முக்கிய விஷயங்களுக்கு வயது வரம்பு…. அது ஏன் அந்த 18…? முழு விவரம் இதோ…!!

ஏன் வயது வரம்பு அவசியம்? புனேவில் சிறுவன் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய சம்பவம் வயது வரம்பு குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது. இந்த விபத்தில் மது அருந்திய சிறுவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மது அருந்துதல்,…

Read more

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு….. உடனே விண்ணப்பிக்கவும்…!!

நிறுவனம்: HQ MEG & Centre காலியிடங்கள்: 03 பணி: பல்வேறு பணிகள் கல்வித் தகுதி: 10ம் வகுப்பு , ஒரு வருடம் ITI பயிற்சி அனுபவம். வயது வரம்பு: 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க…

Read more

BREAKING: கல்லாற்றை கடக்க முயன்ற 5 பேர் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு…!!

கொடைக்கானல் அருகே கல்லாறு என்ற ஆற்றை  கடக்க முயன்ற ஐந்து பேர் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறார்கள். ஆற்றில் சிக்கியவர்களை மீட்க பெரிய குளத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் வரைந்து உள்ளனர். பெரிய குளத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி விட்டு சின்னுர்  பெரிய…

Read more

E-KYCக்கு மே 30 வரை கெடு…? கேஸ் கட், மானியம் கிடைக்காது…. வெளியான முக்கிய தகவல்…!!

வீட்டு உபயோக சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் உண்மைத் தன்மையை அறிய, E-KYC பதிவு செய்யும் பணியை எண்ணெய் நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. மத்திய அரசு அறிவுறுத்தலின்பேரில், பயனாளர்களின் கைரேகை மற்றும் முகம் பதிவு செய்யும் முறையை மேற்கொள்வதாகக் கூறியுள்ள எண்ணெய் நிறுவனங்கள்,…

Read more

நாளை முதல் தொட்டபெட்டா செல்லலாம்…. சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா புகழ்பெற்ற மலைச்சிகரம்.  இது அந்த மாவட்டத்தில் உள்ள  சிகரங்களிலேயே உயரமானது. இதன் உயரம் 2636 மீ. இதற்கு அடுத்தபடியாக 2530 மீ உயரம் கொண்ட ஸ்நோ டவுன் ஹில்லும், 2448 மீ உயரமுள்ள கிளப் ஹில்லும்,…

Read more

சுதந்திர தின விழா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!

2024ஆம் வருடம் சுதந்திர தின விழாவில் வழங்கப்படும் அரசு விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சுதந்திர தின விழா அன்று சிறந்த சமூக சேவகர், சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன. சமூக சேவகருக்கு 50,000 ரூபாய்,…

Read more

தீவிரவாத அச்சுறுத்தல் எதும் இல்லை…. RCB அணியின் பயிற்சி ரத்துக்கு இதுவே காரணம் – குஜராத் கிரிக்கெட் சங்கம் விளக்கம்…!!

ஆர்சிபி வீரர் விராட் கோலிக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதாகவும், அவரின் உயிருக்கே அச்சுறுத்தல் இருப்பதாகவும் குஜராத் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் இன்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருந்த பயிற்சியை ஆர்சிபி அணி ரத்து செய்துள்ளது என்று கூறப்பட்டது .…

Read more

BREAKING: வாகனங்களில் “மருத்துவர்” என ஸ்டிக்கர் ஓட்டினால் நடவடிக்கை எடுக்கக்கூடாது – உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

வாகனங்களில் மருத்துவர்கள் என்பதை குறிக்கும் ஸ்டிக்கர் ஒட்டியுள்ள மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று  உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.வாகனத்தின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தாலோ, ஸ்டிக்கர் ஒட்டுவதை தவறாக பயன்படுத்தினாலோ நடவடிக்கை எடுக்கலாம் என்று  நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Read more

கோயில் திருவிழாவில் ஆட்டை வெட்டி ரத்தம் குடித்த பூசாரி…. அடுத்த நிமிடமே உயிரிழப்பு… அதிர்ச்சி…!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள செட்டியாம்பாளையத்தில் கோயில் திருவிழாவில் நடந்த பரண் கிடாய் பூசை நடைபெற்றது. இதில், ஆடுகளை வெட்டி அதன் ரத்தத்தை பூசாரி பழனிசாமி (45) குடித்து வந்தார். இந்த நிலையில், ஒரு ஆட்டின் ரத்தத்தை குடித்த பூசாரி,…

Read more

மோடி மன்னிப்பு கேட்கணும்…. தேர்தல் முடிந்ததும் உண்மை முகத்தை காட்டுகிறார்…. சீமான் காட்டம்…!!

