BREAKING: கோர விபத்து.. பிரபல தமிழக அரசியல்வாதி பலி…!!

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே சரக்கு வாகனம் மோதி காங்., மாவட்ட தலைவர் அளவூர் நாகராஜன் உயிரிழந்தார். சென்னையில் நடந்த காங்கிரஸ்…

பைக்கில் அதிவேகமாக சென்றதால் வந்த வினை…. கையில் மாவு கட்டுடன் TTF வாசன்…!!

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் இன்று காஞ்சிபுரம் பாலுசெட்டி அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது, ‘பைக் ஸ்டண்ட்’ சாகசம்…

நடிகை அனுஸ்ரீ கார் மோதியதில் இரண்டு இளைஞர்கள் காயம்…. மருத்துவமனையில் அனுமதி….!!

நடிகை அனுஸ்ரீ பயணித்த கார் மோதியதில் இரு இளைஞர்கள் காயமடைந்தனர். கேரளாவின் இடுக்கி முல்லரிக்குடியில் இந்த விபத்து நடந்துள்ளது. சகோதரர்கள் ஜிஷ்ணு,…

Breaking: கோர விபத்து: 4 பேர் பலி…. காலையிலே சோகம்…!!!

ஆந்திராவில் லாரி மீது வேன் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. திருப்பதியில் தரிசனம் செய்துவிட்டு கர்நாடகாவிற்கு வேனில் திரும்பியபோது கே.வி.பள்ளி அருகே…

மெட்ரோ ரயில் பணியின்போது விபத்து ….! இரும்பு கம்பி விழுந்ததில் வாகன ஓட்டி படுகாயம்!!

சென்னை கோவிலம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் பணியின்போது சாரத்திற்கான இரும்பு கம்பி விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் படுகாயம் அடைந்துள்ளார். இரும்பு கம்பி…

விபத்தில் 7 பெண்கள் உயிரிழப்பு…. PM மோடி நிவாரணம் அறிவிப்பு…!!

திருப்பத்தூர் அருகே நாட்றம்பள்ளி அருகே விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க பிரதமர் மோடி…

துயரமான அதிகாலை மரணம்: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 1 லட்சம்…. CM ஸ்டாலின் அறிவிப்பு…!!

ஆந்திரா – தமிழ்நாடு எல்லையான நாட்றம்பள்ளியின் சித்தூர் பகுதி அருகே பயங்கர சாலை விபத்து நடந்தது. இன்று காலை டெம்போ டிராவலர்…

BREAKING: 7 பெண்கள் மரணம்.. தமிழகத்தை உலுக்கும் சம்பவம்…!!!

திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே இன்று அதிகாலை வேன் மீது லாரி மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஏழு பெண்கள்…

BREAKING : அதிகாலையிலேயே தமிழகத்தை உலுக்கும் விபத்து… பெரும் சோகம்…!!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த சின்ன கவுண்டனூர் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி…

ரயிலில் ஆபத்தான பொருட்களை எடுத்துச் செல்வது குற்றம்… பயணிகளுக்கு ரயில்வே எச்சரிக்கை..!!!

மதுரையில் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ரயிலில் பயணிகள் சிலிண்டரை வைத்து சமைத்தது விபத்திற்கு காரணம் என…

BREAKING : கேரளாவில் பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழப்பு…. 4 பேருக்கு தீவிர சிகிச்சை..!!

கேரள மாநிலம் வயநாடு அருகே பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம்…

#BREAKING : லடாக்கில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 வீரர்கள் உயிரிழப்பு…. பலர் காயம்.!!

லடாக்கில் ராணுவாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். லடாக்கின் கியாரி நகர் அருகே சென்ற போது இராணுவ…

விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை வைஷாலி…. பலத்த காயத்துடன் அவரே வெளியிட்ட வீடியோ…!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களான ராஜா ராணி, பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் மாப்பிள்ளை ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர்தான் நடிகை…

சற்றுமுன்: முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்…. நிவாரணம் அறிவிப்பு…!!

செங்கல்பட்டு பொத்தேரியில் டிப்பர் லாரி மோதியதில் சாலையை கடக்க முயன்ற 2 கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்த செய்தியை…

Breaking: தமிழகத்தை உலுக்கும் விபத்து.. கொத்தாக மரணம்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி, சாலையை கடக்க முயன்றவர்கள் மீதி மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த…

BREAKING: பேருந்து கவிழ்ந்து விபத்து; 2 பேர் பலி…. தமிழகத்தில் காலையிலே சோகம்..!!

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருவரை பலி வாங்கியிருக்கிறது. புதுச்சேரியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற தனியார் சொகுசு…

OMG: 26 வயது இளம் மாடல் அழகி மரணம்…. தூங்கியதால் நடந்த விபரீதம்…!!

கடந்த மாதம் புளோரிடாவில் நடந்த பயங்கர கார் விபத்தில் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி அரியானா வியேரா (26) உயிரிழந்தார்.…

சற்றுமுன்: பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து.. 17 பேர் பலி…!!

