BREAKING: பெங்களூர் பிரபல ஹோட்டலில் திடீர் வெடி விபத்து….. 4 பேர் காயம்… மர்மபொருள் என்ன?

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் 2 மணியளவில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. WhiteField பகுதியில் எந்தநேரமும் பரபரப்பாக காணப்படும் இடம் ராமேஸ்வரம் கஃபே. இதில் திடீரென வெடிச்சத்தம் கேட்டதால் வெடிகுண்டு வெடித்ததாக தகவல் பரவியது. இவ்விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.…

Read more

மாநிலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மருத்துவ காப்பீடு…. சூப்பரான திட்டம்….!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுமார் 25 ஆயிரத்து 397 மாணவர்கள் படித்து வரும் நிலையில் அவர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்குவதற்கு BBMP திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மாநிலத்தில் மாணவர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் முதல் உள்ளாட்சி அமைப்பாக…

Read more

இனி பெங்களூரில் கார் ஓட்ட முடியாது போலயே?…. வெளியான ஷாக் நியூஸ்….!!!

இனிவரும் காலங்களில் பெங்களூரு சாலைகளில் டேஷ் போர்டு கேமரா இல்லாமல் கார் ஓட்டுவது என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அதாவது பெங்களூரு சாலைகளில் இரவு நேரங்களில் கார் ஓட்டி செல்லும் போது வழிப்பறி கும்பல் பைக்குகளில் வந்து போலியாக தங்களை அந்த கார்…

Read more

“வெளியே சொல்லக்கூடாது” கள்ளக்காதல் மோகம்: 9 வயது குழந்தை மீது வெந்நீர் ஊற்றிய கொடூர தாய்…!!

பெங்களூரு மாநிலம் கலபுரகி டவுன் பகுதியில் உள்ள விடுதியில் வார்டானாக ஒரு பெண் பணியாற்றி வருகிறார். கணவனை இழந்து 9வயது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வரும் இவருக்கு விடுதியை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.…

Read more

உஷார்…! பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து இளைஞர் காயம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சமீபகாலமாகவே செல்போன் வெடிப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்தவகையில் பெங்களூருவில் உள்ள ஒயிட்ஃபீல்டில் இளைஞர் ஒருவரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறியது. பிரசாத் என்ற இளைஞர் ஒன் பிளஸ் போனை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு பைக்கில் சென்று கொண்டிருந்த போது அது…

Read more

பெயர் பலகையில் கன்னடம் கட்டாயம்…. மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மால்கள், கடைகள் மற்றும் ஹோட்டல்களின் பெயர் பலகைகளில் 60 சதவீதம் கன்னட மொழியில் இருக்க வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதற்காக வருகின்ற பிப்ரவரி மாதம் வரையில் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறினால் சட்டரீதியாக…

Read more

துபாயில் வெறும் காலோடு…. 14 கிலோமீட்டர் தூரத்தை கடந்த பெங்களூர் நபர்…. என்ன காரணம் தெரியுமா…??

பெங்களூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் அல்ட்ரா மாரத்தான் வீரரான ஆகாஷ் நம்பியார். 34 வயதான இவர் துபாய் தெருவில் வெறும் காலோடு 14 கிலோமீட்டர் தூரத்தை 17 மணி நேரம் 20 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் சார் ஃபுட் மல்லு…

Read more

கட்டிலை விற்க முயன்று ரூ.68 லட்சத்தை இழந்த இளைஞர்…. நூதன மோசடி… மக்களே உஷார்….!!!

பெங்களூரை சேர்ந்த 39 வயது பொறியியலாளர் ஒருவர் விற்பனை தளமான OLX இல் தன்னுடைய பயன்படுத்தப்பட்ட பெட் ஒன்றை 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பதற்காக பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து டிசம்பர் ஆறாம் தேதி பெங்களூரின் இந்திரா நகரில் இருக்கும் ஒரு பிரபல…

Read more

18 பசுக்கள் மீது ஆசிட் வீசிய கொடூரம்…. மூதாட்டி செய்த பயங்கரமான செயல்…. காரணம் என்ன…??

