மகப்பேறு நிதியுதவி திட்டம் நிறுத்தி வைப்பா…? தமிழக சுகாதாரத்துறை முக்கிய தகவல்…!!

கர்ப்பிணிப் பெண்களுக்கான மத்திய அரசின் நிதியுதவித் திட்டத்தை கடந்த 2 ஆண்டுகளாக திமுக அரசு முடக்கி உள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். அதாவது மாத்ரு வந்தனா  என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு  மத்திய அரசு ரூ. 257 கோடி நிதி வழங்கியிருப்பதாகவும், அந்த…

Read more

ஆன்லைன் விளையாட்டு: தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை…. மத்திய அரசு…!!

தமிழ்நாடு அரசுக்கு  ஆன்லைன் விளையாட்டை தடை செய்து சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை என்று  மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த…

Read more

மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு…. இன்று (ஜூலை 20) முதல் தொடக்கம்…!!

நாடு முழுவதும் அரசு மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த இடங்களுக்கும் ஜிம்பர் மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்குமான கலந்தாய்வு மத்திய அரசு சுகாதார…

Read more

தமிழகமே ரெடியா…? ரூ.1000 உரிமைத்தொகைக்கான டோக்கன் இன்று முதல் விநியோகம்…!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நினைவேற்றி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வர்  முக ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.…

Read more

unreserved டிக்கெட்டில் பயணிப்பவர்களுக்கு…. குறைந்த விலையில் உணவு…. ரயில்வே குட் நியூஸ்…!!

மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  இந்த நிலையில் Open டிக்கெட் என்று சொல்லப்படும் unreserved டிக்கெட்…

Read more

கோவில் திருவிழாவில் ஒயிலாட்டம் ஆடிய முன்னாள் அமைச்சர்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

கோவை மாவட்டம் குனியமுத்தூரில் நடைபெற்ற கோயில் திருவிழா ஒன்றில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொதுமக்களோடு சேர்ந்து ஒயிலாட்டம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூரை அடுத்த சுகுணாபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில்…

Read more

இதை மீறினால் நடவடிக்கை…. OTT தளங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை…!!

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் நாக்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ”ஓடிடி தளங்களில் அதிகரித்து வரும் தவறான மற்றும் ஆபாசமான உள்ளடக்கம் பற்றிய புகார்கள் குறித்து அரசு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. படைப்பாற்றல்…

Read more

திருமணமாகி நான்கு மாதங்களில்…. புதுமணப்பெண் கொலை…. வெளியான பகீர் காரணம்…!!

பீகார் மாநிலம் கோபால்கஞ்சில் திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் புது மணப்பெண் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தை சேர்ந்த நிஷா குமாரி என்ற அப்பெண் கடந்த பிப்ரவரி மாதம் முகேஷ் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.…

Read more

BREAKING: ரயில் நிலையத்தில் மீண்டும் ஒரு பயங்கரம்..!!

சென்னை சைதாப்பேட்டை புறநகர் ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவரை அரிவாளால் வெட்டியுள்ளார் அடையாளம் தெரியாத நபர். தாம்பரம் – கடற்கரை ரயிலில் இருந்து இறங்கி பெண்ணை அரிவாளால் தாக்கிவிட்டு அந்த மர்ம நபர் தப்பி ஓடியிருக்கிறார். அந்த மர்ம ஆசாமியை போலீசார்…

Read more

BREAKING: அமைச்சர் பொன்முடி மகனிடம் அமலாக்கத்துறை விசாரணை…!!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி எம்.பி ஆஜராகியுள்ளார். 2வது நாளாக இன்று ஆஜராக அமலாக்கத்துறையினர் கவுதம சிகாமணிக்கு சம்மன் வழங்கியிருந்த நிலையில், நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். நேற்று மாலை 4 மணி முதல் இரவு 10…

Read more

இன்று முதல் வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்வு…. குடிமகன்கள் அதிர்ச்சி…!!

டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்பட்டுவரும் வெளிநாட்டு மதுபானங்களின் விலையை உயர்த்தியுள்ளது டாஸ்மாக் நிறுவனம். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பீர், ஒயின் உள்ளிட்டவற்றின் விலையை டாஸ்மாக் நிறுவனம் உயர்த்தியுள்ளது. குவார்ட்டருக்கு ரூ.10, ஃபுல்லுக்கு ரூ.320 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது…

Read more

Breaking: தமிழ்நாட்டில் 6 வயது சிறுவன் வன்கொடுமை செய்து கொலை… கொடூரம்..!!

