இந்தியாவின் பெயரை பாரத் என்ற மாற்ற செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது. இதற்கு ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா என்ற வார்த்தையை அரசியல் சாசனத்தில் இருந்து நீக்கினால் மீண்டும் ஒருமுறை பணமதிப்பு நீக்கம் செய்ய நேரிடும். ரூபாய் நோட்டுகளில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா என எழுதப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பெயரை மாற்றினால் 100, 200, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது ஆகிவிடும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதை செய்தால் ரூபாய் நோட்டுகள் செல்லாது….. ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கண்டனம்…!!!
Related Posts
இன்ஸ்டா மூலம் வந்த காதல்…. வீட்டை விட்டு வெளியேறிய மகள்…. அடுத்து நடந்த பரபரப்பு…!!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்து வரும் நிலையில் கடந்த 31 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் வீட்டிற்கு திரும்பி வரவில்லை .இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.…
Read moreடேய் எப்புட்றா…! திருடுவதற்காகவே நிறுவனம்…. மாதம் ரூ.20,000 சம்பளம்…. கும்பல் சிக்கியது எப்படி…??
நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. பலரும் வேலை தேடி அலைந்து வருகிறார்கள். பல வருடங்களாக வேலை தேடும் கிடைக்காமல் விரக்தியில் இருக்கும் சிலர் திருட்டு வேலையில் ஈடுபட்டு சிக்கிக் கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.…
Read more