அடக்கடவுளே…! மேடையில் மணப்பெண்ணுக்கு முத்தம் கொடுத்த மாப்பிள்ளை…. அப்புறம் என்ன ஒரே அடிதடி தான்…!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் திருமண விழா ஒன்று நடந்தது. அதில் ஏற்பட்ட மோதல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மணமக்கள் மாலை மாற்றிக்கொள்ளும் து மணமகன் மணமகளுக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணமகள் விட்டார்கள்…

Read more

வெளிய நடமாட கூட முடியல…. 11 வயது சிறுவனிடம் சில்மிஷம்…. போலீசின் அதிரடி நடவடிக்கை….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே 11 வயது சிறுவனிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் போக்சொவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த தர்மதுரை என்பவர் வசித்து வருகிறார்.…

Read more

நீங்க கேட்டது ரூ.50, நான் கொடுத்தது ரூ.6500.. ஹோட்டல் உரிமையாளரிடம் நூதன முறையில் மோசடி… அதிர்ச்சி சம்பவம்…!!

புதுச்சேரியில் உணவு ஆர்டர் செய்த போது தவறுதலாக கூடுதல் பணம் அனுப்பி விட்டதாக கூறி உணவக உரிமையாளரிடம் மூதன முறையில் மோசடி செய்யப்பட்டது. புதுச்சேரி முதலியார் பேட்டையை சேர்ந்த ஹரி பிரசாத் என்பவர் மரப்பாலம் சந்திப்பு அருகே உணவகம் நடத்தி வருகிறார்.…

Read more

இருசக்கர வாகனத்தில் எட்டி பார்த்த பாம்பு.. திடுக்கிட்ட வாலிபர்… தீயணைப்பு வீரர்களின் செயல்..!!

விழுப்புரம் அருகே இரு சக்கர வாகனத்தில் புகுந்த நான்கு அடி நீளம் கொம்பேறி மூக்கன் பாம்பை தீயணைப்பு துறையினர் உயிருடன் பிடித்து சென்றனர். விழுப்புரம் மாவட்டம் மருதூர் பகுதியில் சேர்ந்த ராஜ்குமார் இருசக்கர வாகனத்தில் மருதூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

10th, 12th மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்…. தமிழக வெற்றிக் கழகம் முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பாஸ் வழங்கும் பணி ஆரம்பித்துள்ளது. இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேரில் சந்திக்கும் விழாவானது ஜூன் 15 முதல்…

Read more

நாதக-வை விட பாஜக அதிக ஓட்டு வாங்கினால் கட்சியைக் கலைப்பேன்…. சவால் விட்ட சீமான்…!!

நாடாளுமன்ற தேர்தலானது ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முதல் கட்டமாக முடிந்து விட்டது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது. இதில் யார் ஜெயிக்கபோகிறார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. இந்நிலையில் பாஜக அதிக வாக்குகள் வாங்கினால்…

Read more

கடையின் பூட்டை உடைத்து திருட்டு…. திருப்பூர் பாஜக நிர்வாகி கைது….!!

திருப்பூர் மாவட்டம் வளையங்காட்டில் வசிப்பவர் பாஜக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி முருகேசன். இவருடைய இடத்தில் சுந்தரம் மூர்த்தி என்பவர் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இந்த நிலையில் வேலையில்லாத காரணத்தால் சுந்தரமூர்த்தி கடைக்கு ஒரு மாதம் வாடகை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.…

Read more

JUST IN: குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு…. மீண்டும் குளிக்க தடை…!!

தென்காசி பகுதியில் கனமழையால் குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் குளிக்க அனுமதி என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்த நிலையில், மழை தொடர்வதால் இன்றும் குளிக்க தடையும் தொடர்கிறது.

Read more

BREAKING:10 வயது சிறுமியை கடித்துக் குதறிய நாய்…. தமிழகத்தில் தொடரும் நாய்க்கடி சம்பவங்கள்….!!

