் என எல்லாவற்றிலும் மேடைகளில் திறமையாக பேசி மக்களை பேச்சால் தன் வசப்படுத்த கூடியவர் நாஞ்சில்…

Read more

“ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல்”…. வெற்றி பிரகாசமாக இருக்கு…. OPS நம்பிக்கை….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

#BREAKING : பேருந்து ஓட்டையில் விழுந்து சிறுமி சுருதி உயிரிழந்த வழக்கில் 8 பேரை விடுதலை செய்து கோர்ட் உத்தரவு..!!

2012 ஆம் ஆண்டு தனியார் பள்ளி மாணவி பேருந்து ஓட்டையிலிருந்து விழுந்து உயிரிழந்த வழக்கில் 8 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தாம்பரத்தில் 2012 ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி தனியார் பள்ளி பேருந்தில் இருந்து விழுந்து மாணவி சுருதி இறந்த…

Read more

“இந்த தினங்களில் எல்லாம் மது கடைகள் செயல்படாது”…. மாநில அரசின் புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

நாட்டில் வருகிற 26-ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு டெல்லியில் அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர டெல்லியில் மேலும் 6 நாட்களுக்கு Dry Days அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு…

Read more

செம ஆஃபர்…! குறைந்த கட்டணத்தில் சுற்றுலா பயணம்…. சிறப்பு சலுகையை அறிவித்த IRCTC…!!!

இந்திய ரயில்வே நிர்வாகம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு சுற்றுலா தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி நீங்கள் வருகிற ஏப்ரல் மாதம் குளிர்ச்சியான நகருக்கு செல்ல விரும்பினால் இந்திய ரயில்வே நிர்வாகம் உங்களுக்கு சூப்பரான ஆஃபரில் சுற்றுலா செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நீங்கள்…

Read more

“இனி எலக்ட்ரிக் கார் பேட்டரியை ரீசார்ஜ் செய்ய வேண்டாம்”…. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அசத்தல் கண்டுபிடிப்பு….!!!

உலக அளவில் ஆட்டோமொபைல் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. கார்பன் உமிழி பயன்பாட்டை குறைப்பதற்காக எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆனால் சில சமயங்களில் எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்யும் போது அவை வெடிக்கும் அபாயமும் நிகழ்கிறது. இதன்…

Read more

மேம்பாலத்தில் நின்று பண மழை பொழிந்த “தாராளபிரபு”… அடித்துப் பிடித்து எடுத்த பொதுமக்கள்… பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!

பணத்தை மேம்பாலத்தில் நின்று ஒருவர் வீசிய சம்பவமும், அதை எடுபதற்காக பொதுமக்கள் போட்டி போட்ட நிகழ்வும் பெங்களூரு கே.ஆர்.மார்க்கெட்டில் அரங்கேறியது. கே.ஆர்.மார்க்கெட் மேம்பாலத்தில் ஸ்கூட்டரில் கோர்ட் சூட் அணிந்து டிப்டாப் ஆக ஆசாமி ஒருவர் நின்றிருந்தார். இதையடுத்து அவர் தன் தோளில்…

Read more

ம.நீ.ம கட்சித் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி – முதல்வர் ஸ்டாலின்.!!

இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு அளித்த கமல்ஹாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா மாரடைப்பால் மரணமடைந்ததை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என…

Read more

BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ச.ம.க போட்டியிடவில்லை, ஆதரவில்லை – தலைவர் சரத்குமார் அறிவிப்பு..!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடவில்லை என அதன் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடவில்லை, எந்த கட்சிக்கும் யாருக்கும் ச.ம.கவின் ஆதரவு கிடையாது என்று சரத்குமார் அறிவித்துள்ளார்.. முன்னதாக மக்கள்…

Read more

“பதான்” படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை…. திடீரென்று பின் வாங்கிய வி.எச்.பி…. இதுதான் காரணம்?….!!!!!

சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகர் ஷாருக்கானின் பதான் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இன்று (ஜன,.25) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் தீபிகா படுகோனே காவி நிறத்தில் நீச்சல் உடையணிந்து கவர்ச்சி நடனமாடி இருந்ததை இந்து அமைப்பினர்…

Read more

நாடாளுமன்ற தேர்தலிலும் ஆதரவா?…. இன்னும் ஓராண்டு இருக்கு…. என்னுடைய அரசியல் இதுதான்…கமல் சொன்ன பதில்..!!

