அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறையை ஏமாற்ற முயன்றதாக துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட 81 லட்சம் ரூபாய்க்கான வருவாய் ஆதாரம் கோரப்பட்டதாகவும் அப்போது போலி ஆவணங்களை கொண்டு இந்தப் பணத்தை கணக்கில் கொண்டுவர பொன்முடி தரப்பினர் முயற்சி செய்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. விசாரணையை தவறாக வழிநடத்த செய்யப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது
சற்றுமுன்: ஏமாற்ற முயன்ற அமைச்சர் பொன்முடி…? வெளியான தகவல்…!!
Related Posts
JUST IN: துப்பாக்கி குண்டு பாய்ந்து CISF வீரர் உயிரிழப்பு…. சோகம்!!!
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ரவி கிரண் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். இரவு பணி முடிந்து வீடு திரும்பியபோது அவர் கொண்டு வந்த துப்பாக்கி கழுத்தில் பட்டு குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…
Read moreBREAKING: 3 நாட்களுக்கு மேகமலை அருவிக்கு செல்ல தடை…!!
தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை அருவிக்கு செல்ல மூன்று நாட்கள் தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கனமழையால் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி மாவட்டத்திற்கு இன்று அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம்.
Read more