உயிருக்கு போராடிய குழந்தை… தொண்டையில் சிக்கிய மருந்து டப்பா மூடி அகற்றம்…. விரைந்து செயல்பட்ட டாக்டர்கள்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி யில் அலெக்ஸ்-அதிர்ஷ்ட லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு தரனேஷ் என்ற 10 மாத ஆண் குழந்தை இருக்கிறது. சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் விளையாடி கொண்டிருந்த தரனேஷ் மருந்து டப்பாவின் மூடியை விழுங்கியதால்…

Read more

போலியோவால் பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு அறுவை சிகிச்சை…. டாக்டர்களுக்கு குவியும் பாராட்டுகள்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மையனூரில் ஜான்சி ராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஐந்து வயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்ட ஜான்சி ராணியின் இடது காலில் பாதம் வளைந்து இருந்தது.…

Read more

தங்க மோதிரத்தை விழுங்கிய சிறுமி…. அறுவை சிகிச்சை இல்லாமல் வெளியே எடுத்த மருத்துவர்கள்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி செக்காலை பகுதியில் 9 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி தனது கையில் அணிந்திருந்த தங்க மோதிரத்தை விழுங்கி விட்டார். இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு அவதிப்பட்ட சிறுமியை பெற்றோர் காரைக்குடியில் இருக்கும் தனியார்…

Read more

Other Story