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது, இப்போது அது பற்றி தெரிவிக்க இயலாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா மாரடைப்பால் மரணமடைந்ததை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்…

Read more

“திமுக கூட்டணிக்குள் வந்த மநீம”?… காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்தது எதற்காக…? கமல்ஹாசன் அதிரடி விளக்கம்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்…

Read more

இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற உதவுவோம் : ஆதரவு கொடுத்த கமல்ஹாசன்..!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் எனது நண்பரும் பெரியாரின் பேரனும் ஆன இளங்கோவனை ஆதரிக்கிறேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா மாரடைப்பால் மரணமடைந்ததை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல்…

Read more

ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு…! இதை செய்வது மிக கட்டாயம்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் ரேஷன் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. அதன் பிறகு ரேஷன் கார்டில் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகள் வெளிவருவதால் அதைப் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வது…

Read more

தொழில் முனைவோராக விரும்புவோருக்கு குட் நியூஸ்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…..!!!

தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவின் மூலமாக பால் மற்றும் ஐஸ் கிரீம் உள்ளிட்ட 225-க்கும் மேற்பட்ட பொருள்களை விற்பனை செய்கின்றது. தள்ளுவண்டிகள், கடைகள் மற்றும் பேக்கரி மூலம் ஆவின் பொருள்களை அதிக அளவில் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. தள்ளுவண்டி…

Read more

ஜெ., கருணாநிதி, எம்.ஜி.ஆர் நினைவிடங்களை பார்க்க தடை….. தமிழக அரசு உத்தரவு….!!!!

நாடு முழுவதும் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி,…

Read more

“பிரதமர் மோடியின் சர்ச்சை ஆவணப்படம்”…. ஜேஎன்யு மாணவர்கள் மீது கல்வீச்சு தாக்குதல்… பரபரப்பு சம்பவம்….!!!

பிரதமர் நரேந்திர மோடியின் சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகம் மாணவர்கள் திரையிட முயன்ற போது அவர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதாவது பிரிட்டனை சேர்ந்த பிரபல பிபிசி நிறுவனம் கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் பற்றியும்…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு – கமல் ஹாசன்..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு நிபந்தனையற்ற ஆதரவு என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி உள்ளிட்ட விஷயங்களில் அரசியல்…

Read more

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் பல லட்சம் கொள்ளை…. லட்டு கவுண்டரில் கைவரிசை…. பரபரப்பு….!!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகிறார்கள். அதன் பிறகு சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து திருப்பதி பிரசாதமாக லட்டு வாங்கி செல்கிறார்கள்.…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக கட்சியின் வேட்பாளர்…. ஓபிஎஸ் அறிவிப்பு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.…

Read more

பெண் குழந்தைகளுக்கான “சுகன்யா சம்ரித்தி யோஜனா”…. வட்டி விகிதம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தினை 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் திறக்கலாம். இப்போது இத்திட்டம் டெபாசிட்டுகளுக்கு 7.6% வட்டியானது வழங்குகிறது. இந்திய அரசின் “பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ” பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சுகன்யா சம்ரித்தி யோஜனா துவங்கப்பட்டது.…

Read more

6 வருடங்களுக்கு பிறகு வழக்கு பதிவு ஏன்…? அதற்கு இதுதான் காரணம்…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாதம்….!!!!

சென்னையில் உள்ள துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்டு நிலம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் நவீன் குமாருக்கும் அவருடைய சகோதரர் மகேஷுக்கும் இடையே பல வருடங்களாக பிரச்சனைகள் இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தன்னை…

Read more

கோவை சின்னத்தாடகம் ஊராட்சியில் மறு வாக்குப்பதிவு முடிவுகள்…. அதிமுக VS திமுக…. வெற்றி யாருக்கு….?

கோவை மாவட்டம் சின்னத்தாடகம் ஊராட்சி தலைவர் பதவிக்கு திமுக சார்பில் சுதா என்பவரும் அதிமுக சார்பில் சௌந்திர வடிவு ஆகியோரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 2553 வாக்குகள் பெற்று சுதா வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் சௌந்தர வடிவு…

Read more

திராவிட மாடலில் “மாடல்” என்பதற்கு அர்த்தம் என்ன?… நீதிபதிகள் சரமாரி கேள்வி….!!!!

தமிழக அரசாணையை கடைபிடிக்காமல் ஆங்கிலத்தில் பெயர் பலகை வைத்துள்ள தனியார் நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன..? என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தொழிலாளர் நலத்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த திருமுருகன்…

Read more

விளையாட்டாகவே கல்லை வீசினேன்..! இதெல்லாம் ஒரு குத்தமா…? அமைச்சர் விளக்கம்..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்று இருந்த அமைச்சர் நாசர், அமர்வதற்கு சேர் எடுத்து வர கூறி இருக்கிறார். ஆனால் சேர் எடுத்து வர சற்று தாமதமானதால் ஆத்திரமடைந்த அவர் கட்சி நிர்வாகியை கல்லை தூக்கி அடித்து ஆவேசமாக…

Read more

காங்., திமுக முக்கிய புள்ளிகளை குறிவைக்கும் EPS…? சூடுபிடிக்கும் அரசியல் வட்டாரம்…!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி வெளியானது.…

Read more

வங்கி லாக்கர்: புது விதிமுறைகளுக்கான காலக்கெடு நீட்டிப்பு…. ரிசர்வ் வங்கி திடீர் உத்தரவு….!!!!

