ஒரே நேரத்தில் 2 கன்றுகளை ஈன்ற பசு…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோமையார்புரத்தில் ஜேம்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 3 நாட்டு மாடுகளையும், 9 சிந்து வகை மாடுகளையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில் சினையாக இருந்த ஒரு சிந்து வகை மாடு நேற்று காலை 2…

Read more

Other Story