பெங்களூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் அல்ட்ரா மாரத்தான் வீரரான ஆகாஷ் நம்பியார். 34 வயதான இவர் துபாய் தெருவில் வெறும் காலோடு 14 கிலோமீட்டர் தூரத்தை 17 மணி நேரம் 20 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் சார் ஃபுட் மல்லு என்று அழைக்கப்படும் நம்பியாரின் சாதனை வெறும் உடல் வலிமை சோதனைப்பதற்காக செய்யப்படவில்லை. உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக இருக்கும் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான ஒரு நடவடிக்கைக்கான முன்னெடுப்பு.

துபாயின் மிக உயர்ந்த கட்டடம் ஆன புர்ஜ் கலீபாவை இலக்காக வைத்து வெறும் காலோடு ஓடிய அவர் தன்னுடைய இலக்கை நள்ளிரவில் அடைந்தார். துணிச்சலாக வெறும் காலோடு சூடான மத்திய கிழக்கு நிலப்பரப்பை இவர் அசாதாரண மாரத்தனை நிறைவு செய்திருக்கிறார். முழுமையாக பயன்படுத்திக் கொண்ட ஆகாஷ் நம்பியார் இரவுகளை கூட முழுமையாக பயன்படுத்திக் கொள்ளாமல் தன்னுடைய விழிப்புணர்வு ஓட்டத்தை முடித்துள்ளார். காலநிலை மாற்றத்திற்கு எதிரான இவருடைய இந்த விழிப்புணர்வு ஓட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.