எதிர்பாராத விபத்து: மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதி…!!!

காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய புகாரில், சவுக்கு சங்கரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார் கோவைக்கு அழைத்துச் சென்றனர். கோவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் லாரி மோதியதில், சவுக்கு சங்கர்…

Read more

பள்ளத்தாக்கில் கவிழ்ந்து நொறுங்கிய பேருந்து…. கோர விபத்தில் 10 பேர் பரிதாப பலி…. பெரும் அதிர்ச்சி…!!!

பாகிஸ்தான் நாட்டில் ராவல்பிண்டி பகுதியில் இருந்து கில்கிட் நோக்கி நேற்று பயணிகளை ஏற்றுக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து நொறுங்கியது.…

Read more

கோவையில் ஷாக்…! சுற்றுலா பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து…. சிறுமி பலி… 31 பேர் படுகாயம்…!!!

சென்னை கொளத்தூர் மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து சிலர் வேனில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். இந்த பேருந்து நேற்று மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப்பகுதியில் பவானிசாகர் காட்சி முனை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர…

Read more

அதிர்ச்சி…! லாரி மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் பட்டான் குப்பம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த சச்சின், ஆகாஷ், ஹரி ஆகிய வாலிபர்கள் புதுச்சேரியில் உள்ள காரைக்காலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் அங்கிருந்து இன்று காலை பைக்கில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் 3…

Read more

“இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்”…. கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி‌‌… பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை ஜடையம்பாளையம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய குடும்பத்துடன் நேற்று இரவு கரூரிலிருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். இவர் நெசவாளர் காலனி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த…

Read more

“பேருந்து மீது லாரி மோதல்”…. கோர விபத்தில் 6 பேர் பரிதாப பலி ‌… 18 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!!

மராட்டிய மாநிலம் ஜல்கானிலிருந்து நேற்று பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளம்பியது. இந்த பேருந்து மும்பை நோக்கி சென்றது. இந்த பேருந்து மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று பேருந்தை முந்தி செல்ல முயன்றது.…

Read more

“பைக் மீது அடுத்தடுத்து கார்கள் மோதி விபத்து”…. 2 பேர் துடிதுடித்து பரிதாப பலி…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போடிகாமன்வாடி பகுதியில் ராமகிருஷ்ணன் (47) என்பவர் வசித்து வந்துள்ளார். ‌ இவர் தன்னுடைய உறவினர் சுப்பிரமணி (47) என்பவருடன் சேர்ந்து நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது…

Read more

“கார் விபத்து”… ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாப பலி… பெரும் அதிர்ச்சி…!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் தருண்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார்‌. இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். இவர் வேலைக்காக கலிபோர்னியர் என்ற நிலையில் அங்கு தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தருண் ராஜ் நேற்று முன்தினம் காலை தன்…

Read more

அதிர்ச்சி…! தந்தை கண்முன்னே 3 வயது மகன் துடிதுடித்து பலி…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எடைபாலயம் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி ராதிகா என்ற மனைவியும், மனுநீதி (6), தேவ விருதன் (3) என்ற 2 ஆண் குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று காலை…

Read more

அடக்கடவுளே…! தந்தை கண் முன்னே துடிதுடித்து உயிரிழந்த குழந்தை….!!

விழுப்புரம் மாவட்டம் எடைபாலயம் கிராமத்தை சேர்ந்த சிவா என்பவருக்கு ராதிகா என்ற மனைவியும் மனுநீதி (6), தேவவிருதன் (3) என இரண்டு குழந்தைகளும் இருந்தனர். இன்று காலை டிராக்டரில் தனது குழந்தைகளுடன் சென்ற போது பின்னால் வேகமாக வந்த லாரி, டிராக்டர்…

Read more

தமிழகத்தில் அதிகாலையிலேயே பயங்கர விபத்து…. 29 பேர் படுகாயம்…!!

நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு தனியார் சொகுசு பேருந்து ஒன்று 27 பயணிகளை ஏற்றிக்கொண்டு உளுந்தூர்பேட்டை அருகே சாலையில் சென்று கொண்டிருந்தது. அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து இழந்து தடுப்பில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர்,…

Read more

“லாரி மீது கார் மோதல்”… கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாப பலி… 4 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண் குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது இன்று அதிகாலை ஹைதராபாத்-விஜயவாடா நெடுஞ்சாலையில் 10 பேருடன் கார் ஒன்று…

Read more

“ஓடும் பேருந்திலிருந்து திடீரென இருக்கையுடன் கீழே விழுந்த நடத்துனர்”…. அதிர்ச்சியில் பயணிகள்….!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் ஸ்ரீரங்கம் நோக்கி அரசு பேருந்து ஒன்று கிளம்பியது. இந்த பேருந்தை பாஸ்கரன் என்பவர் ஓட்டி சென்ற நிலையில் முருகேசன் என்பவர் நடத்துனராக இருந்துள்ளார். இந்தப் பேருந்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட…

Read more

“கார் மீது வேன் நேருக்கு நேர் மோதல்”…. கோர விபத்தில் 3 பேர் பரிதாப பலி…. 3 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி….!!!

ஈரோடு மாவட்டத்தில்அனிதா, அம்பிகாபதி, இந்துஜா, ஜோதி, மோகன்ராஜ், வடிவேல் ஆகியோர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று விட்டு இன்று காலை காரில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் இன்று அதிகாலை பொன்னியந்தல் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே…

Read more

அதிர்ச்சி…! ராட்டினம் அறுந்து விழுந்து பெரும் விபத்து… 15 பேர் படுகாயம்…!!!

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கேளிக்கை பூங்கா ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வார விடுமுறையை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் சென்றிருந்தனர். அப்போது திடீரென ராட்டினம் ஒன்று அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 15 பேர்…

Read more

“வேன் மீது லாரி மோதல்”…. கோர விபத்தில் 9 பேர் பலி… பெரும் அதிர்ச்சி…!!!

ராஜஸ்தானில் திருமண குழுவினர் சென்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் உள்ள துகர்கான் பகுதியைச் சேர்ந்த 10 பேர் ம.பியில் நடந்த திருமணத்தை முடித்துவிட்டு ஒரே வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர்.…

Read more

“திடீரென வெடித்த எந்திரம்”…. பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர விபத்து… சிவகாசியில் அதிர்ச்சி…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சந்தன மகாலிங்கம் என்பவர் ஒரு தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர் பட்டாசு தயாரிக்க தேவையான அட்டை குழாய்களுக்கு யூவி கோட்டிங் செய்யும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இங்கு…

Read more

அதி பயங்கர விபத்து: 11 பேர் விபத்தில் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

வங்கதேச நாட்டின் காப்கான் பாலம் பகுதியில் கார், ஆட்டோ ரிக்‌ஷா மற்றும் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஜலகதி மாவட்ட எஸ்பி அஃப்ருசுல் ஹக் துதுல் தெரிவித்தார். ஃபரித்பூரில்…

Read more

“மினி லாரி மீது கார் மோதல்”… ஆசிரியர் உட்பட 2 பேர் பரிதாப பலி.‌‌.. ஒருவர் படுகாயம்..‌..!!

தஞ்சாவூர் மாவட்டம் சிவாஜி நகர் பகுதியில் கிருபா பொன் பாண்டியன் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தன்னுடைய காரில் திருச்சிக்கு சென்று விட்டு இன்று காலை தஞ்சைக்கு மீண்டும்…

Read more

“சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து”… திடீரென உடைந்து விழுந்த படிக்கட்டு… பெரும் அதிர்ச்சி…!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பழைய பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து நேற்று மதியம் அரசு டவுன் பேருந்து ஒன்று கிளம்பியது. இந்த பேருந்து முடங்கியாறு சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்தின் பின்பக்க படிக்கட்டு உடைந்து சாலையில் விழுந்தது. உடனடியாக…

Read more

பேருந்து கவிழ்ந்து விபத்து; 5 பேர் பலி… அதிகாலையில் சோகம்…!!!

