அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறையை ஏமாற்ற முயன்றதாக துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட 81 லட்சம் ரூபாய்க்கான வருவாய் ஆதாரம் கோரப்பட்டதாகவும் அப்போது போலி ஆவணங்களை கொண்டு இந்தப் பணத்தை கணக்கில் கொண்டுவர பொன்முடி தரப்பினர் முயற்சி செய்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. விசாரணையை தவறாக வழிநடத்த செய்யப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது
சற்றுமுன்: ஏமாற்ற முயன்ற அமைச்சர் பொன்முடி…? வெளியான தகவல்…!!
Related Posts
BREAKING: ஜெயக்குமார் கால்கள் கட்டப்பட்டிருந்தன… அதிர்ச்சி தகவல்…!!!
மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடற்கூராய்வில், அவரது வயிற்றில் மேல் பகுதியில் இரும்புத் தகடு இருந்ததும், கால்கள் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில், சடலமாக அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், நடந்தது கொலையா? தற்கொலையா…
Read moreBREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…
Read more