பெங்களூரு மாநிலம் நெலமங்களாவை சேர்ந்தவர் ஜோசப் கிரேஸ் (76). மூதாட்டியான இவரது வீட்டுக்கு பக்கத்தில் காலி நிலத்தில் புற்கள் அதிகம் வளர்ந்து கிடப்பதால், அப்பகுதியில் உள்ள பசுக்கள் மேய்ச்சலுக்கு வரும். வழக்கம்போல மேய்ச்சலுக்கு சென்ற 18 பசுக்கள் மீது காயம் இருப்பதை…

Read more

பள்ளிகளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்….. பெங்களுருவில் பரபரப்பு…!!!

கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் பயந்துபோன குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துச் சென்றனர். நகரில் உள்ள 15க்கும் மேற்பட்ட பள்ளிகளின் நிர்வாகக் குழுவின் மின்னஞ்சல் முகவரிக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.…

Read more

Ola செயலியில் UPI…. இனி ரொம்ப ஈஸி…. சூப்பர் அறிவிப்பு….!!!!

முன்னணி டாக்ஸி சேவை நிறுவனமாக திகழ்ந்து கொண்டிருக்கும் ஓலா தனது செயலியில் யூபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. தற்போது வரை கட்டணம் செலுத்த ஓலா மணி வாலட், ரொக்கம் அல்லது பிற யூ பி ஐ செயலிகள்…

Read more

எல்லாம் சரி…. இவரை ஏன் தக்கவைக்கல…. RCB பரபரப்பு முடிவு…. ரசிகர்கள் குழப்பம்.!!

பெங்களூரு அணி கிட்டத்தட்ட பாதி வீரர்களை வெளியேற்றினாலும் ஹேசல்வுட்டை ஏன் தக்கவைக்கவில்லை என கேள்வி எழுகிறது. ஐபிஎல் 2024 இல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நிர்வாகம் அணியின் பந்துவீச்சாளர்கள் வரிசையை கிட்டத்தட்ட முழுமையாக வெளியேற்றியுள்ளது. ஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே நேரத்தில் அரை…

Read more

இளைஞர்களே ரெடியா..? பெங்களுருவில் முதன்முறையாக இன்று முதல் ஆரம்பம்…!!

கர்நாடகாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் விளையாட்டில் ஒன்று கம்பாலா. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு என்றால் எப்படி இருக்குமோ அதுபோல கர்நாடகாவில் கம்பாலா என்றால் மக்கள் குதூகலம் ஆகி விடுவார்கள். சேறும் சகதியும் நிறைந்த வயலில் இரண்டு எருமைகளை ஒரு கையில் பிடித்துக் கொண்டு…

Read more

பெங்களூருவில் முதன்முறையாக நவ-25,26 தேதிகளில்…… இளைஞர்களே ரெடியா…??

கர்நாடகாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் விளையாட்டில் ஒன்று கம்பாலா. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு என்றால் எப்படி இருக்குமோ அதுபோல கர்நாடகாவில் கம்பாலா என்றால் மக்கள் குதூகலம் ஆகி விடுவார்கள். சேறும் சகதியும் நிறைந்த வயலில் இரண்டு எருமைகளை ஒரு கையில் பிடித்துக் கொண்டு…

Read more

பெங்களூருக்கு இன்று சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கம்…. தொடங்கியது முன்பதிவு….!!!!

சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூருக்கு சிறப்பு வந்தே பாரத் துறையில் நவம்பர் 20 இன்று இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று மாலை 5.15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் காட்பாடிக்கு…

Read more

பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட ‘Head Master’ கைது… அதிரடியில் போலீசார்…!!

பெங்களூருவில் சில தினங்களுக்கு முன்னதாக லுலு மாலில் இளம்பெண்ணிடம் முதியவர் ஒருவர் தவறாக நடந்துகொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்புகள் அதிக அளவில் எழுந்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த முதியவரை தேடி வந்தனர். இந்நிலையில்,…

Read more

உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?…. ஓடும் பைக்கில் பின்னால் அமர்ந்து பெண் செய்த வேலை…. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் வியக்க வைக்கும் வகையிலும் இருக்கும். அதன்படி தற்போது ஹெல்மெட் அணியாமல் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து…

Read more

மக்களே…! “கம்பாலா ரேஸ்” பார்க்க ரெடியா…? முதன்முதலாக பெங்களுருவில்…. தெறிக்கவிடும் எருமைகள்…!!