ஒடிசா அருகே சுற்றுலா பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி ஐவரை பலி வாங்கியிருக்கிறது. கட்டாக் நகரிலிருந்து மேற்குவங்கம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து, பராபதி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் பயணிகள் 5…

Read more

விபத்தில் சிக்கிய தேர்தல் பணி அதிகாரிகள்…. 3 பேர் உயிரிழப்பு…. சோகம்…!!

திருவண்ணாமலை அருகில் அரசுப் பேருந்து மீது காவல் வாகனம் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது .தேர்தல் பணிகளுக்காக கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த பெட்டாலியன் தலைவர் ஹேமந்த் குமார், துணை கமாண்டன்ட் பிரபாகரா, கன்மேன் விட்டல், போலீஸ்காரர் ஜெயக்குமார் ஆகியோர் நேற்று…

Read more

அரசுப் பேருந்து மோதி விபத்து: 5 பேர் பலி…. தமிழகத்தில் அதிகாலையில் சோகம்..!!!

திருப்பூர் அருகே காரும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 60வது திருமண நாளுக்காக குடும்பத்தினர் அனைவரும் திருக்கடையூர் கோயில் சென்று திரும்பியுள்ளனர். இந்நிலையில் அதிகாலை காங்கேயம்…

Read more

விபத்திலிருந்து இன்னும் மீளவில்லை, முகத்தில் ஐந்தாறு பிளேட் இருக்கு… நடிகர் விஜய் ஆண்டனி…!!!

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டு வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி கடந்து சில மாதங்களுக்கு முன்பே விபத்தில் சிக்கினார். இந்த நிலையில் விபத்திலிருந்து தான் இன்னும் முழுமையாக மீளவில்லை என்று நடிகர்…

Read more

BIG BREAKING: பிரதமர் மோடி ஊர்வலத்தில் விபத்து…!!!

பிரதமர் மோடி நடத்திய ஜபல்பூர் ஊர்வலத்தில் விபத்து ஏற்பட்டு பலர் காயமடைந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் பிரசாரத்திற்காக ஊர்வலத்தில் பங்கேற்றார் பிரதமர் மோடி. அதற்காக அங்கு மேடைகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போது ஒரு மேடை இடிந்து விழுந்ததில் பலர்…

Read more

“இதுதான் சரி” நடிகர் அஜித் உயிர் பிழைக்க காரணம் இதுதான்….!!

நடிகர் அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகிவரும் படம் “விடாமுயற்சி”. இந்த படத்தில் நடந்த விபத்து குறித்து தயாரிப்பு நிறுவனம் லைக்கா ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தது. அதில் நடிகர் ஆரவ் உடன் கார் சேசிங் காட்சியில் அஜித் ஈடுபட்டிருந்தபோது கார்…

Read more

கார் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்…? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துவருகிறார். வெகுநாட்களாக இப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதில், கார் ஸ்டண்ட் ஒன்றை படக்குழுவினர் படமாக்கியுள்ளனர். அப்போது அஜித் மற்றும் ஆரவ் இருவரும் பயங்கர…

Read more

கேளிக்கை விடுதியில் தீ விபத்து; 29 பேர் உடல் கருகி பலி…!!!

கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 பேர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில், புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது திடீரென விடுதியில் தீப்பிடிக்க, சில நொடிகளிலேயே…

Read more

Breaking: ஆம்னி பேருந்து விபத்து: 2 பேர் பலி…. காலையிலேயே சோகம்…!!

திருச்சி அருகே லாரி மீது மோதி ஆம்னி பேருந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னால் சென்ற லாரியை முந்த முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதில், பேருந்து ஓட்டுநர், பெண் பயணி சம்பவ…

Read more

BREAKING: கோர விபத்தில் 45 பேர் பலி…!!!