கோவை மாவட்டம் சூலூரில் தெருவில் நடந்து சென்ற 10 வயது சிறுமியை வளர்ப்பு நாய் கடித்து குதறியுள்ளது. இதனையடுத்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் நாயின் உரிமையாளர் தனபால் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.…

Read more

Qualifier 2 டிக்கெட்டுகள் விற்பனையாகவில்லை…. இதுதான் காரணமா…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!

2024 ஐபிஎல் தொடரின் Qualifier 2 சுற்றில் RR SRH அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 19 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் RR 9 முறையும், SRH 10 முறையும் வென்று இருக்கின்றன.…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் இதை உடனே செய்ய…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை  அறிவித்துள்ளது. இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கழிப்பறைகள் சரியாக இருக்கிறதா, தண்ணீர் தொட்டிகள் முறையாகப்…

Read more

யாரும் செல்ல வேண்டாம்…! கடல் அலைகள் 4 மீட்டர் வரை உயரும்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!

தமிழக கடல் பகுதிகளில் இன்று மாலை 4.1 மீட்டர் வரை அலைகள் எழும்பக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென் தமிழக கடற்பகுதியில் குளச்சல் முதல் கீழக்கரை வரையும், வட தமிழக கடற்பகுதியில் பழவேற்காடு முதல் கோடியக்கரை…

Read more

நேற்று “நோ பார்க்கிங்க்” இன்று “சீட் பெல்ட்”….. தமிழகத்தில் தொடரும் மோதல்…!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் சீட் பெல்ட் அணியவில்லை என்பதற்காக அரசு பேருந்து ஓட்டுநருக்கு  போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். சீட் பெல்ட் அணியவில்லை, சீருடை ஒழுங்காக அணியவில்லை என்று 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்து ஓட்டுநர்கள் 3 பேருக்கு…

Read more

அட ச்சீ..!. என்னப்பா சொல்றீங்க..? மனித மலத்தை ரூ.1.40 லட்சத்திற்கு வாங்கும் நிறுவனம்…. எதற்காக தெரியுமா…??

அமெரிக்காவைச் சேர்ந்த ஹியூமன் மைக்ரோப்ஸ் என்ற நிறுவனம் வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது . அதாவது நீங்கள் இளமையான நபராக இருந்து உங்களுடைய உடலை கட்டுக்கோப்பாக பராமரித்து நல்ல மன ஆரோக்கியத்துடன் இருந்தால் உங்களுடைய மலத்தை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம் என்று அறிவித்துள்ளது…

Read more

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பெயரில் வங்கியில் வைப்பீடு…. தமிழக அரசு அசத்தல்…!!

நாடு முழுவதும் கொரோனா அலை காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதில் ஒரு சிலர் தங்களுடைய பெற்றோர்களை இழந்து குடும்பங்களையும் இழந்து பரிதவித்து வந்தனர். இந்த நிலையில் கொரோனாவால் தாய் மற்றும் தந்தையை இழந்த 382 குழந்தைகளுடைய பெயரில் தலா 5…

Read more

QR ஸ்கேன் பண்ணுங்க தெரிஞ்சிக்கோங்க…! மரங்களின் வகைகளை அறிந்துகொள்ள பூங்காவில் சூப்பர் வசதி….!!

குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா 1874 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இப்பூங்கா ரம்மியமான பள்ளதாக்கின் அடிவாரத்தில் கடல் மட்டத்திலிருந்து 1780 முதல் 1790 மீட்டர் உயரத்தில் அமைக்கப் பெற்றிருக்கிறது.  கிட்டத்தட்ட இந்த பூங்கா உருவாகி சுமார் 150…

Read more

தமிழக அரசின் இலவச பயிற்சி வகுப்புகள்…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!

டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி போன்ற தேர்வு முகமையால் நடத்தப்பட்டு வரும் பல போட்டி தேர்வுக்கு தமிழக அரசால் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு பயிற்சி துறையால் 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களிலும் செயல்படும் தன்னார்வ அலுவலகங்கள்…

Read more

பிரபாகரன் சர்ச்சை: முற்றுப்புள்ளி வைத்த அண்ணன் குடும்பம்..!!!

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், குடும்பத்தினர் 2009ம் ஆண்டு போரில் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு கூறி வருகிறது. இதை பிரபாகரன் ஆதரவாளர்கள் நம்ப மறுத்து வருகிறார்கள். அவ்வப்போது பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பல தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் டென்மார்க்கில் வசிக்கும் பிரபாகரனின்…

Read more

“மதிய நேர இடைவெளி” ஊழியர்கள் செய்யும் அந்த வேலை…. ரேஷன் கடைகளில் வரவிருக்கும் முக்கிய மாற்றம்….!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் ரேஷன் கடை நேரத்தில் மாற்றம் ஏற்பட போவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மற்றும்…

Read more

BREAKING: முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது…!!

முன்னாள் மனைவி பீலா வெங்கடேசன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புகாரில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கி தண்டனை பெற்றுள்ளார் ராஜேஷ் தாஸ். உச்சநீதிமன்றம் அவரை…

Read more

தினேஷ் கார்த்திக் அப்படிப்பட்டவர்…. என்னுடன் 2 முறை…. மனம் திறந்த விராட் கோலி…!!

RR-க்கு எதிரான  ஐபிஎல் போட்டியில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் RCB அணி தோல்வி அடைந்தது. இதனால் ப்ளே-ஆஃப் சுற்றில் இருந்து RCB அணி வெளியேறியது. லீக் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த RCB அணி, கடைசி 6 போட்டிகளில் வெற்றி…

Read more

ரெமல் புயலைத் தொடர்ந்து “அஸ்னா” புயலா…? தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுமா…? வெளியான தகவல்…!!!

மத்திய வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காலை புயலாக வலுப்பெறும். இந்த புயலுக்கு ரெமல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரெமல் தீவிரப் புயலாக வலுப்பெற்று மே 26ஆம்…

Read more

ஒவ்வொரு மாதமும் ரூ.20,500 பணம்…. மூத்த குடிமக்களுக்கான அருமையான திட்டம்….!!

வயது முதிர்ந்த காலகட்டத்தில் வருமானம் பெற விரும்பினால், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் சேரலாம். இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டமானது ஆண்டுக்கு 8.2 சதவீத வருடாந்திர வட்டி வழங்குகிறது. ரூ.30 லட்சம் முதலீட்டுக்கு…

Read more

தமிழ்நாட்டையே உலுக்கிய சம்பவம்: தீபக்ராஜா படுகொலை வழக்கில் 4 பேர் கைது….!!!

பசுபதிபாண்டியன் ஆதரவாளர் தீபக்ராஜா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இச்சம்பவத்தால் தென்மாவட்டங்களில் பதற்றமான சூழல் நிலவிய நிலையில், கொலை தொடர்பாக சரவணன், ஐயப்பன், தம்பன், ஐயப்பன் ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியாக…

Read more

கடைக்கு சென்ற சிறுமி… டிப்பர் லாரி மோதி மரணம்…. ஓட்டுநர் கைது…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சின்ன முதலைபட்டியில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற பிளஸ் டூ மாணவி மீது டிப்பர் லாரி மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின்…

Read more

மொத்தம் 73 ஆண்கள் 30 பெண்கள்…. போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நடிகைகள் உட்பட 86 பேர் கைதாகலாம்…!!!

பெங்களூருவில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பார்ட்டி நடைபெறுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையிட்டார்கள். அப்போது அதில் ஏராளமான சினிமா பிரபலங்கள் ஈடுபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். போதையில் அங்கு இருந்த அனைவருமே போதை…

Read more

ரகசிய சந்திப்பு : முகத்தில் கோடு போட்ட கணவர்…. வெட்டி வீசிய காதலன்… தென்காசி அருகே பரபரப்பு…!!

