“300 கிராமிற்கு பதில் 248 கிராம்” நீதிமன்றத்தை நாடிய நபர்…. பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்திற்கு ரூ.60,000 அபராதம்…!!

பிரபல  பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் 4 ஆம் தேதி அன்று, கேரளாவின் வரக்கராவைச் சேர்ந்த ஜார்ஜ் தாடில் என்பவர் ஒரு பேக்கரியில் 40 ரூபாய்க்கு 2 பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளார். ஆனால்…

Read more

இரவில் தொப்பியுடன் உலா வந்த மர்ம நபர்கள்… மூன்றே நிமிடத்தில் அரங்கேறிய சம்பவம்… போலீஸ் விசாரணை..!!

சென்னை மாவட்டத்தில் உலா ஆதம்பாக்கம் நியூ காலனி பகுதியில் இரவில் தொப்பி அணிந்து ஒருவர் சுற்றி திரிந்தார் அவர் ஒரு வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்கை 3 நிமிடத்தில் திருடி சென்றுள்ளார். அவருக்கு ஒருவர்…

Read more

வங்க கடல் பகுதியில் உருவாகும் புயல்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வருகிற 25-ம் தேதி காலையில் புயலாக உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8.30 மணி நிலவரப்படி ஆழ்ந்த…

Read more

மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்.. வசமாக சிக்கிய மெடிக்கல் ஷாப் உரிமையாளர்.. அதிரடி நடவடிக்கை..!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள குருவாடி பகுதியில் வீரபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். மாவட்ட மருத்துவத்துறையினருக்கு வீரபாண்டியன் மருத்துவ படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட மருத்துவத்…

Read more

கடவுள் அனுப்பினாரா…? மன நோய்க்கு உடனடியாக சிகிச்சை தேவை…. கடுமையாக சாடிய பிரபல பாடகர் ஸ்ரீனிவாஸ்…!!

“பயாலஜிக்காக நான் மனித பிறவி அல்ல, கடவுள் என்னை ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த உலகிற்கு அனுப்பி வைத்துள்ளார்” என பிரதமர் மோடி பேசி இருந்தார். இந்நிலையில் இதற்கு பிரபல பாடகர் ஸ்ரீனிவாஸ் கடுமையாக சாடியுள்ளார். அதாவது, யாராவது தங்களை அவதாரம்…

Read more

சிலிண்டர் பயன்படுத்துவதற்கு முன்பு இதையும் தெரிஞ்சி வச்சிக்கோங்க….. ரொம்ப ரொம்ப நல்லது…!!

உலகம் முழுவதுமே எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்தபட்டு வருகிறது. பாதுகாப்பான முறையில் பயன்படுத்தப்பட்டாலும் பாதுகாப்பு முறை குறித்து எப்பொழுதும் கவனத்தில் கொள்ள வேண்டும். இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அதாவது, புதிதாக இணைப்பு பெறுவது முதல் அதை அவ்வப்போது மாற்றி பயன்படுத்துவது…

Read more

“கப்பும் இல்லை… ஒரு ம**ம் இல்லை” மொட்டையடித்த RCB ரசிகர்…. வைரலாகும் வீடியோ…!!

ஐபிஎல் 2024 போட்டியில் RCB அணி ஆரம்பத்தில் தொடர்ச்சியாக தோல்வியுற்று ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்திய போதிலும், அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஆறு வெற்றிகள் பெற்று மீண்டும் பல மடங்கு நம்பிக்கையை RCB அதன் ரசிகர்களிடையே பெற்றது. அதிலும் சிஎஸ்கே அணியை வென்று பிளே…

Read more

மணமேடையில் மணப்பெண்ணிற்கு விழுந்த அடி…. அப்பாவியாக முழித்த மணமகன்…. வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக திருமணம் என்றால் அது மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும். ஆனால் தற்போது நடக்கும் திருமணங்கள் பல சிரிக்கும் விதமான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக சிலருடைய திருமண நிகழ்வு சற்று மாறுதல் ஆகவே இருக்கும். அந்தவகையில் ஒரு திருமணத்தின் போது…

Read more

3 குழந்தைகளை கொன்று விட்டு ஆசிரியர் தம்பதி தற்கொலை.. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்..!!

