அடுத்த வாரம் கல்யாணத்தை வச்சுட்டு…. விபத்தில் சிக்கிய சினிமா பிரபலம்…. வெளியான தகவல்….!!!!

தெலுங்கு திரையுலகில் பிரபல ஹீரோவாக வலம் வருபவர் சர்வானந்த். இவருக்கு அடுத்த வாரம் திருமணம் நடைபெறவுள்ளது. ஐடி துறையில் பணிபுரிந்து வரும் ரக்ஷிதா ஷெட்டி என்பவரை தான் சர்வானந்த் திருமணம் செய்கிறார். வருகிற ஜூன் 3-ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள லீலா…

Read more

லாரியும் – காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து…. 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி…. பெரும் சோகம்…!!!

கர்நாடக மாநிலம் கோப்பில் மாவட்டம் அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் இரண்டு குழந்தையும் அடங்குவர். உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த…

Read more

பயங்கர விபத்து…. மூவர் சம்பவ இடத்திலேயே பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

உத்திரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் பயங்கர சாலை விபத்து  நடந்துள்ளது. ஆம்புலன்ஸ் மற்றும் லாரி ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட இந்த விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். பிஜ்னூரில் இருந்து நோயாளி ஒருவரை ஆம்புலன்ஸில்…

Read more

சற்றுமுன்: விபத்தில் சிக்கினார் பிரபல நடிகர் ஷர்வானந்த்…. வெளியான தகவல்…!!!

நடிகர் ஷர்வானந்த் சற்று நேரத்திற்கு முன் ஐதராபாத் பிலிம் நகர் அருகே விபத்தில் சிக்கியதாக தெரிய வந்துள்ளது. அருகில் இருந்த ஊர் மக்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். அவர் பயணித்த ரேஞ்ச் ரோவர் காரின் பாதுகாப்பு அம்சங்களால் ஷர்வானந்த் சிறு…

Read more

குழந்தை மீது ஏறி இறங்கிய கார்…. நொடியில் பறிப்போன உயிர்…. பெரும் சோகம்…..!!!!

தெலுங்கானா மாநிலத்தில் கார் ஏறி இறங்கியதில் 3 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ஹயாத்நகர் அடுக்குமாறு குடியிருப்பின் வாகன நிறுத்தத்தில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை கைப்பற்றி…

Read more

கார் கவிழ்ந்து விபத்து…. நொடியில் பறிப்போன பிரபல நடிகையின் உயிர்…. சோகம்….!!!!

இந்தி சினிமாவில் சாராபாய் vs சாராயாபாய் எனும் தொலைக்காட்சி தொடர் வாயிலாக பிரபலமானவர் வைபவி உபத்யா(30). இவர் தீபிகா படுகோன் உடன் இணைந்து “சபக்” என்ற படத்திலும் நடித்து உள்ளார். இவர் தன் வருங்கால கணவர் ஜெய் காந்தியுடன் காரில் இமாச்சலப்பிரதேசத்திலுள்ள…

Read more

சற்றுமுன்: தமிழ்நாட்டில் கோர விபத்து.. துடிதுடிக்க 5 பேர் சாவு…. பெரும் அதிர்ச்சி…!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பள்ளி வேனும் – காரும் மோதி மிகப் பெரிய கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே துடி துடிக்க பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். ஒப்பனையால் துரத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் திருச்செந்தூர்…

Read more

“சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை மரணம்”… அதிர்ச்சியில் திரையுலகினர்…!!!

பெங்காலி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுசந்திர தாஸ் குப்தா. இவர் நேற்று ஷூட்டிங் முடித்து மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பாரா நகரில் இருந்து பைக் டாக்ஸியில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நடிகை சுசந்திர தாஸ் குப்தா திடீரென நிலை…

Read more

Justin: திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார்… சாலை தடுப்பில் மோதி பயங்கரம்…. கோர விபத்தில் இருவர் பரிதாப பலி…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டம்புதூரில் சாலையோர தடுப்பில் திடீரென கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த 12 வயது சிறுமி உட்பட 3…

Read more

அச்சச்சோ..! என்ன ஆச்சு…? திடீரென விபத்தில் சிக்கிய தி கேரளா ஸ்டோரி பட நாயகி…. அதிர்ச்சி தகவல்…!!

