சென்னை மணலி மாத்தூர் எம் எம் டி ஏ பகுதியை சேர்ந்த டில்லி பாபு என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தெரு நாய்களுக்காக சன் பீஸ்ட் மேரி லைட் பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளார். அதில் ஒரு பிஸ்கட் குறைவாக இருந்ததால் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த பலத்தை விசாரணை செய்த நுகர்வோர் நீதிமன்றம் வாடிக்கையாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ITC நிறுவனத்திற்கு உத்தரவிட்டு உள்ளது. மேலும் தெரு நாய்களுக்கு உணவளிக்க வாங்கிய பிஸ்கட் பாக்கெட்டுகளில் 16 க்கு பதிலாக 15 பிஸ்கட் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு பிஸ்கெட்க்கு வழங்கு தொடர்ந்த நபர்…. நீதிமன்றம் 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு…!!!
Related Posts
என்னப்பா சொல்றீங்க…! “பேய்க்கும் பேய்க்கும் கல்யாணமா?” பெண்ணுக்கு வரன் தேடிய பெற்றோர்…. அதிர்ச்சியில் ஆழ்த்தும் சம்பவம்…!!!
பேய்க்கு மணமகன் தேவை என்று கன்னட நாளிதழில் வந்து விளம்பரம் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 30 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த பெண்ணுக்கு அதே நேரத்தில் உயிரிழந்த மணமகன் தேவை. சந்தேகமே வேண்டாம் இது திருமணத்திற்கு வரம் தேடும் விளம்பரம் தான். இது…
Read moreகதவை திறக்கலைன்னா விடமாட்டேன்… ஜன்னல் வழியாக கள்ளக்காதலன் செய்த செயல்… மகளுடன் சேர்ந்து துடிதுடித்த பெண்….!!!
பாகல்கோட்டை மாவட்டம் கடனகேரி பகுதியில் வசித்து வரும் லட்சுமி என்பவர் தனது கணவரை பிரிந்து 8 வயது மகளுடன் தனியாக வசித்து வருகின்றார். இதனிடையே மௌனேஷ் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில் அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அந்த…
Read more