பயங்கரமாக மோதிய வாகனம்…. வங்கி ஊழியருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!
கரூர் மாவட்டத்தில் உள்ள பழைய ஜெயங்கொண்டம் பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று வேலை முடிந்து விஜயன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் நாப்பாளையம் பகுதியில் சென்றபோது அடையாளம்…
Read more