பயங்கரமாக மோதிய வாகனம்…. வங்கி ஊழியருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பழைய ஜெயங்கொண்டம் பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று வேலை முடிந்து விஜயன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் நாப்பாளையம் பகுதியில் சென்றபோது அடையாளம்…

Read more

மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில்…. வங்கி ஊழியர் மர்மமான முறையில் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை காந்தி நகரில் விஜயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெரம்பலூரில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஆயுள் காப்பீடு பிரிவில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பாண்டி செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு…

Read more

மின்கம்பத்தில் மோதிய மோட்டார் சைக்கிள்…. தனியார் வங்கி ஊழியர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சரவிளை பகுதியில் யூஜின்(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திங்கள்சந்தை பகுதியில் இருக்கும் தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று யூஜின் வேலைக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு…

Read more

Other Story