பிரபல நடிகை அடா ஷர்மா நடிப்பில் தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த படத்தை விபுல்ஷா தயாரிக்க, சுதிப்டோ சென் இயக்கி இருந்தார். இப்படம் 32 ஆயிரம் இந்து மத பெண்களை மூளை சலவை…

Read more

“நடிகர் விஜய் ஆண்டனியால் மரணத்தின் எல்லைக்கே சென்ற பிச்சைக்காரன் 2 பட ஹீரோயின்”…. அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருக்கும் விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல நடிகை காவியா தாப்பர் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் மலேசியாவில் நடந்தபோது எதிர்பாராத…

Read more

ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி விபத்து… நொடியில் பறிபோன 6 உயிர்…. சோகம்….!!!!

ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகில் தல்லாரேவு புறவழிச் சாலையில் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை…

Read more

லாரியில் சிக்கிய நபர்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!

சென்னை தாழங்குப்பம் உலகநாதபுரம் பகுதிகளில் கனரக வாகனங்கள் அதிகளவில் செல்வதால் சாலைகளில் நடக்க முடியவில்லை என கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதிக்கு கனரக வாகனங்கள் வராது என்று உறுதியளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அப்பகுதியில் நடந்து சென்ற அருள்தாஸ் என்பவர்…

Read more

பயங்கர விபத்து: 4 பேர் பலி, 26 பேர் காயம்….. அதிகாலையில் சோகம்…!!!

சீர்காழி அருகே டேங்கர் லாரி மீது பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பைக் மீது மோதாமல் இருக்க பேருந்தை திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த 26 பேர் சீர்காழி…

Read more

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து…. 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…. பரபரப்பு….!!!!

திருத்துறைப்பூண்டி அருகில் வாய்க்காலில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் மேற்கொண்ட 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது 30-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில்…

Read more

MiG-21 போர் விமானம் விபத்து…. நொடியில் பறிபோன 3 உயிர்…. பெரும் சோகம்….!!!!

ராஜஸ்தானின் ஹனுமன்கர் அருகில் இந்திய விமானப் படையின் MiG-21 போர் விமானமானது விபத்துக்குள்ளானது. ராஜஸ்தானின் ஸ்ரீ கங்கா நகர் மாவட்டத்தின் சூரத்கர் விமானப் படை நிலையத்தில் இன்று மே 8 விமானம் புறப்பட்ட நிலையில், விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திலிருந்து விமானி…

Read more

“ரேபிடோ பைக் மீது லாரி மோதிய விபத்தில் இளம் பெண் பலி”…. பிறந்தநாளே இறந்த நாளாக மாறிய சோகம்…!!!

இந்தியாவில் டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் ரேபிடோ பைக் சேவை இருக்கிறது. ரேபிடோ பைக் சேவையில் கட்டணம் குறைவு என்பதால் இந்த சேவை தற்போது பயணிகள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும்…

Read more

OMG: அதி பயங்கர விபத்து…. சம்பவ இடத்திலேயே 11 பேர் பலி…. காலையிலேயே சோகம்..!!!

சத்தீஸ்கர் மாநிலம் பலோட் மாவட்டத்தில் உள்ள புரூர் சௌகி பகுதியில்பொலிரோ வாகனம் மீது லாரிஒன்று  வேகமாக மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர் உயிரிழந்துள்ளனர். திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் பயணம் செய்த போது இந்த விபத்து நடந்துள்ளது. …

Read more

Breaking: படப்பிடிப்பிப் விபத்து…. நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதி….!!!

ரஞ்சித் இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வந்த “தங்கலான்” படப்பிடிப்பில் திடீர் விபத்து ஏற்பட்டுள்ளது. திரைப்படத்திற்கான ஒத்திகையின்போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் விக்ரமுக்கு “விலா எலும்பு” முறிந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

“கார் மீது டிரக் மோதல்”… கோர விபத்தில் எம்பி கார்த்திகேய ஷர்மா காயம்…. பெரும் பரபரப்பு…!!!!

