2012 ஆம் ஆண்டு சிறுமி சுருதி பலியான வழக்கு : பள்ளி தாளாளர் உட்பட 8 பேர் விடுதலை..!!

தாம்பரத்தில் 2012 ஆம் ஆண்டு  தனியார் பள்ளி பேருந்தில் இருந்து விழுந்து மாணவி சுருதி இறந்த வழக்கில் 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.. சென்னை சேலையூர் சீயோன் பள்ளிக்கூடத்தில் 2ஆம்  வகுப்பு படித்து வந்தவர் மாணவி சுருதி. இவர் முடிச்சூர் வரதராஜபுரம்…

Read more

Other Story