வங்கியில் லாக்கர் வைத்திருப்பவர்களுக்கான புது திருத்தப்பட்ட விதிமுறைகள் சென்ற ஜனவரி 1ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் லாக்கர்களின் பாதுகாப்பை அதிகரிப்பது, வாடகை உயர்த்துதல் உட்பட பல்வேறு புது விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புது விதிமுறைகளை செயல்படுத்துவதற்குரிய காலக்கெடுவை நடப்பு…

Read more

“அதிமுக இணைய வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம்”…. ஓபிஎஸ் ப்ளீச்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட இருக்கிறார். அதன் பிறகு அதிமுக சார்பில் ஓபிஎஸ்…

Read more

Happy News: “கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு”…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பிப்ரவரி 15-ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படும் என்பதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெரும் அளவு கூட்ட நெரிசல் குறையும்.…

Read more

BREAKING: ஜனாதிபதி காவல் பதக்கம்: தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு அறிவிப்பு…!!!

குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவரால் அறிவிக்கப்படும் காவலர்களுக்கான விருது தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனபடி, சென்னை ஐஜி தேன்மொழி, செங்கல்பட்டு ஏஎஸ்பி பொன் ராமு, அரியலூர் ஏஎஸ்பி ரவி சேகரன் ஆகியோருக்கு விருது அறிவைக்கப்பட்டுள்ளது.

Read more

இனி விமானத்தில் மது அருந்துவதற்கு கட்டுப்பாடு…. புதிய விதிமுறைகள் அமல்…!!!!

ஏர் இந்தியா விமானத்தில் மது அருந்துதல் தொடர்பான கொள்கையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி விமானத்தில் பயணிக்கும் பயணிகள் தாமாக மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான பணிக்குழுவினரால் மட்டுமே மது வழங்கப்பட வேண்டும் என்றும், பயணி கூடுதலாக மதுவைக் கேட்டால் மறுக்க…

Read more

“அவரின் நாக்கை வெட்டினால் ரூ. 51,0000 பரிசு”…. அகில இந்திய இந்து மகாசபை மாவட்ட பொறுப்பாளர் பேச்சால் திடீர் சர்ச்சை….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவர் சுவாமி பிரசாத் மவுரியா. இவர் ராம சரித நூலில் ஓரிரு இடங்களில் இடம்பெற்றுள்ள ஜாதியை குறிப்பிட்டு விமர்சிப்பதால் அதை தடை செய்ய வேண்டும் என கூறி இருந்தார். இதன் காரணமாக சுவாமி பிரசாத் மவுரியாவை…

Read more

Breaking: தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் வகுப்பு நேரத்தில் மாற்றம்.. பறந்தது உத்தரவு…!!!

தமிழ்நாடு முழுவதும் இருக்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வகுப்புகள் எடுக்க வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடப்பு கல்வியாண்டுக்கான பாடத்திட்டத்தை விரைந்து நடத்தி முடிப்பதற்கு ஏதுவாக…

Read more

என் மகனை போல யாரும் இருக்காதீங்க…! ஹெல்மெட் வழங்கிய தந்தை…. விழிப்புணர்வு கொடுக்கும் நெகிழ்ச்சி சம்பவம்…!!

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்பது அனைவரும் தெரிந்த விஷயமே. ஹெல்மெட் போடுவதால் சாலை விபத்து ஏற்பட்டாலும் தலையில் அடிப்பட்டு உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.  ஆனாலும் ஒரு சிலர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச் செல்கின்றனர். இதனால்…

Read more

இப்படி ஒரு திறமையா…? சேலை அணிந்து செங்குத்து மலை ஏறி சாதனை படைத்த 8 வயது சிறுமி…. குவியும் பாராட்டு….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானேவில் கிரிஹிதா என்ற 8 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி ஊரடங்கு காலத்தில் தன்னுடைய தந்தை மற்றும் சகோதரியுடன் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் தற்போது கடல் மட்டத்திலிருந்து 100 அடி உயரத்தில் உள்ள…

Read more

வணிகவரி, பதிவுத்துறை: ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 690 கோடி வருவாய்… அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சரான மூர்த்தி அளித்த பேட்டியின் சிறப்பம்சம் குறித்து நாம் தெரிந்துகொள்வோம். அதாவது “வணிகவரி மற்றும் பதிவுத் துறையில் கடந்த வருடத்தில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 690 கோடி வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது. அரசின்…

Read more

Other Story