கர்நாடகாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் விளையாட்டில் ஒன்று கம்பாலா. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு என்றால் எப்படி இருக்குமோ அதுபோல கர்நாடகாவில் கம்பாலா என்றால் மக்கள் குதூகலம் ஆகி விடுவார்கள். சேறும் சகதியும் நிறைந்த வயலில் இரண்டு எருமைகளை ஒரு கையில் பிடித்துக் கொண்டு…

Read more

பெங்களூருவில் டிராபிக் பிரச்னைக்கு தீர்வு…. அரசின் புதிய அசத்தலான திட்டம்….!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஏற்படும் டிராபிக் பிரச்சனையை சரி செய்வதற்காக 190 கிலோமீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்க உள்ளதாக துணை முதல்வர் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், பெங்களூரில் டிராபிக் பிரச்சனையை சரி செய்ய சுரங்கப்பாதை…

Read more

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு…. பெங்களூருவில் நாளை முழு அடைப்பு…!!!

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து பெங்களூருவில் நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து…

Read more

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதிய வரி…. அரசின் அதிரடி திட்டம்…!!!

பெங்களூரு மாநகரில் போக்குவரத்து  நெரிசல் அதிகமாக காணப்படுவதால்  அவதியடைந்து வருகிறார்கள். இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக  வாகன நெரிசல் வரி (Congession Tax) என்ற புதிய ஒழுங்குமுறையை அமல்படுத்தக் கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது. பெங்களூருவுக்குள் நுழையும் வகையில் அமைந்துள்ள 9…

Read more

என்ன ஒரு சாமத்தியம்?… டிராபிக் நேரத்தில் காய்கறி வெட்டி முடித்த பெண்… வியக்கும் நெட்டிசன்கள்…!!!

பொதுவாகவே பெண்கள் அனைவரும் தங்களின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பார்கள். குறிப்பாக எந்த இடத்திலும் தங்களுடைய நேரத்தை வீணாக்காத பெண்களை பலரும் பார்த்திருப்போம். அப்படி பெங்களூரு போக்குவரத்து நெரிசல் அங்கு வசிப்பவர்களுக்கு பெரும் தலை வலியாக இருந்து வரும்…

Read more

இனி வெறும் 4 மணி நேரத்தில்…. சென்னை-பெங்களூர் போகலாம்… பயணிகளுக்கு குட் நியூஸ்…!!!

அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை (144 கி.மீ.) இடையே மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இருந்து 130 கி.மீ. வேகத்தில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் அனுமதித்துள்ளதால், வரும் நாட்களில் சென்னையில் இருந்து பெங்களூரு மற்றும் சில இடங்களுக்கான பயண நேரம்…

Read more

வெறும் 6 ரூபாய்க்கு ஊபர் ஆட்டோவில் சவாரி…. டுவிட்டரில் பதிவிட்ட பெண்…. இது எப்படி சாத்தியம்…??

நாட்டின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரான பெங்களூருவில், ஊபர் வாகன ரைடு சேவையை ரூ.6-க்கு பெண் ஒருவர் பெற்றுள்ளார். இந்த சுவாரஷ்யமான தகவலை அவர் தன்னுடைய ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ட்வீட்டானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது எப்படி சாத்தியமென்றால்…

Read more

ஆன்லைன் கேமில் ரூ.4 லட்சத்தை இழந்த பெண்… குழந்தைகளுடன் ஊரை விட்டு ஓட்டம்..!!!

ஆன்லைன் லுடோ கேம்முக்கு அடிமையான இளம் பெண் ஒருவர் நான்கு லட்சம் ரூபாயை இருந்து தனது இரண்டு குழந்தைகளுடன் ஊரை விட்டு வெளியேறினார். பெங்களூரை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் ஆன்லைன் கேமில் நான்கு லட்சம் ரூபாயை இழந்துள்ளார். இதற்கு…

Read more

ஒரே ஒரு தக்காளி விலை 17 ரூபாயா…? இணையத்தில் வைரலாகும் பில்…. அதிர்ந்துபோன நெட்டிசன்ஸ்..!!

