“9 மாதமாக மின்சாரம் இல்லை”…. தந்தையுடன் போராடிய பள்ளி மாணவிகள்…. மின்வாரிய அதிகாரியின் தகவல்…!!
மதுரை மாவட்டத்திலுள்ள விளாங்குடி பொற்றாமரை நகர் பகுதியில் விஸ்வமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இரண்டு மகள்களுடன் மதுரை அரசடி மின்சார அலுவலகத்திற்கு வந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்களது கையில் மின்சாரம் கிடைக்கும் வரை போராடுவோம் என எழுதப்பட்ட…
Read more