வங்காளதேசம் சத்திரகாண்டா பகுதியில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 35…

சற்றுமுன் கோர விபத்து: 6 பேர் பரிதாப பலி… சோகம்…!!

ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டத்தில் அரசு பேருந்தும் லாரியும் மோது விபத்து ஏற்பட்டதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திருப்பதியில் இருந்து கடப்பா…

ஆந்திராவில் அரசு பேருந்து மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழப்பு.!!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புல்லம்பேட்டையில் அரசு பேருந்து மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். திருப்பதியில் இருந்து கடப்பா…

அடக்கடவுளே…!உயிரை பறித்த அதிக வேகம்… பகீர் கிளப்பும் சிசிடிவி காட்சி வைரல்…!!

அதிவேகமாக பைக் ஓட்டி செல்வதால் பல்வேறு பயங்கரமான விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூரில் பயங்கர சாலை விபத்து…

BREAKING: கார் மோதி 9 பேர் பலி… அதிகாலையில் நடந்த பயங்கரம்…!!

அதிவேகமாக வந்த கார் மோதியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள உ சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் Sc நெடுஞ்சாலையில் உள்ள…

சற்றுமுன்: கோவையில் கோர விபத்து…. சோகம்…!!

கோவை பெரிய நாயக்கன் பாளையத்தில் அரசு பேருந்து மோதி பள்ளி மாணவியும் அவரது தாத்தாவும் உயிரிழந்தனர். அரசு பள்ளியில் படிக்கும் ஹிமாவர்சினி…

“வேட்டியை மடிச்சு கட்டிக்கிட்டு” ஓடோடி வந்த EX அமைச்சர் சி.விஜயபாஸ்கர்…. இதுதான் மனிதநேயம்…!!!

புதுக்கோட்டை தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் கிச்சடி அருகே சின்னையா சத்திரம் என்ற இடத்தில் காரும், லோடு வேன் ஒன்றும் மோதிக்கொண்டதில் பயங்கர விபத்து…

FLASH: கோர விபத்து: 3 பேர் பரிதாபமாக துடிதுடித்து பலி… பரிதாபம்…!!!

டெல்லியில் பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் மூன்று பேர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஜோதி…

சற்றுமுன்: கோர விபத்து.. 48 பேர் பலி… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!!

கென்யாவின் கெரிசோ – நகுரு சாலையில் தாறுமாறாக சென்ற லாரி அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியதால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில்…

சோகம்!… விபத்தில் சிக்கி காலை இழந்த நடிகர் சூரஜ் குமார்…. ரசிகர்கள் கவலை….!!!!!

கன்னட சினிமாவின் தயாரிப்பாளரான எஸ்.ஏ.ஸ்ரீனிவாசின் மகன் நடிகர் சூரஜ் குமார்(24). இவர் கடந்த சனிக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் மைசூரிலிருந்து ஊட்டிக்கு…

டாஸ்மாக் பாருக்கு தீ வைத்த மர்ம நபர்கள்… போலீசார் தீவிர வலை வீச்சு…!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் அருகே குறுக்கு சாலையில் இருந்து சந்திரகிரி கிராமத்திற்கு செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு…

சரக்கு ரயில் மோதி விபத்து… 14 ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து… தென்கிழக்கு ரயில்வே அறிவிப்பு…!!!!!

மேற்குவங்க மாநிலம் பங்குரா பகுதியில் உள்ள ஹோண்டா ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 4 மணி அளவில் இரண்டு சரக்கு…

சரக்கு ரயில் மோதி விபத்து… இதுதான் காரணம்…? ரயில்வே வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்…!!!!!

மேற்கு வங்க மாநிலம் பங்கூரா பகுதியில் உள்ள ரயில் நிலையம் அருகே காரக்பூர் – பங்குரா வழிதடங்களில் செல்லும் ரயில் தற்காலிகமாக…

மோட்டார் சைக்கிள் மீது மோதிய வாகனம்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மகிழ்ச்சிபுரத்தில் பாலச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஞானசேகரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஞானசேகரன் மோட்டார்…

தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை…. மேம்பால சுவர் இடிந்து விபத்து…. பரபரப்பு….!!!!

தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலத்தின் பக்கவாட்டு சுவர் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இணைப்பு சாலையில் முதல்வரின் கான்வாய் போக முடியுமா?…

சற்றுமுன்: தமிழ்நாட்டில் மிகப்பெரிய கோர விபத்து…. பலி எண்ணிக்கை உயரும் என அச்சம்…!!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி மிகப்பெரிய கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில்…

பெரிய விபரீதத்தில் இருந்து தப்பிய தொகுப்பாளினி ரம்யா..!!!

2007 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தவர் விஜய் டிவி பிரபலம் ரம்யா. அதன்…

கார் விபத்து… ரிசர்வ் வங்கி ஊழியர் பலி… மனைவி, குழந்தைகள் காயம்… பெரும் சோகம்…!!!!!