நாடு முழுவதும் சமீப நாட்களாகவே தக்காளியின் விலை கடுமையாக விலை உயர்ந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். ஒரு சில பெரிய பெரிய ஹோட்டல்களில் கூட தக்காளி இல்லாமல் சமைக்கும் அளவிற்கு தக்காளி விலை ஆட்டம் கண்டு…

Read more

இரண்டரை வயது, 10 மாதம்…. இந்த பிஞ்சுகள் என்ன செய்தது…. குழந்தைகளைக் கொன்று தம்பதி தற்கொலை….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர்கள் வீரஅர்ஜுனா விஜய் – ஹேமாவதி தம்பதி. இந்த தம்பதிக்கு ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு மகளும் 10 மாத பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இவர்கள் வீட்டில்…

Read more

இன்று(ஆகஸ்ட் 1) முதல் இது இரண்டும் மாறப்போகுது மக்களே…. பெரும் கவலையில் பெங்களூர்வாசிகள்…!!

கர்நாடக மாநிலத்தில் இன்று முதல் ஒரு சில மாற்றங்கள் வரப்போகிறது. அது குறிப்பாக அந்த இரண்டு விஷயங்கள் மாறுவதால் பெங்களூர் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த இருக்கிறது. அதாவது நந்தினி பால் பாக்கெட் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் அளவில்…

Read more

திருமண வரன் தேடுபவர்கள் உஷார்…! ஒரே வீடியோ காலில் ரூ.1.14 கோடி இழந்த பரிதாபம்…!!

திருமண வரன் இணையதளத்தின் மூலம் அறிமுகமான பெண்ணிடம் பிரிட்டனில் ஐ.டி. பொறியாளராக பணியாற்றும் பெங்களூரைச் சேர்ந்த நபர் ரூ.1.14 கோடி இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ காலில் அப்பெண் உடைகளை களைந்து பேசியதுடன், அதனை பதிவும் செய்து மிரட்டி அந்நபரிடம்…

Read more

ஆகஸ்ட் 1 முதல் வரும் இரண்டு முக்கிய மாற்றங்கள்…. வருத்தத்தில் பெங்களூர் மக்கள்…!!

கர்நாடக மாநிலத்தில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் ஒரு சில மாற்றங்கள் வரப்போகிறது. அது குறிப்பாக அந்த இரண்டு விஷயங்கள் மாறுவதால் பெங்களூர் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த இருக்கிறது. அதாவது நந்தினி பால் பாக்கெட் விலை லிட்டருக்கு மூன்று…

Read more

இஷ்டம் போல டான்ஸ் ஆடு…. ஐஸ்கிரீம் இலவசமா அள்ளிட்டு ஓடு… ஆனா ஒரு கண்டிஷன்…. இணையத்தில் செம வைரல்..!!

பொதுவாக ஐஸ்கிரீம் என்றாலே எல்லோருக்குமே பிடித்த ஒன்று. இந்த நிலையில் ஐஸ்கிரீம் பிரியர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் விதமாக கேமரா முன் வந்து நின்று இஷ்டத்திற்கு டான்ஸ் ஆடினால் ஐஸ் கிரீம் இலவசம் என்று பிரபல கடை ஒன்று சலுகையை அறிவித்து வருகிறது.…

Read more

2 வயதில் அனாதையாக நின்றதால்… பொத்தி பொத்தி வளர்த்த தாத்தா-பாட்டி…. கழுத்தை துண்டாகி விளையாடிய பேரன்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்துல்லா. இவருடைய மனைவி ஜமீலா. இவர்களுடைய மகன் நிமிதாவுக்கு கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது. ஆனால் கணவன் மனைவியிடையே  ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் மகள் வேறு திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார்.…

Read more

10 ஆண்டுகள் 15 கல்யாணம்…. படிச்சதோ 5ம் கிளாஸ்…. அடிச்சதோ 3 கோடி…. பெங்களூருவை பரபரப்பாக்கிய சம்பவம்…!!

பெங்களூருவைச் சேர்ந்தவர் மகேஷ் கேபி நாயக். இவருக்கு 35 வயது ஆகிறது. ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்து வந்துள்ளார். இந்த நிலையில் 45 வயதான பெண் மென்பொருள் பொறியாளர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் நாயக்கை கடந்த 2022…

Read more

மக்களே உஷார்…. ஒரே நாளில் 900 பேருக்கு டெங்கு… சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!!