தருமபுரி, கிருஷ்ணாபுரத்தில் 6 வயது சிறுவனை, உறவினரே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீர்த்தேக்க தொட்டிக்குள் கட்டிவைத்து பாலியல் வன்கொடுமை செய்தபோது, சிறுவன் சத்தமிட்டதால், கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான் பிரகாஷ் என்ற காமக்கொடூரன். அவன்…

Read more

தமிழகமே எதிர்பார்ப்பு…! ரூ.1000 பெற நாளை முதல் டோக்கன் விநியோகம்…. பெண்களே ரெடியா…??

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நினைவேற்றி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வர்  முக ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.…

Read more

அடடே..! கட்டில் முதல் இறைச்சி வரை சகல வசதிகளும்…. சிறையில் செந்தில் பாலாஜிக்கு கிடைக்கும் வசதிகள்…!!

அமலாக்கத்துறை கைது செய்தபோது நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, ஜூன் 23ஆம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் ஜூலை 17 ஆம் தேதி …

Read more

GOOD NEWS: ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு…. இனி தானாகவே ரூ.10 லட்சம் காப்பீடு கிடைக்கும்…!!

ஒடிசா மாநிலம் பாலசோரில் 3 ரயில்கள் மோதிய விபத்தில் 300 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியது. இதில் ஒருசிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார். ஆனால் இதற்கிடையில் அதனுடன் ரயில் பயணத்தின்…

Read more

சிறைக் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதிய உயர்வு…. தமிழக அரசு அரசாணை..!!

கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில்  சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் துறையின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறைக் காவலர்களுக்கு இடர் படி ரூ.800-லிருந்து ரூ.1,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார். இந்நிலையில்…

Read more

தினமும் கரண்ட் கட்…. சந்தேகப்பட்ட கிராம மக்கள்…. கையும் களவுமாக பிடிபட்ட காதலர்கள்…!!

இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் தனியாக நேரத்தை செலவிடுவதற்காக தனது கிராமத்தில் இரவில் மின்சாரத்தை துண்டித்து வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பெத்தியா மாவட்டம் நௌதன் காவல் நிலைய பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு கிராமத்தைச்…

Read more

BREAKING : கூடுதல் விலைக்கு மது விற்றால் சஸ்பெண்ட்…. தமிழகம் முழுவதும் பறந்த சுற்றறிக்கை…!!

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கூட, கூடுதலாக பணம் வாங்கியதை தட்டிக்கேட்ட மதுபிரியர் தாக்கப்பட்டார். இந்நிலையில், நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலித்தால், ஊழியர்கள் சஸ்பெண்ட்…

Read more

BREAKING: பெங்களூருவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது…!!

பெங்களூருவில்  ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதஅமைப்பை சேர்ந்த 5 பேரை போலீசார்  அதிரடியாக கைது செய்துள்ளனர். கைதான பயங்கரவாதிகள் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், கர்நாடகாவில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது

Read more

BREAKING: இன்று மதியம் அனைத்து பள்ளிகளிலும்… முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இன்று மதியம் மூன்று மணிக்கு பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெறுகிறது. 10,12ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களை அழைத்து மீண்டும் தேர்வு எழுத்த வைக்கவும், அப்படி இல்லையென்றால், ஐடிஐ, டிப்ளோமோ படிப்புகளில் சேர்க்க…

Read more

“நான் முதல்வன் திட்டம்” மாணவர்களுக்கு ஓர் வரப்பிரசாதம்…. இதுல இவ்ளோ பேருக்கு பயனா..? அதிகாரப்பூர்வ தகவல்…!!!

தொழில் மற்றும் அரசு பணிகளில்  சம வாய்ப்புகளுக்கான போட்டியில் ஒரு சிலர் பின்தங்கி வருகிறார்கள். இந்த நிலையில் தான் 12 ஆம் வகுப்புக்கு பிறகு மாணவர்கள் இடைநிற்றலை குறைக்கும் விதமாக நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளிகள் அளவில் வாழ்க்கை வழிகாட்டி…

Read more

இயேசுவை பார்க்கலாம் வாங்க….! பட்டினியால் 400 பேர் பலி…. தோண்ட தோண்ட பிணங்கள்…. கொடூர சம்பவம்..!!

