கென்யாவின் கெரிசோ – நகுரு சாலையில் தாறுமாறாக சென்ற லாரி அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியதால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 48 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த பகுதியில் மழை பெய்வதால், மீட்பு பணி தொய்வு ஏற்பட்டுள்ளது.