பெங்களூரில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. பெங்களூர் நகரில் சுமார் 900 மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். கடந்த ஒரு மாதமாக பெங்களூரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3565 பேருக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சுமார்…

Read more

பெங்களூரை அதிர வைத்த இரட்டைக்கொலை… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

பெங்களூரில் தனியார்நிறுவன சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனர் இருவரும் முன்னாள் பணியாளரால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் செயல்பட்டு வரும் ஏரோனிக்ஸ்என்ற தனியார் நிறுவன அலுவலகத்தில் இன்று மாலை பாலுடன் புகுந்த முன்னாள் பணியாளர் ஒருவர்…

Read more

இது புதுசு கண்ணா..! 30 பிபி மாத்திரைகளை கொடுத்து…. தாயார் கொலை வழக்கில் திடுக்கிடும் உண்மைகள்…!!!

பெங்களூருவில் இளம்பெண்ணின் தாயார் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி வருகின்றன. பிசியோதெரபிஸ்டாக பணிபுரியும் குற்றம் சாட்டப்பட்ட சொனாலி சென் என்ற இளம்பெண் அவரது தாயார் பிவாபால் (வயது 71) அவருக்கு உணவுடன் 30 பிபி மாத்திரைகளை கட்டாயப்படுத்தி விழுங்க…

Read more

ஏடிஎம் மிஷினில் இனி பணம் வராது, பால் தான் வரும்…. வந்தாச்சு மக்களுக்காக பால் ஏடிஎம்….!!!

பெங்களூரில் புதிதாக பால் ஏடிஎம் திறக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் பால் ஏடிஎம் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். வினோத் குணசேகரன் என்ற எம்பிஏ படித்த பட்டதாரி இந்த பால் ஏடிஎம் ஐ திறந்துள்ளார். இதில் மக்கள் 24 மணி நேரமும் பால்…

Read more

நிஜமாவே நீங்க மருத்துவர்தானா…? காயத்திற்கு ஃபெவி க்விக் போட்டு ஒட்டியதால் அதிர்ச்சி…!!!

நிஜமாவே நீங்க மருத்துவர்தானா? என சந்தேகிக்கும்படியான ஒரு சம்பவம் தெலுங்கானாவில் நடைபெற்றுள்ளது. தெலங்கானா மாநிலம், ஆயிஜாவில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வம்சிகிருஷ்ணா- சுனிதா தம்பதியினர் மகன்  பிரவீன் (7).  இந்நிலையில் இச்சிறுவனுக்கு இடது கண்ணின் மேல் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து…

Read more

இப்படி கூடவா நடக்கும்?…. வீடு தேடியவருக்கு நிகழ்ந்த சோகம்…. வைரலாகும் பதிவு….!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புது விதமான நிகழ்வுகள் குறித்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில சம்பவங்கள் காண்போரை வியக்க வைக்கும் வகையில் இருக்கும். அதன்படி தற்போது ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது பெங்களூருவில் வீடு வாடகைக்கு…

Read more

பைக்கில் சில்மிஷம் செய்த நபர்…. ஓடும் வண்டியிலிருந்து குதித்த இளம்பெண்…. அதிர்ச்சி வீடியோ….!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி இரவு 11 மணி அளவில் பைக் டாக்ஸி சவாரிக்கு பதிவு செய்துள்ளார். அதன் பிறகு அந்தப் பெண் தனது தோழியின் வீட்டிற்கு செல்ல இருந்ததால் பைக்…

Read more

பெங்களூர்: “பையப்பனஹள்ளி TO கே.ஆர்.புரம் மெட்ரோ ரயில் சேவை எப்போது”…? வெளியான சூப்பர் தகவல்…!!!

இந்தியாவில் டெல்லிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய மெட்ரோ நகரமாக பெங்களூரு இருக்கிறது. பெங்களூருவில் நம்ம மெட்ரோ என்ற பெயரில் 25.63 கிலோமீட்டர் தூரத்திற்கு பர்பிள் லைன் மற்றும் 30.32 கிலோமீட்டர் தூரத்திற்கு கிரீன் லைன் மெட்ரோ சேவைகள் பயன்பாட்டில் இருக்கிறது. இதில் பர்பிள்…

Read more

கணவர் சாக்லேட் வாங்கி தராததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி…. பெரும் சோக சம்பவம்….!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கௌதம் மற்றும் நந்தினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கவுதம் பெங்களூரில் சலூன் கடை…

Read more

“ஓலா, ஊபர், ரேபிடோ”…. ஒரு ஆட்டோவில் 3 நம்பர் பிளேட்… யார் இந்த ஆட்டோ டிரைவர்….!!!

