இது மிகப்பெரிய துரோகம்…. நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்…!!!
தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என இதய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தேசிய பேரிடராக அறிவிப்பதற்கான நடைமுறைகள் தற்போது இல்லை, மாநில பேரிடராக மாநில அரசு அறிவித்தால் அதற்கான நடைமுறைகளுக்கு மத்திய அரசு உதவும்…
Read more