BREAKING : நீலகிரி சுற்றுலா பேருந்து விபத்து – 8 பேர் பரிதாப பலி…. 4 பேரின் நிலைமை கவலைக்கிடம்.!!

 குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. தென்காசி மாவட்டம் கடையத்திலிருந்து  57 சுற்றுலா பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்களுடன் சென்ற பேருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையோர 50 அடி பள்ளத்தில்…

Read more

சோகம்.! குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலி.!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். கோவை சரக டிஐஜி சரவண சுந்தர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். தென்காசியில் இருந்து 54 சுற்றுலா பயணிகளுடன் சென்ற பேருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர்…

Read more

BREAKING: கோர விபத்து.. பிரபல தமிழக அரசியல்வாதி பலி…!!

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே சரக்கு வாகனம் மோதி காங்., மாவட்ட தலைவர் அளவூர் நாகராஜன் உயிரிழந்தார். சென்னையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு தாம்பரம் அருகே சாலையோர கடையில் சாப்பிட்டபோது வாகனம் மோதியதில் நாகராஜன் உயிரிழந்தார். இவர் இந்த முறை…

Read more

பைக்கில் அதிவேகமாக சென்றதால் வந்த வினை…. கையில் மாவு கட்டுடன் TTF வாசன்…!!

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் இன்று காஞ்சிபுரம் பாலுசெட்டி அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது, ‘பைக் ஸ்டண்ட்’ சாகசம் செய்ய முயன்ற டிடிஎஃப் வாசன் சாலையோர பள்ளத்தில் வாகனத்துடன் விழுந்து காயமடைந்துள்ளார். இதனையடுத்து, காயமடைந்த வாசன் காஞ்சிபுரம் அடுத்த…

Read more

நடிகை அனுஸ்ரீ கார் மோதியதில் இரண்டு இளைஞர்கள் காயம்…. மருத்துவமனையில் அனுமதி….!!

நடிகை அனுஸ்ரீ பயணித்த கார் மோதியதில் இரு இளைஞர்கள் காயமடைந்தனர். கேரளாவின் இடுக்கி முல்லரிக்குடியில் இந்த விபத்து நடந்துள்ளது. சகோதரர்கள் ஜிஷ்ணு, விஷ்ணு காயமடைந்தனர். இருவரும் நெடுங்கண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நடிகை நெடுங்கண்டில் தனியார் நிறுவன திறப்பு விழா…

Read more

Breaking: கோர விபத்து: 4 பேர் பலி…. காலையிலே சோகம்…!!!

ஆந்திராவில் லாரி மீது வேன் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. திருப்பதியில் தரிசனம் செய்துவிட்டு கர்நாடகாவிற்கு வேனில் திரும்பியபோது கே.வி.பள்ளி அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்; 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக…

Read more

மெட்ரோ ரயில் பணியின்போது விபத்து ….! இரும்பு கம்பி விழுந்ததில் வாகன ஓட்டி படுகாயம்!!

சென்னை கோவிலம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் பணியின்போது சாரத்திற்கான இரும்பு கம்பி விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் படுகாயம் அடைந்துள்ளார். இரும்பு கம்பி விழுந்ததில் பலத்த காயமடைந்த சந்திரசேகர் என்ற நபர் கடுமையாக படுகாயங்களுடன் ரத்தம் சொட்டச்சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து…

Read more

விபத்தில் 7 பெண்கள் உயிரிழப்பு…. PM மோடி நிவாரணம் அறிவிப்பு…!!

திருப்பத்தூர் அருகே நாட்றம்பள்ளி அருகே விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் (எக்ஸ்) பதிவில், “தமிழ்நாட்டின் திருப்பத்தூரில் சாலை விபத்தில்…

Read more

துயரமான அதிகாலை மரணம்: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 1 லட்சம்…. CM ஸ்டாலின் அறிவிப்பு…!!