சிவகாசி அருகே மகன், மகள் மற்றும் பேத்தியை கொன்று விட்டு ஆசிரியர் தம்பதி தற்கொலை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருகே பாலாஜி நகரில் ஆசிரியர்களான லிங்கம்(45)- பழனியம்மாள்(43) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு ஆதித்யா(13) என்ற மகனும், ஆனந்தவள்ளி(28) என்ற…

Read more

PF கணக்கலிருந்து எதற்கெல்லாம் பணத்தை எடுக்கலாம்…? என்னென்ன நிபந்தனைகள்…? இதோ முழு விவரம்…!!

அவசர காலங்களில் நமக்கு தேவையான பணத்தை PF கணக்கிலிருந்து எடுக்கலாம். ஆனால் பணத்தை எடுப்பதற்கு முன்பாக பி எஃப் தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். புதிய வீடு அல்லது நிலம் வாங்க பணம் தேவைப்பட்டால் தங்களுடைய பிஎஃப்…

Read more

2 நாட்களுக்கு முன்பே சொல்றோம்…. கமலாலயத்தில் மாட்டிறைச்சி ரெடி பண்ணுங்க அண்ணாமலை – ஈவிகேஎஸ் இளங்கோவன் பதிலடி….!!

தமிழக காங்கிரஸ் கட்சியின் முற்றுகை போராட்டம் குறித்து கிண்டலடிக்கும் விதமாக போராட்டத்திற்கு வரும் 10 காங்கிரஸாருக்கு உணவு ஏற்பாடு செய்வோம் என்று பாஜக மாநில அண்ணாமலை அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டது வைரலானது. இதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் பதிலடி…

Read more

Just Now: குற்றாலம் பழைய அருவியில் குளிக்க கட்டுப்பாடு.. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு..!!

பழைய குற்றால அருவியில் குளிக்க காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக…

Read more

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவரே பிரதமர்…. EX அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்…!!

மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கியது. இந்த தேர்தலானது ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஜூன் 1ஆம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் முடிவடைந்து ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.…

Read more

பெற்றோர்களே உஷார்…! வாட்ஸ் அப் குரூப் மூலம் கஞ்சா விற்பனை…. அதிரடியில் இறங்கிய போலீசார்…!!

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைபுருட்கள் புழக்கம் அதிகமாகிவிட்டது என்றே சொல்லலாம். அந்தவகையில் கன்னியாகுமரி குளச்சல் கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்களை வாட்ஸ் ஆப் மூலம் குழுவில் ஒருங்கிணைத்து ஒரு கும்பல் கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்…

Read more

BREAKING: யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு..!!

யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெலிக்ஸ் ஜெரால்ட் என்பவர் ரெட் பிக்ஸ் என்ற youtube சேனலை நடத்தி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு யூடியூபர் சவுக்கு சங்கரை வைத்து பேட்டி…

Read more

ரிலேஷன்ஷிப்ல நான் பண்ணின அந்த தப்பு…. நீங்க பண்ணிராதீங்க – நடிகை கௌதமி அட்வைஸ்…!!

நடிகை கௌதமி தன்னுடைய வாழ்க்கையில் இருந்த ரிலேஷன்ஷிப் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், உங்களுடைய ரிலேஷன்ஷிப்பில் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது .நீ எனக்காக வா என்று சொல்லி மொத்த வேலையும் நம்முடைய தலையில் கட்டி விடுவார்கள். இதை நான்…

Read more

இந்த ஒரே ஒரு கார்டு மட்டும் இருந்தால் போதும்…. குறைந்த வட்டியில் கடன்…. விண்ணப்பிப்பது எப்படி…??

