3 தவணையில் வழங்கப்படும் மகப்பேறு நிதியுதவி… தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு… இதோ முழு விவரம்…!!!

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு ஐந்து தவணைகளாக வழங்கப்பட்டு வந்த நிதி உதவி வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மூன்று தவணைகளாக வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி மாத்ரு வந்தனா…

Read more