பெங்களூருவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதஅமைப்பை சேர்ந்த 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கைதான பயங்கரவாதிகள் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், கர்நாடகாவில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது
BREAKING: பெங்களூருவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது…!!
Related Posts
BREAKING: ஆம்னி, அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் பலி…!!!!
சென்னையை அடுத்த மதுராந்தகம் அருகே லாரி, ஆம்னி மற்றும் அரசு பேருந்து அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின்…
Read moreBreaking: செந்தில் பாலாஜி வழக்கு நாளை ஒத்திவைப்பு…!!
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையில், 330 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதாகவும், முதல்கட்டமாக இடைக்கால ஜாமின் வழங்குமாறு செந்தில் பாலாஜி தரப்பில் கோரப்பட்டது.…
Read more