திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறுவதற்காக அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நத்த காடையூரை சேர்ந்த கருப்பண நாடார்(75) என்பவர் உலக நலன் வேண்டி முதுகில் அலகு குத்தினார். மேலும் முதியவர் வேனை பழனி முருகன் கோவிலுக்கு இழுத்துச் சென்று நேர்த்தி கடன் செலுத்தியுள்ளார். இந்த சம்பவம் பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழனி முருகன் கோவிலுக்கு அலகு குத்தி வேனை இழுத்து சென்ற 75 வயது பக்தர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!
Related Posts
விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து…. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.12 லட்சம் நிவாரணம்….!!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ் உப்பிலிக்குண்டு பகுதியில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் நடந்த வெடி விபத்தில் சிக்கி குருசாமி (60), பெரியதுரை (25), கந்தசாமி (47) ஆகியோர் உடல் சிதறி பலியாகினர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல் நேற்று …
Read moreஅதிர்ச்சி…! லாரி மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!
கடலூர் மாவட்டத்தில் பட்டான் குப்பம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த சச்சின், ஆகாஷ், ஹரி ஆகிய வாலிபர்கள் புதுச்சேரியில் உள்ள காரைக்காலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் அங்கிருந்து இன்று காலை பைக்கில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் 3…
Read more