நாடு முழுவதும் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் அண்ணா ஆகியோரின் நினைவிடங்களை பார்க்க தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. குடியரசு தின விழா மெரினா கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடப்பதால் பாதுகாப்பு காரணங்களால் தலைவர்களின் நினைவிடங்கள் இன்று மற்றும் நாளை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
ஜெ., கருணாநிதி, எம்.ஜி.ஆர் நினைவிடங்களை பார்க்க தடை….. தமிழக அரசு உத்தரவு….!!!!
Related Posts
உணவு கலப்படம் குறித்து புகார் தெரிவிப்பது எப்படி?…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
உணவுப் பொருட்களில் கலக்கப்படும் கலப்படங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களுக்கு தேவைப்படுகின்றது. கலப்படம் செய்பவர்கள் புதிது புதிதாக யோசித்து கலப்படம் செய்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் செய்வது தவறு என்பது தெரியாமலேயே இதனை செய்து கொண்டிருக்கின்றனர். உணவில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால்…
Read moreBREAKING: டிஎன்பிஎஸ்சி நியமனம் ரத்து…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!
இட ஒதுக்கீட்டில் குளறுபடி செய்ததாக கூறி அதிமுக ஆட்சியில் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனத்தை ரத்து செய்து நான்கு வாரங்களில் இட ஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட ஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஏழை…
Read more