தமிழர்களை திருடர்கள் போல சித்தரிக்கும் பேச்சை திரும்ப பெற்று, பிரதமர் மோடி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த அவர் பேட்டியில், தமிழர்களை திருடர்கள் போல சித்தரிக்கும் விதமாகப் பேசிய பிரதமர்…

Read more

விராட் கோலியின் உயிருக்கே ஆபத்தா…? மிரட்டல் விடுத்த பயங்கரவாதிகள்…!!

ஆர்சிபி வீரர் விராட் கோலிக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதாகவும், அவரின் உயிருக்கே அச்சுறுத்தல் இருப்பதாகவும் குஜராத் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் இன்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருந்த பயிற்சியை ஆர்சிபி அணி ரத்து செய்துள்ளது . இரண்டு நாட்களுக்கு…

Read more

“அதிகார வர்க்கத்திற்கு அறைகூவல் நீயே” ‘இந்தியன்-2’ படத்தின் பாரா பாடல் வெளியானது….!!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் முதல் பாடலின் ப்ரோமோவை படக்குழு நேற்று வெளியிட்டது. பாரா என்ற இந்த பாடலுக்கு பா.விஜய் வரிகள் எழுத அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் பாடல் இன்று  மாலை 5 மணிக்கு இணையத்தில் வெளியாகும் என…

Read more

நான் சிரிப்பதை பார்க்க மைதானத்திற்கு வருவதில்லை… இதற்காகவே வருகிறார்கள் – கௌதம் கம்பீர்…!!

இந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீரிடம் நீங்கள் ஏன் சிரிப்பதில்லை? என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு பதில் அளித்த கௌதம் கம்பீர் எனக்கு புரியவில்லை. சில சமயத்தில் சிரிக்காததால் இவர் சீரியஸ் ஆனவர் எரிச்சலோடு…

Read more

காட்டுக்குள் இழுத்து சென்று… கோடரியால் ஒரே போடு…. தங்கை காதலித்ததால் அண்ணன்கள் செய்த கொடூரம்….!!

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் உலா ஒரு கிராமத்தை சேர்ந்த 18 வயது தலித் சிறுமியும், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இளைஞரும் காதலித்து வந்துள்ளார்கள். இந்நிலையில்,  அந்த சிறுமி காதலனுடன் சம்பவத்தன்று தனிமையில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சிறுமியின் சகோதரர்கள்,…

Read more

“ஹேப்பியோ ஹேப்பி” தமிழகம் முழுவதும் பெண் டெய்லர்களுக்கு குட் நியூஸ்…. அரசின் அருமையான முடிவு…!!

தமிழக அரசானது பெண்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். அந்தவகையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சீருடைகளை தைத்து கொடுக்கும் பணி, பெண் தையலர்களிடம் அரசு ஒப்படைத்துள்ளது. சோதனை அடிப்படையில் 100…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை…!!

கோடை காலம் தொடங்கிய போது தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால்  பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பொழிவதால் வெயில் தாக்கம் குறைந்தது. இந்நிலையில் இன்று  கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி ஆகிய 4…

Read more

“நான் பார்த்து நெகிழ்ந்த இளம் தலைவர்” ராகுல் குறித்து போட்ட பதிவை நீக்கிய செல்லூர் ராஜு….!!

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ராகுல் காந்தியின் வீடியோவை பகிர்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாகி வருகிறது. அதாவது ஹோட்டல் ஒன்றில் மக்களோடு மக்களாக ராகுல் காந்தி உணவருந்தும் வீடியோவை தன்னுடைய தளத்தில் செல்லூர் ராஜு பகிர்ந்துள்ளார் .…

Read more

காங்கிரஸ் முன்னாள் எம்.பி., காலமானார்… அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!