மத்திய அரசு ஆனது இந்தியாவில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்று பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம். இந்த திட்டத்தில் ஒவ்வொரு வருடமும் ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இன்னொரு திட்டமும்…

Read more

மக்கள் செத்துக்கொண்டிருந்தபோது…. தட்டை தட்ட சொன்னவரையா கடவுள் அனுப்பினார்…? – ராகுல் கேள்வி…!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடவுள் தன்னை இந்த பூமிக்கு அனுப்பியதாக கூறியிருந்த நிலையில் இதற்கு ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அதாவது அவர் கூறுகையில், தன்னை கடவுள் அனுப்பியதாக கூறும் மோடி 22 தொழிலதிபர்களுக்காக மட்டுமே வேலை செய்கிறார். அம்பானி,…

Read more

சூப்பர்…! +2வில் தோல்வியடைந்த SC/ST மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய உத்தரவு…!!

சமீபத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் பலரும் ஏராளமான மாணவர்கள் வெற்றியடைந்த நிலையில் ஒருசிலர் தோல்வியடைந்துள்ளனர். இந்நிலையில் +2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த SC, ST பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் துணைத் தேர்வு எழுத உதவும்…

Read more

இன்று முதல் மருத்துவ பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்…. ஜூன்-21 கடை தேதி…!!

பி.எஸ்.சி நர்சிங், பி பார்ம் உள்ளிட்ட 19 மருத்துவ பட்டப்படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் அறிவித்துள்ளார். ஜூன் 21 ஆம் தேதி மாலை 5 மணி வரை tnmedicalselection.net என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில்…

Read more

தலைவாசல் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ ராஜம்மாள் காலமானார்.. சோகம்…!!..

சேலம் தலைவாசல் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ராஜம்மாள் (84) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். 1980 மற்றும் 1984ஆம் ஆண்டுகளில் 2 முறை எம்எல்ஏவாக இருந்த அவர், கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். வயது மூப்பு காரணமாக கட்சிப் பணியில் இருந்து விலகி…

Read more

பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்…. சென்னை காவல்துறை விசாரணை…!!

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து சென்னை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புரசைவாக்கத்தில் உள்ள NIA கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு ஹிந்தியில் பேசிய மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். என்.ஐ.ஏ அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் சென்னை…

Read more

சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு…. தனுஷ்கோடிக்கு செல்ல தடை அறிவிப்பு….!!

தமிழகத்தில் வங்கக்கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களிலும் இருந்து சுற்றுலாவிற்கு வந்த…

Read more

வெளிநாட்டில் கஷ்டப்படும் கணவன்…. மனைவி செய்த காரியத்தை பார்த்த 5 வயது மகள்…. பின் நடந்த கொடூரம்…!!

மதுரை மாவட்டம் உலகநாதபுரம் பகுதியில் வசிப்பவர் சமய முத்து – மலர் செல்வி தம்பதி. இவர்களுக்கு 7 வயதில் ஒரு சிறுமியும் ஐந்து வயதில் கார்த்திகா என்ற ஒரு மகளும் உள்ளனர். சமய முத்து துபாயில் கட்டிட வேலை பார்த்து வருகிறார்.…

Read more

INDIA கூட்டணி ஆட்சியமைத்த பிறகு…. அக்னிவீர் திட்டம் குப்பைத் தொட்டியில் வீசப்படும் -ராகுல் காந்தி…!!

INDIA கூட்டணி ஆட்சியமைத்த பிறகு ‘அக்னிவீர் திட்டம்’ குப்பைத் தொட்டியில் வீசப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மகேந்திரகர் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், “அக்னிவீர் திட்டம் என்பது இந்திய ராணுவத்தின் திட்டமில்லை. அந்த திட்டம் நமக்கு தேவையும் இல்லை. நம்முடைய…

Read more

Breaking: உலகளவில் 2 வது இடம் பிடித்த இந்தியா…. வெளியான பட்டியல்…!!

சாதாரண விளையாட்டு போல இல்லாமல் செஸ் விளையாடுவதற்கு அறிவும், திறமையும் அவசியம். செஸ் விளையாடுவதன் மூலம் ஒருவரின் புத்தி கூர்மை அதிகரிக்கும். செஸ் விளையாட்டில் கிராண்ட் மாஸ்டர் உயர்ந்த பட்டம் ஆகும். உலக அளவில் குறைந்தபட்சம் 9 செஸ் போட்டிகளில் விளையாண்டு…

Read more

அதிமுக ஆட்சியில் ரூ.6000 கோடி ஊழல்…. இதில் அதானி மட்டும் ரூ.3000 கோடி ஊழல்…. வெளியான பரபரப்பு தகவல்…!!