கென்யா நாட்டை சேர்ந்தவர் மேக்கன்சி. இவர் 2003 ஆம் வருடம் குட் நியூஸ் இன்டர்நேஷனல் என்ற பெயரில் கிறிஸ்தவ மத அமைப்பு என்று உருவாக்கினார். இதன் மூலமாக ஏராளமான பிரச்சாரங்களை செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்தார். அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற…

Read more

தமிழ்நாட்டில் ஒருநாள் ”அரசு விடுமுறை” அறிவிப்பு…. எப்போது தெரியுமா…? ஹேப்பி நியூஸ்…!!

மொஹரம் என்பது இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகளில் ஒன்றாக விளங்குகின்றது. மொஹரம் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இசுலாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்றாகும். இந்நிலையில் தமிழ்நாட்டில் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 29-ம் தேதி அரசு பொது விடுமுறை…

Read more

BIG ALERT: “அன்புள்ள வாடிக்கையாளரே” என வந்தால் எச்சரிக்கையாக இருங்க…. மொத்த பணமும் போயிரும்…!!!

இன்றைய காலகட்டத்தில் ஏராளமான மோசடிகள் அரங்கேறி  வருகிறது. மோசடிகள் குறித்து அவ்வப்போது வங்கிகள் சார்பாக வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அன்புள்ள வாடிக்கையாளரே..! உங்களுடைய வங்கி கணக்கு மற்றும் PAN  நம்பரை புதுப்பிக்க வேண்டும் அதை புதுப்பிப்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள…

Read more

புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டு: ரிசர்வ் வங்கி வெளியிட்ட மிக முக்கியமான அறிவிப்பு…!!

நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறப்படுவதாக  இந்திய ரிசர்வ் வங்கி சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள் வங்கி அமைப்பிற்கு திரும்ப வந்துள்ளது. புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய்…

Read more

தமிழகத்தில் 10 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தரச்சான்று…. எங்கெல்லாம் தெரியுமா…??

தமிழகம் முழுவதும் 10 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர சான்று அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம், திருவள்ளூர் மாவட்டம் விளாங்காடுபாக்கம், கரூர் பரமத்தி, கரூர் மாவட்டம் காவல்காரன்பட்டி, திருச்சி மாவட்டம் சமயபுரம் கடலூர் மாவட்டம் அரசகுழி, குண்டியமல்லூர், தூத்துக்குடி…

Read more

மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு…. நாளை முதல் தொடக்கம்…!!

நாடு முழுவதும் அரசு மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த இடங்களுக்கும் ஜிம்பர் மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்குமான கலந்தாய்வு மத்திய அரசு சுகாதார…

Read more

சென்னை மக்களே…. ஜூலை 24ம் தேதி முதல் ரெடியா இருங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

சென்னை மாநகராட்சி பகுதியில் மகளிர் உரிமை தொகை தருவதற்கான சிறப்பு முகாமானது ஜூலை 24ம் தேதி முதல் தொடங்கி இரண்டு கட்டங்களாக நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரையும் இரண்டாம்…

Read more

சளி &இருமலுக்கு பயன்படுத்தும் இந்த மருந்தால் ஆபத்து…. மருந்து கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை…!

சளி மற்றும் இருமலுக்கு பயன்படுத்தப்படும் போல்கோடின் என்ற ஒரு மருந்து எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதாக மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மருந்து உட்கொண்டவர்களுக்கு அடுத்த ஒரு வருடத்திற்குள் ஏதேனும் ஒரு அறுவை சிகிச்சைக்காக அவர்களுக்கு மயக்க மருந்து செலுத்தும்…

Read more

APPLY NOW: SSC யில் 1558 அரசுப் பணிகள்…. விண்ணப்பிக்க ஜூலை 21 கடைசி தேதி…!!

பல்வேறு துறையில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்காக SSC அறிவிப்பாணை வெளியிட்டிருந்தது.   ஹவல்தார் உள்ளிட்ட 1558 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. கடைசி தேதி: ஜூலை 21 கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முடித்த யார் வேண்டுமானாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இணையம்: https://ssc.nic.in/

Read more

மகளிர் உரிமைத் திட்டம்: விண்ணப்ப பதிவுக்கான முகாம் எந்தெந்த தேதிகளில்…? வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாத  14 ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் சென்னையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவுக்கான முதற்கட்ட முகாம் ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம்…

Read more

சற்றுமுன்: ஏமாற்ற முயன்ற அமைச்சர் பொன்முடி…? வெளியான தகவல்…!!

அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறையை ஏமாற்ற முயன்றதாக துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட 81 லட்சம் ரூபாய்க்கான வருவாய் ஆதாரம் கோரப்பட்டதாகவும் அப்போது போலி ஆவணங்களை கொண்டு இந்தப் பணத்தை கணக்கில் கொண்டுவர பொன்முடி தரப்பினர் முயற்சி செய்ததாகவும் அமலாக்கத்துறை…

Read more

BREAKING: சோனியா, ராகுல் சென்ற விமானம் அவசர தரையிறக்கம்…!!

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பெங்களூரு கூட்டத்தை முடித்துவிட்டு டெல்லிக்கு கிளம்பினார்கள். அவர்கள் சென்ற விமானம் மத்திய பிரதேச மாநிலம் போப்பாலில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்கியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மீண்டும்…

Read more

குறைந்து போன பிறப்பு விகிதம்…. இரவு நேர வேலைக்கு தடை விதித்த பிரபல நாடு…!!!

ஜப்பானில் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது என்று கூறப்படுகிறது. இது அந்நாட்டில் கவலையான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்த 2010 ஆம் ஆண்டு Itochu Corpன் CEO இரவு வேலைகளுக்கு தடை விதித்தார். அந்த நிறுவனம் எடுத்த முடிவால்…

Read more

மக்களே…! இந்த மாத கரண்ட் பில் இன்னும் கட்டவில்லையா…? தமிழக மின்வாரியம் விடுத்த எச்சரிக்கை அறிவிப்பு…!!

தமிழக மின்வாரியத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் அவர்கள் மீது துரை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் லஞ்சம் வாங்குவது முழுமையாக ஒழிந்த பாடு இல்லை. இந்த நிலையில் மின்வாரியம்…

Read more

தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு இது கட்டாயம்… பள்ளிகல்வித்துறை போட்ட மிக முக்கிய உத்தரவு…!!

நான் முதல்வன்  திட்டத்தின் கருப்பொருள் “உலகை வெல்லும் தமிழகம்” என்பதாகும். இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு துறைகளிலும் சாதனை புரிய துடிக்கும் இளைஞர்கள் தங்கள் அறிவை வளர்க்கும் விதமாக பயிற்சிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நமக்கு எங்கு வேலை கிடைக்க போகிறது…

Read more

உங்க ஆதாரில் புது போட்டோவை மாற்றணுமா…? இனி நீங்களே செஞ்சிரலாம்…. இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

ஆதார் என்பது இந்திய அரசாங்கத்தின் மிக முக்கியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது. இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் மிக முக்கியமான ஒன்று. ஆதாரில் உள்ள புகைப்படங்களை நாம் எடுத்து பல வருடங்கள் ஆகி இருக்கும் பட்சத்தில் நம்முடைய புதிய புகைப்படம் மாற்ற வழிமுறைகள்…

Read more

BREAKING: 41.9 கோடி ரூபாய் முடக்கம்…. அமலாக்கத்துறை தகவல்…!!

அமைச்சர் பொன்முடி தொடர்பாக 7 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 81.7 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. அதில் வெளிநாட்டு கரன்சிகளும் அடங்கும். அதோடு 41.9 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டிருக்கின்றன. இது தவிர முறைகேடான…

Read more

ஜூலை 31க்குள் வருமானவரி தாக்கல் செய்யாவிட்டால்…. கடும் நடவடிக்கை பாயும்…. எச்சரிக்கை அறிவிப்பு…!!

வருமானவரி செலுத்துபவர்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஜூலை 31 தான் கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தற்போது வரை 5.83 கோடி மக்கள் வருமானவரி தாக்கல் செய்துள்ள நிலையில் இன்னும் பல கோடி மக்கள் தாக்கல் செய்யாமலேயே இருப்பதாக…

Read more

இனி பயமில்லை…! Whatsapp வழங்கும் டபுள் டக்கர் பாதுகாப்பு…. மகிழ்ச்சியில் பயனர்கள்…!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்…

Read more

1 குடும்பத்திற்கு 1 கிலோ தக்காளி இலவசம்…. அசத்தும் விஜய் மக்கள் இயக்கம்…!!