இந்தியாவில் கார், பைக், ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரே நேரத்தில் ஓலா, ஊபர், ரேபிடோ ஆகிய நிறுவனங்களுக்கு கீழ் வாகனம் ஓட்டுவதை பார்த்திருப்போம். இந்த வரிசையில் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அவருடைய ஆட்டோவுக்கு 3 வெவ்வேறு பதிவு எண்களை வைத்துள்ளார். அதில்…

Read more

19 வயது பெண்ணை காரில் அடைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை….. உச்சக்கட்ட கொடூரம்….!!!!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றன. இதற்கு எதிராக அரசு என்னதான் சட்டம் இயற்றினாலும் சில காமக் கொடூரர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். தினம் தோறும் ஏதாவது ஒரு…

Read more

14 ஆவது பெங்களூர் சர்வதேச திரைப்பட திருவிழா(மார்ச் 24) தொடக்கம்….!!!

மார்ச் 23 முதல் 30 வரை நடைபெறும் 14வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவின் (BIFFEs)  , சுமார் 55 நாடுகளில் இருந்து சுமார் 300 படங்கள் திரையிடப்படும். இது மார்ச் 23 ஆம் தேதி விதான சவுதாவின் பிரமாண்ட படிக்கட்டுகளில்…

Read more

போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகிகள்… கர்நாடக முன்னாள்- முதலமைச்சர் சித்தராமையா கைது…!!!!!

பெங்களூர் குடிநீர் வடிகால் வாரியத்தில் தலைமை கணக்கு  அதிகாரியாக பணியாற்றி வரும் விருப்பாக்ஷிப்பாவின் மகன் பிரசாந்த் மாடால். கர்நாடக அரசுக்கு சொந்தமான கர்நாடகா சோப் அண்ட் டிடர்ஜென்ட் நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார் விருப்பாக்ஷிப்பா. இந்த நிறுவனத்தில் மூலப்பொருட்களை கொள்முதல் செய்வது தொடர்பாக…

Read more

பெங்களூரில் விரைவில் ஆப்பிள் தொழிற்சாலை… வெளியான தகவல்…!!!!!

பிரபல முன்னணி மொபைல் போன் உற்பத்தி நிறுவனமான  ஆப்பிள் நிறுவனம்  தனித்தன்மையுடன் விளங்கி வருகிறது. இதில் உள்ள ஆப்பிள் ஐபோன் மற்றும் அதன் இதர தயாரிப்புகளை வாங்குவதற்கு பலருக்கும் ஆசை உண்டு. அதிலும் குறிப்பாக ஆப்பிள் ஐபோன் என்பது ஒருவரின் பொருளாதார…

Read more

அன்பு ஜோதி ஆஸ்ரமத்தில் 16 பேர் மாயம்‌… பெங்களூர் சென்ற சிபிசிஐடி போலீசார்… தீவிர விசாரணை…!!!!!

விழுப்புரம் அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் அமைந்துள்ளது. இந்த ஆசிரமத்தில் மாயமானவர்கள் பற்றி விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் பெங்களூருக்கு சென்றுள்ளனர். இந்த ஆசிரமத்தில் 16 பேர் மாயமானது பற்றி சிபிசிஐடி எஸ்.பி.அருண் கோபாலன் தலைமையிலான 25 பேர் கொண்ட…

Read more

பெங்களூர் – ஓசூர் மெட்ரோ ரயில் திட்டம்… மத்திய அரசு ஒப்புதல்… தமிழகத்திற்கு என்னென்ன நன்மைகள்…??

தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் அமைந்துள்ள முக்கியமான தொழில் நகரமான ஓசூரில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. பல கோடி ரூபாய்  மதிப்பில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து முதலீடுகள் குவிந்து வருகிறது. இதனால் ஓசூர் வேலை வாய்ப்பை வாரி…

Read more

புதுச்சேரி – பெங்களூர் விமான சேவை மீண்டும் தொடக்கம்… வெளியான தகவல்…!!!!

புதுச்சேரியில் இருந்து பெங்களூருவிற்கும் ஹைதராபாத்திற்கும் இடையே  2 ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு வரும் இந்த விமானம் அங்கிருந்து பெங்களூருக்கு செல்கிறது. அதன்பின் அதே விமானம் புதுச்சேரிக்கு வந்து மீண்டும் ஹைதராபாத் செல்கிறது. இந்நிலையில் கடந்த…

Read more

Other Story