மாடுபிடி வீரரின் குற்றசாட்டை ஏற்கமுடியாது…. அமைச்சர் மூர்த்தி விளக்கம்…!!!

நடந்து முடிந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நான்தான் முதலிடம் பிடித்தேன். விழா கமிட்டியின் முடிவை ஏற்க முடியாது என இரண்டாம் பரிசு பெற்ற வீரர் அபிசித்தர் புகாரளித்திருந்தார். இந்நிலையில் 2ஆம் இடம் பிடித்த அபிசித்தர் குற்றச்சாட்டை ஏற்க முடியாது எனவும் விழாக்குழு முடிவின்படியே…

Read more

Other Story