லோக்சபாவில் இரண்டு முறை கலபுர்கியை பிரதிநிதித்துவப்படுத்திய மூத்த காங்கிரஸ் தலைவர் இக்பால் அகமது சரத்கி நேற்று கலபுர்கியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார். அவருக்கு வயது 80.  இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.…

Read more

புதிய வகை கொரோனா: பயப்பட வேண்டாம் ஆனால் இது கட்டாயம்…. தமிழக சுகாதாரத்துறை அலெர்ட்…!!

புதிய வகை கொரோனா பரவல் சிங்கப்பூரில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் இந்தியாவின் சில பகுதிகளிலும் பதிவாகி இருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அனைவருமே முகவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது. இது குறித்து சுகாதாரத் துறை…

Read more

நான் மனிதப்பிறவி அல்ல…. என்னை இந்த உலகிற்கு அனுப்பியது கடவுள் – பிரதமர் மோடி…!!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த கட்டங்களாக தேர்தல் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த முறை கட்டாயம் 400 இடங்களில் பாஜக வென்றே தீரும் என்று கூறிவரும் பிரதமர் மோடி அவர் என்னை…

Read more

பிரபல திரைப்பட நடிகர் பாஜகவில் இருந்து இடைநீக்கம்…. அதிரடி அறிவிப்பு…!!

பிரபல பாடகரும் பேஜ்பூரி நடிகருமான பவன் சிங் பாஜகவில் இருந்து அதிரடியாக இடைநீக்கம்  செய்யப்பட்டுள்ளார். இவருக்கு மேற்கு வங்கத்தில் ஹசன்சோல் எம்பி சீட்டை பாஜக முன்னதாகவே அறிவித்திருந்தது. ஆனால் பவன் சிங் அதில் போட்டியிட தயக்கம் காட்டியதாக  கூறப்படுகிறது. இதனை அடுத்து…

Read more

செல்லூர் ராஜு போட்ட ஒற்றை பதிவு…. அதிர்ந்து போன அரசியல் வட்டாரம்…. நன்றி தெரிவித்த காங்கிரஸ் எம்பி….!!

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ராகுல் காந்தியின் வீடியோவை பகிர்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாகி வருகிறது. அதாவது ஹோட்டல் ஒன்றில் மக்களோடு மக்களாக ராகுல் காந்தி உணவருந்தும் வீடியோவை தன்னுடைய தளத்தில் செல்லூர் ராஜு பகிர்ந்துள்ளார் .…

Read more

“என்னை 4 பேரோடு சேர்ந்து சீரழிச்சிட்டாரு” பெண் பரபரப்பு புகார்…. கடைசியில் நடந்த டிவிஸ்ட்…!!

கர்நாடகாவில் வசிப்பவர் பர்வேஜ் மியா. இவர் திரிபுராவை சேர்ந்த ஏற்கனவே திருமணமான பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதற்கிடையில் பர்வேஸ் அடிக்கடி மதுபோதையில் தகராறு செய்து வந்ததால் அவருடைய மனைவி பிரிந்து தனியே வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில்  கணவன் பர்வேஜ்…

Read more

பயணிகளே…! ரயிலில் உள்ள இந்த விதி தெரியுமா….? இனி கொஞ்சம் கவனமா இருங்க இல்லனா Fine தான்…!!

பொதுவாக நீண்ட தூர பயணத்திற்கு பெரும்பாலும் மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். ரயில் பயணம் பாதுகாப்பானதாகவும், சுகமானதாகவும் இருக்கிறது என்பதற்காக தேர்வு செய்கிறார்கள். இந்நிலையில் ரயில்வே பயணிகளுடைய நலனை கருத்தில் கொண்டு  பல்வேறு விதிகளை உருவாக்கியுள்ளது. அதில் ஒன்றாக, ரயிலில்…

Read more

“ப்ளீஸ் வாட்ஸ் அப்பில் Hi அனுப்பாதீங்க” மின்வாரியம் மிக மிக முக்கிய அறிவிப்பு..!!

