அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை செல்லும் என்ற ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து, செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். உயர்நீதிமன்றம் தீர்ப்பையடுத்து, செந்தில்பாலாஜி நேற்று புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர் உச்சநீதி மன்றத்தை நாடியுள்ளார். ஏற்கனவே, செந்தில் பாலாஜி வழக்கில் தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என ED கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளது.