3 தவணையில் வழங்கப்படும் மகப்பேறு நிதியுதவி… தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு… இதோ முழு விவரம்…!!!

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு ஐந்து தவணைகளாக வழங்கப்பட்டு வந்த நிதி உதவி வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மூன்று தவணைகளாக வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி மாத்ரு வந்தனா…

Read more

மகப்பேறு நிதியுதவி திட்டம் நிறுத்தி வைப்பா…? தமிழக சுகாதாரத்துறை முக்கிய தகவல்…!!

கர்ப்பிணிப் பெண்களுக்கான மத்திய அரசின் நிதியுதவித் திட்டத்தை கடந்த 2 ஆண்டுகளாக திமுக அரசு முடக்கி உள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். அதாவது மாத்ரு வந்தனா  என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு  மத்திய அரசு ரூ. 257 கோடி நிதி வழங்கியிருப்பதாகவும், அந்த…

Read more

Other Story