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே கீழக்கரங்கள் இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். கூலி தொழிலாளர். இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு சம்பவத்தன்று இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் கனகராஜை விரட்டிச்…

Read more

அடடே இதெல்லாம் தெரியுமா…? மண்பானையில் இவ்வளவு நன்மைகள் இருக்கு…. நீங்களும் யூஸ் பண்ணுங்க…!

தொழில்நுட்பம் வளர வளர நம்முடைய பழக்கவழக்கங்களும் மாறி விட்டது. சமைப்பது, சாப்பிடுவது உள்ளிட்ட எல்லாமே மாறிவிட்டது என்றே சொல்லலாம். அந்தவகையில் நாம் சமைக்கும் பாத்திரங்களும் வித்தியாசமாகிவிட்டது. நம்முடைய முன்னோர்கள் பல வருடங்களாக மண் பானையில் சமைத்து வருவதோடு மட்டுமல்லாமல் மண் பானையில்…

Read more

மாடிக்கு சென்ற இளைஞர்…. மின்சாரம் தாக்கி மரணம்…. குடும்பத்தினர் சோகம்…!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் இந்திரா நகரை சேர்ந்த நவீன் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டின் மாடி மீது நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கவனக்குறைவால் மாடியில் சென்ற மின் கம்பி மீது கை பட்டு மின்சாரம்…

Read more

“6.00 to 5.30” இதற்கு மேல் அனுமதி கிடையாது…. குற்றாலத்தில் புதிய ரூல்ஸ்…!!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பராமரிப்பு காரணமாக மெயின் அருவியில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பழைய குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 17-ஆம் தேதி பழைய குற்றால அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 17 வயது சிறுவன்…

Read more

இது எப்படி இருக்கு…? எல்லை மீறும் CSK ரசிகர்களின் மீம் திருவிழா…. விராட் சொன்ன அந்த விஷயம் தான்…!!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியானது நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியால் ஆர்சிபி யின் கோப்பை கனவானது தகர்ந்து போனது. இதனால் அகமதாபாத் மைதானத்தில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மிகவும்…

Read more

என்ன நண்பா தயாரா…? நானே வாரேன்…. விஜயகாந்த் மகனுக்கு வாக்கு கொடுத்த விஜய்…?

Goat திரைப்படத்தின் இளைய தொழில்நுட்பம் மூலம் கேப்டன் விஜயகாந்தை நடிக்க வைத்துள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜயகாந்தின் மகன் மற்றும் இளம் நடிகருமான சண்முக பாண்டியன் கோரிக்கை ஒன்றை விஜயிடம் வைத்துள்ளார். தனது படைத்தலைவன் திரைப்படத்தின் டீசரை தங்களுடைய சமூக வலைத்தள பக்கத்தில்…

Read more

சவுக்கு சங்கர் மீது திருச்சி சூர்யா சிவா புகார்…. ஏன்..? எதற்கு…? தெரியமா….!!

சவுக்கு சங்கர் குறிப்பிட்ட சமுதாயத்தைப் பற்றி யூடியூபில் பதிவு செய்ததாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஜக ஓபிசி அணி சார்பாக சூர்யா சிவா புகார் அளித்துள்ளார். கடந்த காலங்களில் குற்ற பின்னணி உள்ளவர்கள் மட்டுமே இச்சமுதாயத்தில் இருக்கிறார்கள் எனவும், எந்நேரமும்…

Read more

முன்னாள் ஊராட்சிமன்ற தலைவியின் கணவர் வெட்டிக்கொலை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாயாண்டி ஜோசப். 60 வயதான இவர் மதுபான பார் நடத்தி வந்தார். இவருடைய மனைவி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியாக பதவி வகித்த வந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில் நேற்று இரவு…

Read more

தண்ணீரில் மூழ்கிய வாலிபர்… கரையில் நின்று வீடியோ எடுத்த நண்பர்கள்…. சோகத்தில் முடிந்த இன்ப சுற்றுலா….!!