ஆந்திரா – தமிழ்நாடு எல்லையான நாட்றம்பள்ளியின் சித்தூர் பகுதி அருகே பயங்கர சாலை விபத்து நடந்தது. இன்று காலை டெம்போ டிராவலர் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து தமிழக முதல்வர்…

Read more

BREAKING: 7 பெண்கள் மரணம்.. தமிழகத்தை உலுக்கும் சம்பவம்…!!!

திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே இன்று அதிகாலை வேன் மீது லாரி மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஏழு பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேனில் சுற்றுலா சென்று வீடு திரும்பிய போது…

Read more

BREAKING : அதிகாலையிலேயே தமிழகத்தை உலுக்கும் விபத்து… பெரும் சோகம்…!!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த சின்ன கவுண்டனூர் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி மிகப்பெரிய கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு வயது குழந்தை சஞ்சனா உட்பட…

Read more

ரயிலில் ஆபத்தான பொருட்களை எடுத்துச் செல்வது குற்றம்… பயணிகளுக்கு ரயில்வே எச்சரிக்கை..!!!

மதுரையில் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ரயிலில் பயணிகள் சிலிண்டரை வைத்து சமைத்தது விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. ரயிலில் ஆபத்தான பொருட்களை எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றம் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்வே துறைக்கு…

Read more

BREAKING : கேரளாவில் பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழப்பு…. 4 பேருக்கு தீவிர சிகிச்சை..!!

கேரள மாநிலம் வயநாடு அருகே பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மானந்தவாடி தவின்ஹால் கிராம பஞ்சாயத்தில் இன்று வெள்ளிக்கிழமை 12 பேருடன் சென்ற ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.…

Read more

#BREAKING : லடாக்கில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 வீரர்கள் உயிரிழப்பு…. பலர் காயம்.!!

லடாக்கில் ராணுவாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். லடாக்கின் கியாரி நகர் அருகே சென்ற போது இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லடாக்  கியாரி நகருக்கு 7 கிமீ தொலைவில் வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்ததில் இந்திய…

Read more

விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை வைஷாலி…. பலத்த காயத்துடன் அவரே வெளியிட்ட வீடியோ…!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களான ராஜா ராணி, பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் மாப்பிள்ளை ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர்தான் நடிகை வைஷாலி. இவர் தற்போது முத்தழகு சீரியலில் நடித்து வருகின்ற. இந்நிலையில் இவர் சமீபத்தில் விபத்தில் சிக்கி நூலிலையில் உயிர்தப்பிய…

Read more

சற்றுமுன்: முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்…. நிவாரணம் அறிவிப்பு…!!

செங்கல்பட்டு பொத்தேரியில் டிப்பர் லாரி மோதியதில் சாலையை கடக்க முயன்ற 2 கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்த செய்தியை கேட்டு மிகவும் வேதனையடைந்தேன் முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், விபத்தில்…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கும் விபத்து.. கொத்தாக மரணம்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி, சாலையை கடக்க முயன்றவர்கள் மீதி மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். டிப்பர் லாரி மோதியதில் பலத்த காயமடைந்தவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்…

Read more

BREAKING: பேருந்து கவிழ்ந்து விபத்து; 2 பேர் பலி…. தமிழகத்தில் காலையிலே சோகம்..!!

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருவரை பலி வாங்கியிருக்கிறது. புதுச்சேரியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து, காளசமுத்திரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் பயணிகள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.…

Read more

OMG: 26 வயது இளம் மாடல் அழகி மரணம்…. தூங்கியதால் நடந்த விபரீதம்…!!

கடந்த மாதம் புளோரிடாவில் நடந்த பயங்கர கார் விபத்தில் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி அரியானா வியேரா (26) உயிரிழந்தார். ஜூலை 13 அன்று, அரியானா வியேரா கார் ஓட்டும்போது தூங்கிவிட்டதாகவும், ஆர்லாண்டோவில் உள்ள நோனா ஏரியில் ஒரு லாரி…

Read more

சற்றுமுன்: பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து.. 17 பேர் பலி…!!