நடிகர் விஜய் நடிப்பு ஒருபுறம் இருந்தாலும் மறுபக்கம் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக செய்து வருகிறார். இதன் மூலமாக விஜயை சீக்கிரம் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு போட்டிடுவார் எனவும்…

Read more

வீட்டுக்கடன் வாங்கும் SBI பயனர்களுக்கு GOOD NEWS…. ஆகஸ்ட்-31 வரை மட்டுமே… உடனே போங்க…!!

எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.  இந்நிலையில் எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன் வாங்குவோருக்கு…

Read more

BREAKING: தேசிய ஜனநாயக கூட்டம்: OPS-க்கு கடும் பின்னடைவு…!!!

டெல்லியில் நடைபெறும் பாஜக கூட்டணியின் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றிருக்கிறார். தமிழகத்தில் இருந்து அதிமுக, புதிய தமிழகம், தமாகா, பாமக, தலைமையிலான தேசிய ஜனநாயக புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டுள்ளன. இபிஎஸ் பிரதமர் மோடியை வாசலில் நின்று வரவேற்ற…

Read more

விஜய்க்கு அரசியல் பக்குவம் இல்லை… இந்த குணமே கிடையாது…. புட்டு புட்டு வைத்த மூத்த பிரபலம்…!!!

நடிகர் விஜய் நடிப்பு ஒருபுறம் இருந்தாலும் மறுபக்கம் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக செய்து வருகிறார். இதன் மூலமாக விஜயை சீக்கிரம் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு போட்டிடுவார் எனவும்…

Read more

BREAKING: EPS-க்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி தொடுத்த வழக்கு தள்ளுபடி…!!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் புதிய விசாரணை தேவையில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் 74,800 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளது. இதை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என…

Read more

டி.ஆரின் தாடிக்கு பின்னாடி ஒரு லேடி… இப்படியொரு சோகக் கதையா…? ரசிகர்கள் சோகம் ..!!!

ஒரு தலை ராகம், என் தங்கை கல்யாணி, ரயில் பயணங்களில், உயிர் உள்ளவரை உஷா போன்ற பல பிளாக்பஸ்டர் படங்கள் கொடுத்து நட்சத்திர இயக்குனராக வலம் வருகிறார். சினிமாவில் இன்று வரை ஆக்டிவாக இருக்கும் ராஜேந்திரர் எப்பொழுதும் தாடியோடு தான் காட்சியளிப்பார்.…

Read more

BREAKING : உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் செந்தில் பாலாஜி…!!

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை செல்லும் என்ற ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து, செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். உயர்நீதிமன்றம் தீர்ப்பையடுத்து, செந்தில்பாலாஜி நேற்று புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர் உச்சநீதி மன்றத்தை நாடியுள்ளார். ஏற்கனவே, செந்தில் பாலாஜி வழக்கில் தங்களை…

Read more

ரூ.15 க்கு பெட்ரோல்… அரசு அனுமதி கொடுக்கும் வரை சாப்பிட மாட்டேன் … ராமர் பிள்ளை அதிரடி அறிவிப்பு…!!

தற்போது பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், விருதுநகரில் உற்பத்தி ஆலை தொடங்கி ஒரு லிட்டர் மூலிகை பெட்ரோல் ரூ. 15க்கு விற்கப்படும் என ராமர் பிள்ளை அறிவித்துள்ளார். இந்நிலையில் மூலிகை பெட்ரோலை…

Read more

GOOD NEWS: இனி இந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச ஸ்கூட்டர்…. ரூ.4 5 கோடி ஒதுக்கிய தமிழக அரசு ..!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு பல நலத்திட்ட உதவிகள் அரசின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அவர்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட…

Read more

சற்றுமுன்: திருப்பதி ஆர்ஜித சேவா தரிசன டிக்கெட் வெளியீடு…!!

திருப்பதி கோயிலில் ஆகஸ்ட் மாதத்திற்கான ஆர்ஜித சேவா தரிசன டிக்கெட் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.திருப்பதி கோயில் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமானwww.tirupatibalaji.ap.gov.in-இல் பக்தர்கள்டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துக் கொள்ளலாம். சுப்ரபாதம், தோமாலை உள்ளிட்டசேவைகளுக்கான தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடபட்டுள்ளது.

Read more

Other Story