தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவின் மூலமாக பால் மற்றும் ஐஸ் கிரீம் உள்ளிட்ட 225-க்கும் மேற்பட்ட பொருள்களை விற்பனை செய்கின்றது. தள்ளுவண்டிகள், கடைகள் மற்றும் பேக்கரி மூலம் ஆவின் பொருள்களை அதிக அளவில் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. தள்ளுவண்டி மூலம் ஐஸ்கிரீம் உள்ளிட்ட ஆவின் பொருள்களை விற்பனை செய்ய விருப்பமுள்ள சென்னையைச் சுற்றியுள்ள நபர்கள் ஆவின் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில் முனைவோராக விரும்புவோருக்கு குட் நியூஸ்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…..!!!
Related Posts
அதிமுகவில் சேர்ந்த பிறகு வந்த சொத்தை எழுதி கொடுத்துட்டு போங்க… சி. விஜயபாஸ்கரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய ஆர்பி உதயகுமார்..!!
அதிமுக-விலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரைக் கண்டித்து, அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அதிமுக மூலம் அடையாளம், அதிகாரம், முகவரி மற்றும் வாழ்வு பெற்று உயர்ந்தவர்கள்,…
Read moreதிமுகவை விட தவெக அரசு கம்மியா கடன் வாங்கினால் இப்பவே என் பதவியிலிருந்து விலகுகிறேன்… தங்கம் தென்னரசு பகிரங்க சவால்…!!!
தமிழக அரசின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை என்பது, தங்களின் இயலாமையை மூடிமறைக்கவும், தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து தப்பிக்கவும் த.வெ.க. அரசு மக்களை ஏமாற்றும் ஒரு முயற்சியாகும் என்று முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச்…
Read more