வங்காளதேசம் சத்திரகாண்டா பகுதியில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 35 பேர் உ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின் நிலை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.…

Read more

சற்றுமுன் கோர விபத்து: 6 பேர் பரிதாப பலி… சோகம்…!!

ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டத்தில் அரசு பேருந்தும் லாரியும் மோது விபத்து ஏற்பட்டதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திருப்பதியில் இருந்து கடப்பா நோக்கி சென்ற பேருந்து மீது புல்லாம்பேட்டா என்ற இடத்தில் லாரி மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த 8 பேர்…

Read more

ஆந்திராவில் அரசு பேருந்து மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழப்பு.!!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புல்லம்பேட்டையில் அரசு பேருந்து மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். திருப்பதியில் இருந்து கடப்பா சென்ற அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்தில் மேலும் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில்…

Read more

அடக்கடவுளே…!உயிரை பறித்த அதிக வேகம்… பகீர் கிளப்பும் சிசிடிவி காட்சி வைரல்…!!

அதிவேகமாக பைக் ஓட்டி செல்வதால் பல்வேறு பயங்கரமான விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூரில் பயங்கர சாலை விபத்து ஒன்று நடந்துள்ளது. இளைஞர் ஒருவர் பைக்கை வேகமாக ஓட்டிச் சென்றதால், பைக் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரின் மேல் இருந்த…

Read more

BREAKING: கார் மோதி 9 பேர் பலி… அதிகாலையில் நடந்த பயங்கரம்…!!

அதிவேகமாக வந்த கார் மோதியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள உ சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் Sc நெடுஞ்சாலையில் உள்ள இஸ்கான் மேம்பாலத்தில் இந்த கொடூர விபத்து நடந்துள்ளது. மற்றொரு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது 160கிமீ வேகத்தில்…

Read more

சற்றுமுன்: கோவையில் கோர விபத்து…. சோகம்…!!

கோவை பெரிய நாயக்கன் பாளையத்தில் அரசு பேருந்து மோதி பள்ளி மாணவியும் அவரது தாத்தாவும் உயிரிழந்தனர். அரசு பள்ளியில் படிக்கும் ஹிமாவர்சினி (14), அபிநயா (17) இருவரையும் தாத்தா ராமசாமி அழைத்து வந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. ஹிமாவர்சினி, ராமசாமி உயிரிழந்த நிலையில்…

Read more

“வேட்டியை மடிச்சு கட்டிக்கிட்டு” ஓடோடி வந்த EX அமைச்சர் சி.விஜயபாஸ்கர்…. இதுதான் மனிதநேயம்…!!!

புதுக்கோட்டை தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் கிச்சடி அருகே சின்னையா சத்திரம் என்ற இடத்தில் காரும், லோடு வேன் ஒன்றும் மோதிக்கொண்டதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக காரில் வந்த முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் விபத்தை…

Read more

FLASH: கோர விபத்து: 3 பேர் பரிதாபமாக துடிதுடித்து பலி… பரிதாபம்…!!!

டெல்லியில் பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் மூன்று பேர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஜோதி நகரில் இன்று வேகமாக வந்த மாருதி ஈகோ வேன் டெல்லி போக்குவரத்து கழக பஸ் மீது மோதி விபத்தை…

Read more

சற்றுமுன்: கோர விபத்து.. 48 பேர் பலி… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!!

கென்யாவின் கெரிசோ – நகுரு சாலையில் தாறுமாறாக சென்ற லாரி அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியதால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 48 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக…

Read more

சோகம்!… விபத்தில் சிக்கி காலை இழந்த நடிகர் சூரஜ் குமார்…. ரசிகர்கள் கவலை….!!!!!