தென்னாப்பிரிக்காவில் பாலத்தை உடைத்துக் கொண்டு பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டரை கொண்டாடுவதற்காக போட்ஸ்வானாவில் இருந்து மொரியா சென்ற பேருந்து, பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் 45 பேரும்…

Read more

BREAKING: கோர விபத்தில் 2 பேர் பலி… திருப்பூரில் பரிதாபம்…!!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே லாரி மோதி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னக்காம்பாளையம் பிரிவு என்ற இடத்தில் சாலையை கடந்த இருவர் மீது அதிவேகமாக வந்த லாரி மோதியது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி…

Read more

சுற்றுலா வேன் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து…. 4 பேர் பலி…!!

கேரளாவின் மூணாறு அருகே ஆனக்குளம் பகுதியில் சுற்றுலா வேன் கவிழ்ந்து தந்தை, அவரது ஒரு வயது மகன் உட்பட தமிழக சுற்றுலா பயணியர் 4 பேர் பலியாயினர். தமிழகத்தில் இருந்து மூணாறு சுற்றுலா சென்றவர்கள் பயணித்த வாகனம் பேய்மரம் பகுதி வளைவில்…

Read more

மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல தமிழ் நடிகை…. சோகம்…!!

‘சைத்தான்’ படத்தின் மூலம்புகழ்பெற்ற நடிகை அருந்ததி நாயர் நேற்று சென்னை அருகே பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

பயங்கர விபத்து: கார் மீது டிராக்டர் மோதி 9 பேர் பலி…!!

பீகார் மாநிலம் ககாரியா பகுதியில் இன்று (மார்ச்18) காலை பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. NH-31 தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டரும் காரும் மோதிக்கொண்ட இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர். திருமண நிகழ்வில் கலந்துகொண்டு டிராக்டரில் சிலர்…

Read more

கார் மீது டிராக்டர் மோதி பயங்கர விபத்து – 9 பேர் பலி…. சோகம்…!!!

பீகார் மாநிலம் ககாரியா பகுதியில் இன்று காலை பயங்கர சாலை விபத்து நடந்துள்ளது. NH 31 தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டரும் காரும் மோதி கொண்ட இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலியாகினர். திருமண நிகழ்வில் கலந்துகொண்டு டிராக்டரை…

Read more

விபத்தில் சிக்கிய பிரபல தமிழ் நடிகை… மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதி… ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

பிரபல தமிழ் நடிகை அருந்ததி நாயர் நேற்று சாலை விபத்தில் சிக்கியுள்ளார். கேரளாவில் இருசக்கர வாகனத்தில் சென்ற அவர் மீது கார் மோதி உள்ளது. இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அவர், ஐசியுவில் சிகிச்சை பெறுவதாக கூறப்படுகிறது. இவர் பொங்கி…

Read more

அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கோர விபத்து… 21 பேர் பலி… 38 பேர் படுகாயம்…!!

வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 21 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் பைக் மீது பேருந்து மோதி விபத்தில் சிக்கியது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிர் திசையில் வந்த லாரி மீது மோதியது. இதில்…

Read more

சாலை விபத்தில் சிக்கிய பிரபல நடிகை…. மருத்துவமனையில் கவலைக்கிடம்…!!

சாலை விபத்தில் பிரபல நடிகை அருந்ததி நாயர் பலத்த காயம் அடைந்தார். அவர் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை சீரியல் நடிகை கோபிகா அனில்…

Read more

படியில் பயணம் நொடியில் மரணம்…. பஸ் சக்கரத்தில் சிக்கி 15 வயது சிறுவன் பலி…!!

சென்னையில் ஓடிக்கொண்டிருந்த மாநகர பேருந்தில் இருந்து இறங்க முயற்சித்த 15 வயது சிறுவன் கீழே விழுந்து பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து திரு.வி.க நகர் அருகே வந்துகொண்டிருந்தபோது சிறுவன் பேருந்தில் இருந்து…

Read more

BREAKING: விபத்தில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்… பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி…!!!

