BREAKING: ரூ.1000.. எல்லாம் முடிந்தது, இனி அவ்வளவு தான்..!!!

மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ். விண்ணப்பம் ஏற்கப்படாதவர்கள், மேல்முறையீட்டு மனுக்களை அளிப்பதற்கான கால அவகாசம் நேற்று முன்தினத்துடன் முடிந்ததாக உதயநிதி அறிவித்தார். 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை சார் ஆட்சியர் – துணை ஆட்சியர்- வருவாய் கோட்ட அலுவலர்கள்…

Read more

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால்…. மேல்முறையீடு செய்ய குவியும் பெண்கள்…!!!

தமிழகத்தில் மகளிருக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பம் ஏற்கப்படாத விண்ணப்பதாரர்களுக்கு மீண்டும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் SMS மூலம்…

Read more

புதிய வங்கிக்கணக்கு தொடங்கியுள்ள மகளிருக்கு ATM கார்டு…. தமிழக அரசு முடிவு….!!

மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் புதிய வங்கிக்கணக்கு தொடங்கியுள்ள மகளிருக்கு ஏடிஎம் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.…

Read more

மகளிர் உரிமைத் திட்டம்: விண்ணப்ப பதிவுக்கான முகாம் எந்தெந்த தேதிகளில்…? வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாத  14 ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் சென்னையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவுக்கான முதற்கட்ட முகாம் ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம்…

Read more

Other Story