கன்னட சினிமாவின் தயாரிப்பாளரான எஸ்.ஏ.ஸ்ரீனிவாசின் மகன் நடிகர் சூரஜ் குமார்(24). இவர் கடந்த சனிக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் மைசூரிலிருந்து ஊட்டிக்கு சென்று உள்ளார். இதையடுத்து பேகுர் அருகில் உள்ள மைசூர்- குண்ட்லுப்பேட்டை நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது சூரஜ் குமார் டிராக்டர்…

Read more

தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை…. மேம்பால சுவர் இடிந்து விபத்து…. பரபரப்பு….!!!!

தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலத்தின் பக்கவாட்டு சுவர் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இணைப்பு சாலையில் முதல்வரின் கான்வாய் போக முடியுமா? என அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்கின்றனர். தற்போது பக்கவாட்டு சுவரை சீரமைக்கும் பணியில் தனியார் ஒப்பந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. பாலத்தின்…

Read more

சற்றுமுன்: தமிழ்நாட்டில் மிகப்பெரிய கோர விபத்து…. பலி எண்ணிக்கை உயரும் என அச்சம்…!!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி மிகப்பெரிய கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4. பேர் உயிரிழந்துள்ளனர்; 5க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளனர். மேலும், பலத்த காயத்துடன் 80க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு…

Read more

விபத்தில் சிக்கிய இண்டிகோ விமானம்… பரபரப்பு சம்பவம்….!!!

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் இன்று பெரும் விபத்திலிருந்து தப்பித்தது. டெல்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது அதன் வால் பகுதி தரையை தொட்டது. விமானிகள் உடனடியாக எச்சரிக்கப்பட்ட விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.…

Read more

MLA வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் நுழைந்த நபர் உயிரிழப்பு… போலீஸ் விசாரணை….!!!!

கோவையில் பாஜக MLA வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் அடையாளம் தெரியாத ஒரு நபர் நுழைந்தார். இதையடுத்து அலுவலகத்திற்குள் நுழைந்து கதவை அடைக்க முயன்ற அந்நபரை அலுவலக பணியாளர் எச்சரித்து வெளியில் தள்ளியுள்ளார். வெளியேற்றப்பட்ட நபர் சில மணி நேரத்திலேயே கோவை அண்ணா…

Read more

BREAKING: அதிகாலையிலேயே கோர விபத்து…. சென்னையில் நடிகரின் கார் மோதி துடிதுடிக்க மரணம்…!!!

சென்னையில் கேகே நகர் அருகே இருசக்கர வாகனம் மீதுநடிகரின் கார் மோதிய விபத்தில் ஒருவர் துடிதுடிக்க உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆற்காடு சாலையில் சினிமா துணை நடிகர் பழனியப்பன் குடிபோதையில் காரை வேகமாக போட்டி வந்துள்ளார். அப்போது இரு சக்கர…

Read more

ஆந்திராவில் டிராக்டர் கவிழ்ந்து 7 பேர் பலியான சோகம்..! முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நிவாரணம் அறிவிப்பு..!!

ஆந்திராவில் நடந்த பயங்கர சாலை விபத்தில் டிராக்டர் கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் விபத்து குறித்து அறிந்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம்…

Read more

BREAKING: தமிழகத்தில் மிகப்பெரிய கோர விபத்து…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி…!!!

காஞ்சிபுரம் அருகே சித்தேரி மேடு பகுதியில் சரக்கு லாரி மீது கார் மோதி மிகப்பெரிய கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

அச்சச்சோ..! என்னாச்சு…? விபத்தில் சிக்கிய புஷ்பா 2 படக்குழு… மருத்துவமனையில் அனுமதி….!!!

பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் சுகுமார் இயக்கத்தில் நடித்த புஷ்பா படத்தின் முதல் பாகம் வெளியாகி 350 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்தப்…

Read more

207 பேர் பலியான சோகம்..! ஒடிசாவில் இன்று ஒரு நாள் துக்க தினம் அனுசரிக்கப்படும் – முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு..!!