வாட்ஸ்ஆப் மூலம் மின்கட்டணம் செலுத்தலாம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து மின் வாரியத்தின் எண்ணிற்கு “HI” என பலரும் மெசேஜ் அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், மீட்டர் ரீடிங் எடுத்தவுடன், 500 யூனிட் மேல் உள்ளவர்களுக்கு மின்கட்டண லிங்க் அனுப்பப்படும். , நுகர்வோர் தங்களுடைய…

Read more

நேற்று வீடியோ நீக்கம்…. இன்று பகிரங்க மன்னிப்புக் கேட்டார் இர்ஃபான்…!!!

தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்திய விவகாரத்தில் பிரபல  யூ-டியூபர் இர்ஃபான் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். பிரபல  யூ-டியூபர் இர்ஃபான்  கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனக்கு பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்தார். ஒருசில நாடுகளில் இதற்கு அனுமதி இருந்தாலும்…

Read more

பிரபல திரைப்பட நடிகை கொடூரக்கொலை…. கணவர் மீது பாய்ந்த நடவடிக்கை….!!

கர்நாடக மாநிலம் மைசூர் அருகே நேற்று முன்தினம் ஒரு கொடூரம் நடந்துள்ளது. அதாவது பிரபல திரைப்பட நடிகை வித்யாவை அவருடைய கணவர் நந்தீஷால் படுகொலை செய்யப்பட்டார். சுத்தியலால் தலையில் தாக்கியதில் வித்யா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த 2018 ஆம் திருமணம் செய்ததில்…

Read more

2024இல் மட்டுமல்ல…. 2029லிலும் மோடிதான் பிரதமராவார்…. அடிச்சி சொல்லும் ராஜ்நாத் சிங்க்…!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒவ்வொரு கட்டமாக நடந்து வருகிறது. 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் பாஜக வென்றால், 2024இல் மட்டுமல்ல 2029ஆம் ஆண்டிலும் மோடிதான் பிரதமர் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், பாதுகாப்பு…

Read more

அடடே சூப்பர்…! பள்ளிகள் திறந்த உடன் 3 புதிய திட்டங்கள் அமல்….? வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் பள்ளிகளில் 3 புதிய திட்டங்கள் அமலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக மாணவர்களிடையே சாதி ரீதியான மோதல் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தொடர்ந்து நடந்து கொண்டுதான்…

Read more

மணிமுத்தாறு அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி….. முக்கிய அறிவிப்பு…!!

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. தொடர் மழையின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் குளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.  மழை குறைந்து அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகளுக்கு…

Read more

அடக்கடவுளே பரிதாபம்…! தெருநாய் கடித்து சிறுமி மரணம்…. தொடரும் சோகம்…!!

சமீபகாலமாகவே தெருநாய்கள் குழந்தைகளை கடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. நாய்களை குறைக்க அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்தாலும் இன்னும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. அந்தவகையில் கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் பகுதியைச் சேர்ந்த கீரலிங்கா, தனது மனைவி மற்றும் 4 வயது மகள்…

Read more

“பலமுறை கேட்டேன் கொடுக்கவில்லை” சிவகார்த்திகேயன் மீது வடிவுக்கரசி பரபரப்பு குற்றச்சாட்டு…!!

ரஜினி, விஜய்க்கு அடுத்ததாக குழந்தைகள், குடும்பங்களைக் கவர்ந்த நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை கொடுத்து வரும் அவர், தற்போது ஒரு படத்திற்கு ரூ.30 கோடி சம்பளமாக வாங்குகிறார் இந்நிலையில் சிவகார்த்திகேயன் மீது வடிவுக்கரசி…

Read more

பந்து நாலா பக்கமும் பறக்கும்…. செஞ்சு காட்டிய ஸ்டார்க்…. சரியாக கணித்த அநிருத் ஸ்ரீகாந்த்…!!