2012 -2016ம் வருடம் அதிமுக ஆட்சி காலத்தில் அதானிடம் இருந்து தமிழக அரசு மின்வாரியத்திற்கு வாங்கி நிலக்கரியில் 6000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்திருக்கிறது. இது குறித்து பேசி அறப்போர்…

Read more

1 இல்ல 2 இல்ல 18 முறை டக் அவுட்…. IPL வரலாற்றில் மோசமான சாதனை படைத்த மேக்ஸ்வெல்..!!

ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில், RCB அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி RR அணி அபார வெற்றி பெற்றது. RCB அணி நடப்பு தொடரிலிருந்து வெளியேறியது. இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் 18 முறை டக்அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை RCB…

Read more

பூமியைப் போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு…. அட இதில் எல்லாமே வித்தியாசம் தான்…!!

விண்வெளியில் பல்வேறு அதிசயங்கள் புதைந்து கிடக்கின்றன. இந்த நிலையில், பூமியில் இருந்து 55 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள எக்ஸோப்ளானெட் SPECULOOS-3 b என்ற புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அளவில் பூமியை போன்று காணப்படும் இந்த கிரகம் அல்ட்ராகூல் நட்சத்திரத்தைச்…

Read more

பங்கு பரிமாற்ற ஒப்பந்தம் தொடர்பான வழக்கு.. ரூ.450 கோடி கேட்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்.. டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி..!!

டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ரூ.450 கோடி கேட்கிறது டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, முன்னாள் புரமோட்டர் கலாநிதி மாறன் மற்றும் அவரது நிறுவனமான KAL ஏர்வேஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.450 கோடி திரும்பப் பெற ஸ்பைஸ்ஜெட்…

Read more

இந்த டைம் ஜெயிக்கலனாலும் பரவால…. நம்ம கிட்ட 5 கப் இருக்கு…. மனசை தேற்றிக்கொள்ளும் CSK ரசிகர்கள்….!!

கடந்த 20 ஆம் தேதி நடந்த போட்டியில் சென்னை அணி டாஸ் செய்து பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி பெங்களூர் அணி 20 ஓவர்களில் 218க்கு 5 ரன்கள் குவித்தது. டூப்ளசிஸ் 54, விராட் 47, ரன்களை குவித்தார்கள். அதன்பிறகு 21…

Read more

கடைசி நேர பரபரப்பு…! இதை மட்டும் செய்யலனா RR-க்கு தோல்வி தான்…. ரோவ்மன் போவெல் ஓபன் டாக்….!!

ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில், RCB அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி RR அணி அபார வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் முதலில் விளையாடிய RCB அணி, 172/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக படிதர் 34, கோலி 33 ரன்கள் எடுத்தனர். பின்னர்…

Read more

1 இல்ல 2 இல்ல 30-வது முறை.. எவரெஸ்ட் உச்சியை அடைந்த பெண் சாதனையாளர்..?தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் இதோ..!!

உலக சாதனை படைத்த கமி ரித்தா ஷெர்பா – எவரெஸ்ட்டின் உச்சியை 30-ஆவது முறையாக தொட்டுள்ளார். நேபாளத்தைச் சேர்ந்த கமி ரித்தா ஷெர்பா என்ற மலையேறுபவர், உலகின் உயரமான மவுண்ட் எவரெஸ்ட் சிகரத்தை 30-ஆவது முறையாக கைப்பற்றி புதிய உலக சாதனை…

Read more

வளர்ப்பு தாயுடன் காதல் உறவு.. சுட்டு கொலை செய்யப்பட்ட மகன்.. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்..!!

