ஜி 20 மாநாட்டை முன்னிட்டு பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி ஜி 20 மாநாடு முடியும் வரை அமைச்சர்கள் அனைவரும் தலைநகரிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டங்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது தெரிந்து கொள்ளுமாறும் இதற்காக ஜி 20 செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
ஜி 20 மாநாடு… மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி புதிய உத்தரவு….!!!!
Related Posts
SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. மறு சீரமைக்கப்பட்ட FD வட்டி விகிதம்….!!!
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் பயனடைந்து வரும் நிலையில் sbi வங்கியில் மறு சீரமைக்கப்பட்ட பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதங்கள் மே 15ஆம்…
Read moreஈரான் அதிபர் மரணம்: இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு…!!
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி நேற்று முன்தினம் மேற்கு அஜர்பைஜானில் நடைபெற்ற அணைக்கட்டு திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவருடன் வெளியுறவுத்துறை மந்திரி உசைன் அமிரப் டோலாஹியன் ஆகியோரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் ஹெலிஹாப்டரில் வந்த நின்னிலையில் விபத்தில் சிக்கி …
Read more