தீவிரவாத அச்சுறுத்தல் எதும் இல்லை…. RCB அணியின் பயிற்சி ரத்துக்கு இதுவே காரணம் – குஜராத் கிரிக்கெட் சங்கம் விளக்கம்…!!

ஆர்சிபி வீரர் விராட் கோலிக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதாகவும், அவரின் உயிருக்கே அச்சுறுத்தல் இருப்பதாகவும் குஜராத் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் இன்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருந்த பயிற்சியை ஆர்சிபி அணி ரத்து செய்துள்ளது என்று கூறப்பட்டது .…

Read more

Other Story