CORONA: பீதியடைய வேண்டாம்.. எச்சரிக்கையாக இருங்க…..!!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பல மாநிலங்களிலும் புதிய வகை கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் குளிர் காலம் என்பதால் JN 1 வகை வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இந்த வீரியம் குறைவு தான்…

Read more

கொரோனா தொடர்பாக எச்சரிக்கை விடுக்கும் WHO ….. இனி தான் அலெர்ட்டா இருக்கனும்….!!!!

உலக நாடுகளில் கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா மாறுபாடு JN 1 வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ள உலக சுகாதார மையம், இந்த புதிய வகை கொரோனாவால் பாதிப்பு தீவிரமாக…

Read more

“ஜேஎன் 1 வைரஸ்” யாரும் கவலைப்பட தேவையில்லை…. மக்களுக்கு நிம்மதியான செய்தி…!!

ஞாயிற்றுக்கிழமையன்று தெற்கு கோவாவில் பாஞ்சஜன்ய வரா பத்ரிகா ஏற்பாடு செய்திருந்த ‘சாகர் மந்தன் 2.0’ என்ற நிகழ்ச்சியில் மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நாட்டில் பரவி வரும் புதிய…

Read more

புதிய வகை கொரோனா…. மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்…. WHO விஞ்ஞானி அலர்ட்…!!!

உலக நாடுகளில் கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து நாடுகளிலும் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் அதிகரித்து வரும் புதிய வகை கொரோனா குறித்து நாம் எச்சரிக்கையாக…

Read more

புதிய வகை கொரோனா வைரஸ்: அடுத்த 10 நாட்களில் உச்சம் தொடும்…. மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை…!!!

கொரோனா வைரசின் வீரியமானது குறைந்து நம்மை விட்டு ஒழிந்து விட்டதாக நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் கொரோனா வைரஸ் புது புது வடிவங்களில் நம்மை சுற்றிக்கொண்டு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. 2019 ஆம் வருடத்தின் இறுதியில் புயலை கிளப்பிய இந்த…

Read more

தமிழகத்தில் புதிய கொரோனா பரவலை கண்டறிய ஆய்வு… சுகாதாரத்துறை இயக்குனர் அறிவிப்பு….!!!!

நாட்டின் பல மாநிலங்களில் புது வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது H3N2 வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த புது வகை வைரஸ் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை தான் அதிகம் தாக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில்…

Read more

Other Story