தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. 4 மணி நேரம் போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அறிவு திருக்கோவில் பகுதியில் அப்துல் ரகுமான் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ரசாயன தொழிற்சாலை நடத்தி வருகிறார். அந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் தொழிற்சாலையும், மேல் தளத்தில் மூன்று வீடுகளும் அமைந்துள்ளது. நேற்று மாலை அபுதாகிர்,…
Read more