கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மால்கள், கடைகள் மற்றும் ஹோட்டல்களின் பெயர் பலகைகளில் 60 சதவீதம் கன்னட மொழியில் இருக்க வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதற்காக வருகின்ற பிப்ரவரி மாதம் வரையில் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பால் கர்நாடகாவில் மொழி பிரச்சனை தொடர்பான மோதலை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பெயர் பலகையில் கன்னடம் கட்டாயம்…. மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!
Related Posts
பாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!
நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…
Read more‘ஆண்களுக்கு இரண்டு திருமணம் கட்டாயம்”… வினோத வழக்கத்தை கடைபிடிக்கும் விசித்திர கிராமம்…!!!
இந்தியாவில் பலதரப்பான மக்கள் வாழும் நிலையில் ஒவ்வொரு சமூகத்தினரும் பலவிதமான பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் ஒரு கிராமத்தில் ஆண்கள் கட்டாயமாக 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில்…
Read more