கவனமா இருங்க மக்களே…. கொட்டாவி விட்டதால சிக்கல்…. “வாய மூடவே முடியல” ரயில் நிலையத்தில் திணறிய இளைஞர்….!!
ஒரு நாளில் அடிக்கடி கொட்டாவி விடுவது பலருக்கும் பழக்கமாக இருக்கும். ஆனால், அளவுக்கு மீறி கொட்டாவி விடுவது சில சமயங்களில் பிரச்சினையை உண்டாக்கலாம். பாலக்காடு ரயில் நிலையத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், கன்னியாகுமாரி-திப்ருகார் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ஒருவர் அதிகமாக கொட்டாவி…
Read more