கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மால்கள், கடைகள் மற்றும் ஹோட்டல்களின் பெயர் பலகைகளில் 60 சதவீதம் கன்னட மொழியில் இருக்க வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதற்காக வருகின்ற பிப்ரவரி மாதம் வரையில் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பால் கர்நாடகாவில் மொழி பிரச்சனை தொடர்பான மோதலை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பெயர் பலகையில் கன்னடம் கட்டாயம்…. மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more