மைசூர் டவுனில் ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் ஆலை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் தங்குவதற்காக ஆலை …

மண்ட பத்திரம் பிகிலே! தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு.. ஆட்சியர் அசத்தல்..!!!

நாகர்கோவிலில்  தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு கலைக்குழு வாகன பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். குமரி மாவட்டத்தில்…

விபத்தில் சிக்கிய இண்டிகோ விமானம்… பரபரப்பு சம்பவம்….!!!

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் இன்று பெரும் விபத்திலிருந்து தப்பித்தது. டெல்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது அதன் வால் பகுதி…

MLA வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் நுழைந்த நபர் உயிரிழப்பு… போலீஸ் விசாரணை….!!!!

கோவையில் பாஜக MLA வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் அடையாளம் தெரியாத ஒரு நபர் நுழைந்தார். இதையடுத்து அலுவலகத்திற்குள் நுழைந்து கதவை அடைக்க…

BREAKING: அதிகாலையிலேயே கோர விபத்து…. சென்னையில் நடிகரின் கார் மோதி துடிதுடிக்க மரணம்…!!!

சென்னையில் கேகே நகர் அருகே இருசக்கர வாகனம் மீதுநடிகரின் கார் மோதிய விபத்தில் ஒருவர் துடிதுடிக்க உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

கோல்ஃ விளையாடிக் கொண்டிருந்த அமெரிக்க அதிபர்…. தாறுமாறாக பறந்த குட்டி விமானம்…. அமெரிக்காவில் பரபரப்பு….!!!!

அமெரிக்க நாட்டில் டென்னசி மாகாணத்திலிருந்து ஒரு குட்டி விமானம் புறப்பட்டு லாங் தீவின் மார்க் ஆர்தர் விமான நிலையத்தை நோக்கி சென்று…

ஆந்திராவில் டிராக்டர் கவிழ்ந்து 7 பேர் பலியான சோகம்..! முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நிவாரணம் அறிவிப்பு..!!

ஆந்திராவில் நடந்த பயங்கர சாலை விபத்தில் டிராக்டர் கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. முதல்வர் ஜெகன் மோகன்…

சிக்னல் கருவிகள் முறையாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்…? ரயில்வே வாரியம் உத்தரவு..!!!!!

கோரமண்டல் ரயில் விபத்தை தொடர்ந்து தற்போது ரயில்வே சிக்னல் கருவிகள் முறையாக செயல்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து…

ஒடிசா ரயில் விபத்து… ஆறு பேர் தொடர்பு கொள்ள முடியாத நிலை… தமிழக அரசு தகவல்…!!!!!

ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த இரண்டாம் தேதி நடைபெற்ற ரயில் விபத்தில் காயமடைந்த தமிழகத்தை சேர்ந்த பயணிகளுக்கு தேவையான மருத்துவம் மற்றும்…

ரயில் விபத்தில் சிகிச்சை பெற்றவர்கள் வசதிக்காக 5 நகரங்களுக்கு சிறப்பு ரயில்… மத்திய மந்திரி தகவல்…!!!!!

ஒடிசாவின் பாலாசோர் மாவட்டத்தின் பஹானா பஜார் ரயில் நிலையம் அருகே மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 288 பேர் உயிரிழந்தனர்.…

ஒடிசா ரயில் விபத்து… பலி எண்ணிக்கை 275 தான்… ஒடிசா தலைமை செயலாளர் விளக்கம்…!!!!!

ஒடிசாவின் பாலாசோர் மாவட்டத்தின் பஹானா பஜார் ரயில் நிலையம் அருகே மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 288 பேர் உயிரிழந்தனர்.…

ஒடிசா ரயில் விபத்து… மீட்பு பணியின் போது கிடைத்த காதல் கடிதங்கள்… பெரும் சோகம்…!!!!!

ஒடிசாவின் பாலாசோர் மாவட்டத்தின் பஹானா பஜார் ரயில் நிலையம் அருகே மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 288 பேர் உயிரிழந்தனர்.…

ஒரே நொடியில் நரகமாக மாறிய இடம்.. சாம்பலாக மாறிய வீடுகள்.. அதிரவைத்த சம்பவம்!

இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 15 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல்…

கோர விபத்து…. 22 பேர் பலி…. ஆப்பிரிக்காவில் பெரும் சோகம்….!!!!

ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா நாட்டில் பிரான்சிஸ் டவுன் அருகில் உள்ள சாலையில் ஒரு மினி பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையில்…

ரயில் விபத்துக்கான காரணம் கண்டுபிடிப்பு… ஜூன் 6 முதல் மீண்டும் ரயில் சேவை… வெளியான அறிவிப்பு…!!!!!

ஒடிசா மாநிலம் பாலசோரில் விபத்து நடைபெற்ற வழிதடத்தில் வருகிற ஜூன் 6-ம் தேதி முதல் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்படும் என…

ஒடிசா ரயில் விபத்தில் தமிழர்களை சேர்ந்த ஏழு பேர் மாயம்… வெளியான தகவல்…!!!!!

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 288 பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 900 பேர்…