ஐதராபாத்திலிருந்து கர்நாடகாவிற்கு சுற்றுலா வந்த நண்பர்கள் குழுவில் இருந்த சாஜித் என்ற இளைஞர் குடிபோதையில் ஏரியில் மூழ்கி இறந்துள்ளார். இந்த சம்பவம் முழுவதும் கேமராவில் பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீச்சல் தெரியாத சாஜித், ஏரியில் இருந்த நண்பர்களால் தூண்டப்பட்டு குதித்துள்ளார். ஏரியில்…

Read more

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு : நாளை மாலை 6 மணிக்குள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு நாளை மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போதுவரை 71,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை.…

Read more

OMG: நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ்….. திடீரென இயக்கிய சிறுவன்…. 2 பெண்கள் படுகாயம்…!!

கடலூர் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் வழக்கம்போல சிகிச்சைக்காக வந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஆம்புலன்ஸ்சில் நோயாளி ஒருவரை உள்ளே இறக்கிவிட்டு ஆம்புலன்ஸ் அங்கேவெளியே  நின்றுள்ளது. அப்பொழுது அங்கு இருந்து சிறுவன் ஆம்புலன்ஸில் ஏறி வாகனத்தை இயக்கியுள்ளார். அந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் வேகமாக சென்றதால்…

Read more

மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமான பதில்…. ரக்ஷாவிலேயே குழந்தை பெற்றெடுத்த பெண்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

ராஜஸ்தான் மாநிலத்தில் சித்தோர்க்கர் மாவட்டம் கங்கிரார் பகுதியில் தினேஷ் சிலாவத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்னி என்ற மனைவி உள்ளார். கடந்த புதன்கிழமை மதியம் 2.30 மணிக்கு நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ராஜ்னிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் தினேஷ்…

Read more

“DK ஒரு சாம்பியன்” சென்று வாருங்கள் நண்பா…! நடிகர் சித்தார்த் புகழாரம்….!!

தினேஷ் கார்த்திக் குறித்து நடிகர் சித்தார்த் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “சிறப்பாக சென்று வாருங்கள் நண்பா! நீங்கள் ஒரு மிகச்சிறந்த சாம்பியன். அனைத்து சாத்தியமான வழியிலும் ஒரு மிகச்சிறந்த வீரர்” என்று பதிவிட்டுள்ளார்.…

Read more

வளர்ப்பு பெற்றோர், சகோதரியை கொடூரமாக சுட்டு கொலை செய்த 16 வயது சிறுவன்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

பிரேசில் நாட்டில் சாவோ போலோ நகரில் 16 வயது சிறுவன் வசித்து வருகிறார். இவரை ஒரு குடும்பத்தினர் தத்தெடுத்து வளர்த்தனர். கடந்த வெள்ளிக்கிழமை தந்தை தனது செல்போனை பறிமுதல் செய்ததால் கோபத்தில் சிறுவன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தனது பெற்றோர் மற்றும் சகோதரியை…

Read more

MLA-வுடன் இரண்டாவது திருமணமா…? ஆமாம் நாங்க ஒன்றாக தான்…. சட்டுன்னு சொன்ன ரேகா நாயர்…!!

நடிகை ரேகா நாயர் எதையும் துணிந்து பேசக்கூடியவர். சமீபத்தில் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல்கள் படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து இவர் குறித்த சர்ச்சையான பேச்சுகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஏற்கனவே திருமணம் ஆன எம்எல்ஏ…

Read more

“10-ம் வகுப்பில் 99.5% தேர்ச்சி” ஆனால் எழுத, படிக்க தெரியவில்லை…. நீதிமன்றத்தில் வேலை கிடைத்ததால் அதிர்ச்சி….!!!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் பிரபுலட்சுமிகாந்த் லோகர். 23 வயதான இவர் ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்து அங்குள்ள நீதிமன்றத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இதற்கு இடையில் அந்த நீதிமன்றத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பியூன் வேலைக்கு ஆட்கள்…

Read more

கொடூரத்தின் உச்சம்…. 1 வயது குழந்தையை கொன்ற தாயின் காதலன்…. பரபரப்பு சம்பவம்…!!