2024 ஐ.பி.எல்., தொடரின் இறுதிப்போட்டிக்கான Qualifier 1 சுற்றில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற KKR அணி முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் நுழைந்துள்ளது.  இதனையடுத்து 2024 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கான Eliminator சுற்றில் RR – RCB அணிகள் இன்று…

Read more

  • May 22, 2024
ஒருநாள் மட்டும் அந்த வாய்ப்பு கிடைத்தால்…. தீபிகா படுகோனிடம் 2 நிமிஷம்…. நடிகர் சூரி ஓபன் டாக்…!!!

நடிகர் சூரி  2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று  அழைக்கப்பட்டார். அதன்பின்னர் பா படங்களில் நடித்து பிரபலமானார். இந்நிலையில்  ஒருநாள் மட்டும் கூடுவிட்டு கூடு…

Read more

வீடுகளுக்கு Bi-Direction மின் மீட்டர் கட்டணம் நிர்ணயம்…. எதற்காக தெரியுமா…? மின்வாரியம் அதிரடி..!!

தமிழகம் முழுவதும் வீடுகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் மேற்கூரையில் சூரியசக்தி மின் உற்பத்தி பேனல்கள் அமைக்கப்படுவது அதிகமாகிவிட்டது. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரம் உரிமையாளர் பயன்படுத்தியது போக மீதியை மின்வாரியத்திற்கு கொடுக்கலாம். அதாவது வீட்டில் சோலார் மின்சாரம் உற்பத்தி செய்வோர், அதன் உபரியை…

Read more

காதல் திருமணம், சீர்வரிசை…. வெளிநாட்டுக்கு பறந்த கணவன்…. அக்கா திருமணத்தன்று தங்கைக்கு நேர்ந்த கொடூரம்…!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நரசிங்கம் நரசிங்கம்பேட்டை கிராமத்தில் வசிப்பவர் திவ்யராஜ். அவருக்கு நான்கு மகள்கள் ஒரு மகன். இதில் மூன்றாவது மகள் ஜெனிபர் இவருக்கும் உறவினரான மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சவுரிராஜ் என்பவரின் மகன் மார்ட்டின் ராஜுக்கு   காதல் ஏற்பட்டுள்ளது.…

Read more

உலகம் முழுவதும் கரப்பான் பூச்சியினம் பரவியது எப்படி….? ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட வியக்கவைத்த தகவல்…!!!

உலகம் முழுவதும் பரவி இருக்கும் ஜெர்மன் கரப்பான் பூச்சியினமானது சுமார் 2,100 வருடங்களுக்கு முன்பாக ஆசிய கரப்பான் பூச்சி இனத்திலிருந்து உருவாகி இருக்கலாம் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது .அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமி ஆராய்ச்சிகளில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு…

Read more

“போரை நிறுத்துங்கள்” இங்கு மனுஷங்களே இல்ல…. அழுதுகொண்டே வீடியோ வெளியிட்ட சிறுவன்…!!

கடந்த வருடம் அக்டோபர் ஏழாம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த  ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்தது. மேலும் நூற்றுக்கணக்கானவர்களை பிணைக்கதிகளாகவும் சிறை பிடித்தது .போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் அவர்களில் சிலரை…

Read more

நள்ளிரவில் வீடு புகுந்து மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்…. போதை ஆசாமிக்கு அடி உதை…!!

கடந்த இருபதாம் தேதி நள்ளிரவில் ராஜஸ்தான் மாநிலம்  லால்சோட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் 34 வயது ஊனமற்ற பெண் ஒருவரை போதை ஆசாமி பலாத்காரம் செய்துள்ளார்.  அப்போது அந்த பெண் சத்தம் போடாமல் இருப்பதற்காக அவருடைய வாயில் துணிவை…

Read more

இது ஆரம்பம் தான்…. LPL வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் இவரே…. யார் தெரியுமா…??

இந்தியாவில் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டி போன்று இலங்கையில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடர் இலங்கை பிரிமியர் லீக் என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது .இந்த வருடம் இலங்கை பிரீமியர் லீக் தொடர்பான வீரர்கள் ஏலம் இன்று நடைபெறுகிறது. இந்த…

Read more

இவ்ளோ பணமா….? செருப்பு வியாபாரி வீட்டில் சிக்கிய ரூ.100 கோடி….. அதிர்ந்து போன அதிகாரிகள்…!!

