இந்தியாவின் பெயரை பாரத் என்ற மாற்றம் செய்வதற்கு ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா என்ற வார்த்தையை அரசியல் சாசனத்தில் இருந்து நீக்கினால் மீண்டும் ஒருமுறை பணமதிப்பு நீக்கம் செய்ய நேரிடும். ரூபாய் நோட்டுகளில் Reserve Bank of India என எழுதப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பெயரை மாற்றினால் 100,200,500 ரூபாய் நோட்டுகள் செல்லாது ஆகிவிடும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதை செய்தால் “ரூ.100, 200, 500 நோட்டுகள் செல்லாது”… கடும் எச்சரிக்கை…!!!
Related Posts
தேவகவுடாவின் மூத்த மகன் ஆபாச வீடியோ விவகாரம்: கைவிரித்த குமாரசாமி…!!!
கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி மஜத வேட்பாளர் பிரஜ்வால் மீது பாலியல் புகார் எழுந்த நிலையில், அவரது பிரச்சனைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கர்நாடகா முன்னாள் முதல்வரும், பிரஜ்வாலின் சித்தப்பாவுமான குமாரசாமி கை விரித்துள்ளார். தேவகவுடாவின் மூத்த மகன்…
Read moreFact Check : ஓட்டுப் போடப் போலி விரல்கள்…. உண்மை என்ன…???
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவில் மோசடியாக போலி விரல்கள் பயன்படுத்தப்படுவதாக “ஓட்டு போடுவதற்கு போலி விரல்கள்” என புகைப்படம் ஒன்று பரவி வருகிறது. ஆனால் இது உண்மை அல்ல. 2013 ஆம் ஆண்டுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் ஜப்பானை சேர்ந்த ராகு…
Read more