கார் விபத்தில் இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் திரிமன்னே பலத்த காயமடைந்துள்ளார். 44 டெஸ்ட், 127 ஒரு நாள், 26 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் கடன் ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெற்றார். அனுராதா புரத்தில் ஆன்மீக சுற்றுலா…

Read more

வேகமாக வந்த கார்… நொடி பொழுதில் நடந்த விபத்து… 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாப மரணம்…!!!

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் வேகமாக வந்த கார் ஒன்று எதிரே வந்தவர்கள் மீது மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சாலை விபத்தின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது. அதில் வேகமாக வந்த கார் எதிரே வந்த சைக்கிள் மற்றும்…

Read more

கார் மீது தண்ணீர் டேங்கர் லாரி மோதி விபத்து… 3 வயது குழந்தை பரிதாப பலி… 4 பேர் படுகாயம்…..!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் புறநகர் பகுதியான ஹிமாயத் சாகர் என்ற இடத்தில் கார் மீது தண்ணீர் டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று வயது  குழந்தை உயிரிழந்ததுடன் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு…

Read more

கோர விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி…. காலையிலேயே சோகம்…!!!

தெலங்கானா, கொத்தகோட்டா பகுதியில் சாலையோர மரத்தின் மீது கார் மோதி 3 குழந்தைகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த மேலும் 7 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி…

Read more

BREAKING: விபத்தில் சிக்கினார் ஐபிஎல் வீரர் ராபின் மின்ஸ் பைக்..!!!

குஜராத் அணியால் ₹3.60 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் வீரர் ராபின் மின்ஸ் பைக் விபத்தில் சிக்கியிருக்கிறார். பழங்குடியின வீரரான இவர், இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதில்லை. விக்கெட் கீப்பராக மின்ஸை களம் இறக்க குஜராத் திட்டமிட்டிருந்த நிலையில், இந்த…

Read more

காலையிலேயே சோகம்… பயங்கர விபத்து… 14 பேர் பலி…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் தின்டோரி மாவட்டத்தில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும்…

Read more

2 கார்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. சம்பவ இடத்திலேயே தந்தையும் மகனும் பலி.. 6 பேர் படுகாயம்..!!

கீரனூர் அருகே வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த இக்னீசியஸ் தன்னுடைய மகன் ஜோனாந்தன் (13) உடன் தேவகோட்டையில் இருந்து காரில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிவகங்கை கீரனூர்…

Read more

மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய எதிர்நீச்சல் சீரியல் நடிகை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ’எதிர் நீச்சல்’ . இந்த சீரியலில் ஜனனி கேரக்டரில் நடித்து வருபவர் மதுமிதா. மது அருந்திவிட்டுக் கார் ஓட்டியதாகவும், அதனால் விபத்தில் சிக்கிய, விவகாரம் காவல் நிலையம் வரை சென்றதாகவும் கூறப்படுகிறது.…

Read more

டெம்போ கவிழ்ந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி… 6 பேர் படுகாயம்…. சோகம்….!!!

டயர் வெடித்து டெம்போ மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் தாவணகரேயில் நடந்த விபத்தில் ஆறு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்கள் ஆந்திர மாநிலத்தை…

Read more

டிராக்டர் மீது பேருந்து மோதி பயங்கர விபத்து…. 6 பேர் பலி…!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் பயங்கர விபத்து நடந்தது. பயணிகளை ஏற்றிச் சென்ற டிராக்டர் டிராலி மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் ஆறு பேர் பலத்த காயம் அடைந்தனர். தற்போது போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள்…

Read more

2 கார்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாப மரணம்…!!!

மதுரை அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மதுரை மற்றும் சிவகங்கை சாலையில் பூவந்தி அருகே அதிவேகமாக வந்த இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் மதுரை தலைமை அஞ்சல் அலுவலக…

Read more

Other Story