அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்…. பரபரப்பை கிளப்பிய அமைச்சர் மூர்த்தி…!!!

தேனி தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறாவிட்டால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அலங்காநல்லூரில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், ‘மாவட்ட செயலாளர் பொறுப்பையும் ராஜினாமா செய்துவிடுவேன்.…

Read more

மாடுபிடி வீரரின் குற்றசாட்டை ஏற்கமுடியாது…. அமைச்சர் மூர்த்தி விளக்கம்…!!!

நடந்து முடிந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நான்தான் முதலிடம் பிடித்தேன். விழா கமிட்டியின் முடிவை ஏற்க முடியாது என இரண்டாம் பரிசு பெற்ற வீரர் அபிசித்தர் புகாரளித்திருந்தார். இந்நிலையில் 2ஆம் இடம் பிடித்த அபிசித்தர் குற்றச்சாட்டை ஏற்க முடியாது எனவும் விழாக்குழு முடிவின்படியே…

Read more

மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் 4,514 வீரர்கள் மற்றும்12,176 காளைகள் பங்கேற்கும் : அமைச்சர் மூர்த்தி.!!

மதுரையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் 12,176 காளைகள் பங்கேற்கிறது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அமைச்சர் மூர்த்தி அளித்த பேட்டியில், மதுரையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் 12,176 காளைகள் பங்கேற்கும். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக ஆன்லைன் மூலம் 4,514 வீரர்கள் பதிவு…

Read more

தமிழக பத்திரப்பதிவு துறையில் கொட்டி கிடக்கும் காலிப் பணியிடங்கள்…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

தமிழ்நாடு அரசு துறைகளிலுள்ள காலிப்பணியிடங்கள் இப்போது டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் வாயிலாக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு அதனடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. மற்ற துறைகளை அடுத்து பத்திரப்பதிவு துறை காலிப் பணியிடங்களையும் தேர்வின் வாயிலாக நிரப்ப வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. இது தொடர்பாக…

Read more

வணிகவரி, பதிவுத்துறை: ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 690 கோடி வருவாய்… அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சரான மூர்த்தி அளித்த பேட்டியின் சிறப்பம்சம் குறித்து நாம் தெரிந்துகொள்வோம். அதாவது “வணிகவரி மற்றும் பதிவுத் துறையில் கடந்த வருடத்தில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 690 கோடி வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது. அரசின்…

Read more

JUSTIN: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி…. சிறப்பாக நடைபெற்ற கால்கோள் நடும் விழா….!!!!

தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் அனைத்தும் நடைபெறும் என்று அறிவித்துள்ள நிலையில், ஜனவரி 14-ஆம் தேதி அவனியாபுரம் பகுதியிலும், ஜனவரி 15-ஆம் தேதி பாலமேடு பகுதியிலும், ஜனவரி 17-ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று…

Read more