29 வயதான ஜெஸிகா பார்போசா  21 வயதான சாமுவேல் அல்விஸ் டோஸ் ரைஸ் கவால்கன்ட் என்ற தனது வளர்ப்பு மகனை சுட்டுக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. சாமுவேல் 14 வயதிலிருந்தே ஜெஸிகா மற்றும் அவரது கணவருடன் வசித்து வந்தார். மராபா, பிரேசில்…

Read more

“Out” OR “Not out”… சர்ச்சையை கிளப்பிய தினேஷ் கார்த்திக் விக்கெட்…. “மேட்ச் பிக்சிங்” விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்…!!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக்  LBW கொடுக்கப்படாதது பேச பொருளாக மாறி உள்ளது. எலிமினேட்டர் போட்டியின் 15வது ஓவரில் அவேஷ் வீசிய பந்தை RCB வீரர் தினேஷ் கார்த்திக் எதிர்கொண்டார். அவேஷ் LBWக்கு அப்பீல்…

Read more

ஆதார் கார்டு தகவலை புதுப்பிக்க கடைசி நாள்..? ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி..? உங்களுக்கான தகவல் இதோ..!!

ஆதார் அட்டை தகவல் புதுப்பிப்பு: யார் தகவல் புதுப்பிக்க வேண்டும்? கடந்த 10 ஆண்டுகளில் ஆதார் அட்டை தகவலை புதுப்பிக்காத இந்திய குடிமக்கள் தங்கள் தகவலை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும். புதுப்பிக்க கடைசி நாள்? இதற்காக, தனித்தனி அடையாள ஆணையம் (UIDAI)…

Read more

அபார வெற்றியை தட்டி தூக்கிய RR…. நடப்பு தொடரிலிருந்து கண்ணீரோடு வெளியேறிய RCB அணி…!!

நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில், RCB அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ். RCB அணிக்கு எதிரான Eliminator போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற RR அணி குவாலிஃபையர் – 2 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் நடப்பு…

Read more

குழந்தையை கொன்று 4 கி.மீ தூரம் உடலை தூக்கி சென்ற தாய்.. பரபரப்பு சம்பவம்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் ட்விங்கிள் ரவுத்- ராமா லக்ஷ்மண ரவுத் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் நான்கு வருடங்களுக்கு முன்பு வேலை தேடி நாக்பூருக்கு குடி பெயர்ந்தனர். இந்த தம்பதிக்கு மூன்று வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில்…

Read more

ALERT: தமிழகத்தில் இன்று இந்த 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை…!!

வடதமிழக தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று  தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

Read more

கோப்பை கனவை அடையாமல்… IPL-ல் இருந்து ஓய்வை அறிவித்தார் தினேஷ் கார்த்திக்…. ரசிகர்கள் ஷாக்…!!

RR-க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் RCB அணி தோல்வி அடைந்தது. இதனால் ப்ளே-ஆஃப் சுற்றில் இருந்து RCB அணி வெளியேறியது. லீக் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த RCB அணி, கடைசி 6 போட்டிகளில்…

Read more

விண்ணப்பத்தில் திருத்தம்: இன்று  இரவு 11:59 மணி வரை டைம்…. UGC-NET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

UGC-NET -2024 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விண்ணப்பங்களின் திருத்தம் செய்வதற்கு இன்று  இரவு 11:59 மணி வரை அனுமதிக்கப்படும் எனஎன்டிஏ அறிவித்துள்ளது. விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுகள் இருப்பின் UGC NET இணையதளத்தில் திருத்தம் செய்து கொள்ளலாம். மேலும்…

Read more

சாதாரண மனிதருக்காக அரண்மனை வாழ்க்கையை உதறித் தள்ளிய நடிகை.. உண்மையான பிரின்சஸ் நூர்ஜஹான் யார் தெரியுமா..?

