மக்களே உஷார்…! வீடுகளில் பச்சை கிளி வளர்த்தால் ரூ.25,000 அபராதம்…. அதிரடி எச்சரிக்கை…!!

ராமநாதபுரத்தில் பச்சைக்கிளி, பஞ்சவர்ண புறா, மைனா போன்ற பறவைகளை வீட்டில் வளர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை வளர்ப்பவர்கள் வன அலுவலகங்களில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர் பச்சைக்கிளி போன்ற வன உயிரினங்களை வளர்ப்பது வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்…

Read more

Other Story