காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பெங்களூரு கூட்டத்தை முடித்துவிட்டு டெல்லிக்கு கிளம்பினார்கள். அவர்கள் சென்ற விமானம் மத்திய பிரதேச மாநிலம் போப்பாலில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்கியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் விமானம் கிளம்பும் நேரம் உறுதி செய்யப்படவில்லை.
BREAKING: சோனியா, ராகுல் சென்ற விமானம் அவசர தரையிறக்கம்…!!
Related Posts
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு..!!!
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுகவைச் சேர்ந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில், அந்த…
Read moreBREAKING: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி…!!!
பிரதமர் மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரிய ரிட் மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது கடவுள், கோயில் குறித்து மோடி பேசியது, தேர்தல் விதிமீறல் என ஜோன்டல் என்பவர் ஏப்ரல் 15ஆம் தேதி…
Read more