சீதாராமம் திரைப்படத்தில் துல்கர் சல்மானும், மிர்நால் தாக்கூரும் நடித்தனர். இதில் பிரின்சஸ் நூர்ஜஹானின் கதாபாத்திரம் மக்களிடைய புகழ் பெற்றது. அந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் பிரின்சஸ் நூர்ஜஹான் கதாபாத்திரம் போலவே உண்மை சம்பவத்திலும் ஒரு கதாபாத்திரம் உள்ளது. அதை பற்றி தான்…

Read more

7 வயது சிறுவன் நரபலி…. மந்திரவாதி சொல்லை கேட்டு சித்தி கொடூர முடிவு…. போலீஸ் அதிரடி..!!

உத்திரபிரதேச மாநிலம் முசபார் என்ற நகரில் ஏழு வயது சிறுவனை சித்தி நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த சிறுவனின் சித்தி மந்திரவாதி ஒருவரின் பேச்சைக் கேட்டு இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் குறித்து…

Read more

வறுமையை ஒழிக்கும் நோக்கத்தில்….. வரும் ஜூன் முதல் புதிய திட்டம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழக அரசானது வரும் ஜூன் மாதம் வறுமை ஒழிக்கும் நோக்கத்தில் புதிய திட்டத்தை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வறுமை ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 5 லட்சம் குடும்பத்தை மேம்படுத்தும் “தாயுமானவர்” என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. இதன் மூலமாக…

Read more

அடுத்த 5 நாட்களுக்கு…. “ரெட் அலெர்ட் ” வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!

வட இந்தியாவில் வெப்ப அலை: * ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா-சண்டிகார்-டெல்லி மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்ப அலையும், கடுமையான வெப்ப அலையும் நிலவியிருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது. *…

Read more

ப்ளே -ஆஃப்பில் இருந்து வெளியேறியது RCB…. 1 முறை கூட அது நடக்கவில்லை…. சோகத்தில் ரசிகர்கள்,…!!

RR-க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் RCB அணி தோல்வி அடைந்தது. இதனால் ப்ளே-ஆஃப் சுற்றில் இருந்து RCB அணி வெளியேறியது. லீக் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த RCB அணி, கடைசி 6 போட்டிகளில்…

Read more

ஹீட் ஸ்ட்ரோக்கால் மருத்துவமனைக்கு சென்ற ஷாருக்கான்.. அதன் அறிகுறிகள், காரணங்கள் என்னென்ன தெரியுமா..? முழு விவரம் இதோ..!!

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு காரணமாக பிரபல நடிகர் ஷாருக்கான் அகமதாபாத்தில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹீட் ஸ்ட்ரோக் என்பது அதிக வெப்பநிலை அல்லது தீவிர உடல் செயல்பாடு காரணமாக உங்கள் உடல் அதிக வெப்பமடையும் போது ஏற்படும் ஒரு தீவிர…

Read more

“இனி கிடையாது” IPL டிக்கெட்: பேருந்துகளில் இலவச பயணம் ரத்து…. வெளியானது அறிவிப்பு…!!

IPL அரையிறுதிப் போட்டி மற்றும் இறுதிப்போட்டி வரும் மே 24 மற்றும் 26ஆகிய தேதிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில், IPL டிக்கெட் வைத்திருக்கும் ரசிகர்களுக்கு மாநகரப் பேருந்துகளில் இலவச பயணம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது முன்னதாக…

Read more

நடிகர் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி…. என்னாச்சு அவருக்கு…? ரசிகர்கள் அதிர்ச்சி…!!

நடிகர் ஷாருக்கான் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பி. டி. ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்த ரசிகர்கள் நடிகர் ஷாருகான் நலமடைந்து மீண்டு வர வேண்டுமென  சமூக…

Read more

ரீல்ஸ் மோகம்.. நண்பர்களுக்காக ரிஸ்க் எடுத்து பலியான இளைஞர்.. பெரும் சோகம்..!!

இன்ஸ்டாகிராம் ரீல் எடுக்க முயற்சித்த 18 வயது இளைஞர் நீரில் மூழ்கி சாவு. ஜார்கண்ட் மாநிலத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராம் ரீல் எடுக்க முயன்ற விபத்தில் பலியாகியுள்ளார். சாகிப்கஞ்ச் மாவட்டத்தில் கனி குட்டை ஏரி உள்ளது. சுமார் 100…

Read more

Other Story