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர்  ராம்நாத் டாங்கி. செருப்பு வியாபாரியான இவருடைய வீட்டிலிருந்து ரூ.40 கோடி ரொக்கம் மற்றும் 60 கோடி தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 3 காலணி வியாபாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஐடி சோதனை நடத்தியது. இதில் அவரது…

Read more

அப்பா…! உங்களுடைய ஆசை என்னுடைய பொறுப்பு…. உருக்கமாக பதிவிட்ட ராகுல் காந்தி…!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் அவருடைய நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்தவகையில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில் அவருடைய x பக்கத்தில் தன்னுடைய…

Read more

கூலிப்படையை ஏவி மாமியார் கொலை…. மருமகளுக்கு சிறை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி. 60 வயதான இவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். இவர் கடந்த 2017 ஆம் வருடம் தன்னுடைய மருமகள் சத்யாவால் கூலிப்படைய ஏவி கொலை செய்யப்பட்டார். இது குறித்து நடந்த விசாரணையில் மாமியாருடன் ஏற்பட்ட தகராறு…

Read more

இதே நாளில் அப்பாவை பறிகொடுத்த போது…. ராகுல் காந்தியின் வயது என்ன தெரியுமா…??

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தி…

Read more

பிரபல ரவுடி தீபக் ராஜா படுகொலை: ஆதரவு தெரிவித்த நீலம் பண்பாட்டு மையம்…!!

பிரபல ரவுடியான தீபக் ராஜா நெல்லையில் நேற்று வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவருடைய கொலைக்கு நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த எக்ஸ் பதிவில், 2021 ஆம் வருடம்  பாளையங்கோட்டை சிறையில் சாதிவெறி கும்பலால் செய்யப்பட்ட முத்து மனோவின் நண்பரும், பட்டியலின…

Read more

BREAKING: கனமழையால் 5 நாளில் 11 பேர் மரணம்…!!

தமிழ்நாட்டில் தொடர் கனமழையால் கடந்த 5 நாள்களில் (மே 16-20) 11 பேர் உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. கோவை, நெல்லை, நீலகிரி, குமரியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் 10 குழுக்கள் உள்ளதாகவும், கனமழை எச்சரிக்கை…

Read more

அடச்சீ…! என்ன கருமம் இது…? மெட்ரோவில் கவர்ச்சி நடனம்…. முகம் சுளிக்க வைக்கும் வீடியோ…!!

டெல்லியில் மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வரும் மெட்ரோ ரயிலில் வித்தியாசமான சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாகி வருகிறது. இளம்பெண்கள் கவர்ச்சி உடையில் நடனம் ஆடுவது, இளம் ஜோடிகள் அத்துமீறல் போன்றவை சமூக வலைதளங்களில் வெளியாகி அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இதனை…

Read more

சார் அந்த குரங்கு பொம்மை என்ன விலை…? நெட்டிசன்களை சிரிக்க வைத்த குரங்கு…. வைரல் வீடியோ…!!

இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தவகையில் குரங்கின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. குரங்குகள் பொதுவாக மற்ற விலங்குகளை விட தந்திரமானவை என்பதால் தான் இது பூமியில் மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது.…

Read more

தமிழகத்தில் 1 -5ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்புத் திட்டம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

தமிழகத்தில் விடுமுறைகள் முடிவடைந்து அடுத்த கல்வியாண்டு தொடங்கவிருக்கிறது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 1-5ஆம் வகுப்பு வரை படிக்கும் ஒவ்வொரு குழந்தையும் 2025ம் ஆண்டுக்குள் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண் கணிதத் திறன்கள் அடைவதை உறுதி செய்யும்…

Read more

BREAKING: தமிழகத்தில் அதிகபட்சமாக 16 செ.மீ., மழை…!!

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தில் 16 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் 14 செ.மீ., கரூர், திருச்சி ஆகிய நகரங்களில் 13 செ.மீ., நாமக்கல் நகரில் 11 செ.மீ., நாமக்கல் மாவட்டம்…

Read more

Other Story