உயிருக்கு போராடிய குழந்தை… தொண்டையில் சிக்கிய மருந்து டப்பா மூடி அகற்றம்…. விரைந்து செயல்பட்ட டாக்டர்கள்…!!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி யில் அலெக்ஸ்-அதிர்ஷ்ட லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு தரனேஷ் என்ற 10 மாத ஆண் குழந்தை இருக்கிறது. சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் விளையாடி கொண்டிருந்த தரனேஷ் மருந்து டப்பாவின் மூடியை விழுங்கியதால்…
Read more