மகப்பேறு நிதியுதவி திட்டம் நிறுத்தி வைப்பா…? தமிழக சுகாதாரத்துறை முக்கிய தகவல்…!!
கர்ப்பிணிப் பெண்களுக்கான மத்திய அரசின் நிதியுதவித் திட்டத்தை கடந்த 2 ஆண்டுகளாக திமுக அரசு முடக்கி உள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். அதாவது மாத்ரு வந்தனா என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ரூ. 257 கோடி நிதி வழங்கியிருப்பதாகவும், அந்த…
Read more