மேம்பாலத்தில் நின்று பண மழை பொழிந்த “தாராளபிரபு”… அடித்துப் பிடித்து எடுத்த பொதுமக்கள்… பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!
பணத்தை மேம்பாலத்தில் நின்று ஒருவர் வீசிய சம்பவமும், அதை எடுபதற்காக பொதுமக்கள் போட்டி போட்ட நிகழ்வும் பெங்களூரு கே.ஆர்.மார்க்கெட்டில் அரங்கேறியது. கே.ஆர்.மார்க்கெட் மேம்பாலத்தில் ஸ்கூட்டரில் கோர்ட் சூட் அணிந்து டிப்டாப் ஆக ஆசாமி ஒருவர் நின்றிருந்தார். இதையடுத்து அவர் தன் தோளில்…
Read more