ரயில் விபத்தில் 207 பேர் பலியான நிலையில், ஒடிசாவில் ஒரு நாள் துக்க தினம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து…

Read more

Train accident in Odisha – ஒடிசாவில் இன்று ஒரு நாள் துக்க தினம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு..!!

ரயில் விபத்தை தொடர்ந்து ஒடிசாவில் ஒரு நாள் துக்க தினம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில்…

Read more

தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக காலையில் ஒடிசா விரைகிறார் உதயநிதி ஸ்டாலின்…!!

தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக காலையில் ஒடிசா விரைகிறார் உதயநிதி ஸ்டாலின்.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில் மீது பெங்களூரு – ஹவுரா விரைவு…

Read more

#TrainAccident : ஒடிசா ரயில் விபத்து – மத்திய, மாநில அரசு நிகழ்ச்சிகள் ரத்து..!!

ஒடிசா ரயில் விபத்து காரணமாக மத்திய, மாநில அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில் மீது பெங்களூரு – ஹவுரா…

Read more

ஒடிசா ரயில் விபத்து : இதுவரை 207 பேர் பலியான அதிர்ச்சி…. காயமடைந்தோரின் எண்ணிக்கை 900ஐ தாண்டியது..!!

ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 207 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் பி.கே. ஜேனா தகவல் தெரிவித்துள்ளார். ஒடிசாவின் பாலசோர் அருகே சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில் மீது…

Read more

odisha Train accident : ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் – பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அறிவிப்பு..!!

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் பாலசோர் அருகே சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில் மீது பெங்களூரு – ஹவுரா விரைவு ரயில்…

Read more

#TrainAccident : ஒடிசா ரயில் விபத்து…. “120க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்பு”….. காயமடைந்தோர் எண்ணிக்கை 800 ஆக உயர்வு..!!

ஒடிசாவில் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது.. ஒடிசாவின் பாலசோர் அருகே சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில் மீது பெங்களூரு – ஹவுரா விரைவு ரயில்…

Read more

#TrainAccident : ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்…!!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா அருகே தடம்புரண்ட ஹவுரா விரைவு ரயில் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதி உள்ளது. ஒடிசா பாலசோர்…

Read more

ஒடிசா ரயில் விபத்து : ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின்..!!

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா அருகே தடம்புரண்ட ஹவுரா விரைவு ரயில் மீது நேருக்கு நேர்…

Read more

#BREAKING : சென்னை நோக்கி வந்த விரைவு ரயில் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலி…. 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்.!!

சென்னை நோக்கி வந்த கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில்…

Read more

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து கோர விபத்து… 40 பயணிகள் காயம்… இமாச்சல்லில் பரபரப்பு…!!!

இமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 40 பயணிகள் சென்ற நிலையில் திடீரென பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில்…

Read more

கார் விபத்தில் சிக்கிய பிரபல இளம் நடிகர்…. கவலையில் ரசிகர்கள்….!!!!!

பிரபல இளம் நடிகர் சர்வானந்த் தமிழில் நாளை நமதே, எங்கேயும் எப்போதும், ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார். சர்வானந்த் இப்போது கார் விபத்தில் சிக்கி உயிர் தப்பி இருக்கிறார். ஐதராபாத்தில் தன்…

Read more

அடுத்த வாரம் கல்யாணத்தை வச்சுட்டு…. விபத்தில் சிக்கிய சினிமா பிரபலம்…. வெளியான தகவல்….!!!!

தெலுங்கு திரையுலகில் பிரபல ஹீரோவாக வலம் வருபவர் சர்வானந்த். இவருக்கு அடுத்த வாரம் திருமணம் நடைபெறவுள்ளது. ஐடி துறையில் பணிபுரிந்து வரும் ரக்ஷிதா ஷெட்டி என்பவரை தான் சர்வானந்த் திருமணம் செய்கிறார். வருகிற ஜூன் 3-ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள லீலா…

Read more

Other Story