இந்தியாவின் பெயரை பாரத் என்ற மாற்றம் செய்வதற்கு ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா என்ற வார்த்தையை அரசியல் சாசனத்தில் இருந்து நீக்கினால் மீண்டும் ஒருமுறை பணமதிப்பு நீக்கம் செய்ய நேரிடும். ரூபாய் நோட்டுகளில் Reserve Bank of India என எழுதப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பெயரை மாற்றினால் 100,200,500 ரூபாய் நோட்டுகள் செல்லாது ஆகிவிடும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதை செய்தால் “ரூ.100, 200, 500 நோட்டுகள் செல்லாது”… கடும் எச்சரிக்கை…!!!
Related Posts
தவறு செய்திருந்தால் என்னை தூக்கிலிடுங்கள்: பிரதமர் மோடி…!!!
தான் நேர்மையற்ற முறையில் நடந்திருந்தாலோ, தவறான வழியில் யாருக்காவது ஆதாயம் அளித்திருந்தாலோ தன்னை தூக்கிலிடுமாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக எழும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், ஜவஹர்லால் நேருவின் ஆட்சியிலும் பிர்லா, டாடாவுக்கான அரசு என்ற…
Read moreஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியீடு….!!!
ஐஐடி மெட்ராஸ் JEE அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது. https://jeeadv.iitm.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தாள் 1 தேர்வு இந்த மாதம் 26ஆம் தேதி…
Read more