அமெரிக்கா ஓஹியோ நகரத்தில் எட்வர்ட் முர்ரே என்பவர் வசித்து வருகிறார். இவரும் அமினாடா கீதா என்பவரும் கடந்த மூன்று மாதங்களாக காதலித்து வந்தனர். ஏற்கனவே அமினாடா கீதாவுக்கு கரீம் கீதா என்ற ஒரு வயதில் குழந்தை இருந்தது. கடந்த 5-ஆம் தேதி…

Read more

கத்துனா மட்டும் கப் ஜெயிக்க முடியாது…. இதுவும் முக்கியம்…. RCB-யை விளாசிய முன்னாள் CSK வீரர்..!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு RCB அணியின் தோல்வி குறித்து பேசி இருக்கிறார். ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில், RCB அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி RR அணி அபார வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் முதலில்…

Read more

IND vs PAK…. 1 டிக்கெட் விலை ரூ16,65,848…. வெளியான தகவல்…!!

முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக் கோப்பை 2024 போட்டிக்கான “டயமண்ட் கிளப்” டிக்கெட்டுகள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவது குறித்து தெரிவித்துள்ளார். லலித் மோடி தனது ட்விட்டர்…

Read more

இனி ரேஷன் கடை ஊழியர்கள் டிஸ்மிஸ்…? தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு….!!

ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, கோதுமை, சர்க்கரை போன்ற பொருட்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்படுகின்றன. ரேஷன் கடைகளில் முறைக்கேடு அதிகரித்துள்ளதால், குடும்ப அட்டைதாரர்களுக்கு சரியான முறையில் பொருள்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில், கடைகளில் ஆய்வுக்கு…

Read more

RR – SRH அணிகள் இடையே இன்று பலப்பரீட்சை…. அனல் பறக்கப்போகும் ஸ்டேடியம்…!!

ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில், RCB அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி RR அணி அபார வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் முதலில் விளையாடிய RCB அணி, 172/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக படிதர் 34, கோலி 33 ரன்கள் எடுத்தனர். பின்னர்…

Read more

நடிகர் தனுஷிற்கு 2ஆவது திருமணம்….? பொண்ணு இவுங்க தானாம்…. போட்டுடைத்த சினிமா பிரபலம்…!!

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து வந்த நிலையில் வீட்டாரின் சம்மதத்தோடு  திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தனர். அதன் பிறகு 18 வருடம் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது பிரிந்து விட்டார்கள்.  ஆனால் இருவரும் விவகாரத்து பெறாமல் இருந்தனர், இதனையடுத்து…

Read more

ஆட்டு ரத்தத்தில் வாழைபழத்தை பிசைந்து சாப்பிட்ட பூசாரி பலி… அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் அருகே செட்டியம்பாளையம் கோவில் திருவிழாவில் பரண் ஆட்டு கிடாய் பூசை நடைபெற்றது. அப்போது நல்லகவுண்டன் பாளையத்தை சேர்ந்த பூசாரியான பழனிச்சாமி என்பவர் ஆட்டை வெட்டி அதன் ரத்தத்தை விடாமல் குடித்துள்ளார். அவருடன் சேர்ந்து மற்ற பூசாரிகளும்…

Read more

நடிகர் ஷாருக்கான் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்….. வெளியான தகவல்..!!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். நீர்ச்சத்து குறைபாடு காரணமாக நேற்று மதியம் அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, ஷாருக் மும்பைக்கு விமானத்தில் செல்வார்…

Read more

Other Story