ஹரியானா மாநிலம் சார்க்கி தாத்ரி மாவட்டத்தில் துதிவாலா கிஷன்புரா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்பி கார்த்திகேய சர்மா கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு குரு கிராமுக்கு எம்பி கார்த்திகேய சர்மா காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

“கட்டுப்பாட்டை இழந்த பைக்”…. கோர விபத்தில் இருவர் பலி…. போலீஸ் தீவிர விசாரணை…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கோட்டுர்  பகுதியில் நண்பர்களான கணேசன் மற்றும் சர்க்கார் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இதில் கணேசன் விவசாயம் செய்து வந்த நிலையில், சர்க்கார் பழைய கார்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் நேற்று…

Read more

REAKING: 5 பேர் பலி: கல்யாண வீட்டுக்கு சென்றபோது சோகம்…!!!

மூணாறு லட்சுமி எஸ்டேட் பகுதியில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் இருந்து மூணாறுக்கு நாளை நடக்கும் திருமண நிகழ்ச்சிக்கு வேனில் சென்றபோது. இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. இதனால்,…

Read more

OMG: கார் மீது பைக் மோதி விபத்து…. வெளியான அதிர்ச்சி வீடியோ….!!!

கர்நாடக மாநிலத்தில் எதிரே வந்த கார் மீது பைக் மோதி விபத்துக்குள்ளான வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் பதற வைத்துள்ளது. இது தொடர்பான ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. கர்நாடகாவில் உள்ள சாலையில் எதிர் திசையில்…

Read more

6-7 மாதங்கள் ஆகும்….. ரிஷப் பந்தின் எதிர்காலம் நிச்சயமற்றது…. புதிய விக்கெட் கீப்பரை தேடத் தொடங்கிய பிசிசிஐ..!!

ரிஷப் பந்தின் எதிர்காலம் கீப்பராக நிச்சயமற்றது என்பதால் பிசிசிஐ புதிய விக்கெட் கீப்பரை தேடத் தொடங்கியது.. ஐசிசி உலகக் கோப்பை 2023க்கு 6 மாதங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. தகவல்களின்படி, இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்…

Read more

பயங்கர விபத்து…. 4 ராணுவ வீரர்கள் பலி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ வாகனம் தீப்பிடித்ததில் 4 ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பிம்பர் காளி என்ற இடத்தில் ராணுவ வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து இருந்தது. சில…

Read more

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 2 பேர் உயிரிழப்பு… 2 பேர் படுகாயம்..!!

விருதுநகர் மாவட்டம் விளாம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டி பகுதியில் தனியார் பட்டாசு ஆலை என்பது செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு…

Read more

BREAKING: காலையிலேயே கோர விபத்து.. 12 பேர் உயிரிழப்பு…!!!

மகாராஷ்டிராவில் ராய்கர் அருகே கபோலியில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த மீட்பு பணியினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், படுகாயமடைந்த 21 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.…

Read more

கோர விபத்து…. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி…. பெரும் சோக சம்பவம்…!!!!

கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் குடகு மாவட்ட எல்லை பகுதியில் உள்ள சம்பாஜே என்ற…

Read more

சென்னையில் கோர விபத்து…. பிறந்த 45 நாட்களேயான குழந்தை பலி…. சோகம்….!!!

சென்னை மாமல்லபுரம் இ சி ஆர் சாலையில் அதிவேகமாக எதிரெதிர் திசையில் வந்த கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் பிறந்து 45 நாட்களே ஆன இதேஷ் என்ற ஆண் குழந்தை சம்பவ இடத்திலேயே…

Read more

செங்கல்பட்டு அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்து…. 2 பேர் பரிதாப பலி…. பெரும் அதிர்ச்சி…!!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள மேம்பால சுவரில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த புருஷோத்தமன் (30) மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த முருகானந்தம் (30) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

பைக் மீது கார் மோதி விபத்து…. 3 வயது குழந்தை உட்பட 2 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

நாமக்கல் மாவட்டத்தில் பைக் மீது கார் மோதிய விதத்தில் 3 வயது குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் புதுச்சத்திரம் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதி…

Read more

BREAKING: அரசுப்பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதல்…. சம்பவ இடத்திலேயே 4 பேர் பலி..!!!

சிவகங்கை அருகே குயவன் வலசை என்ற இடத்தில் அரசுப்பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

Read more

அரசு பேருந்து-லாரி மோதல்…. நொடியில் பறிபோன 4 உயிர்…. பெரும் சோகம்…..!!!!!!

சிவகங்கை பூவந்தி அருகில் செங்கல் சூளை லாரியும் அரசு பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு…

Read more

அடுத்த அதிர்ச்சி..! கூரை இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் பரிதாப பலி… 11 பேர் படுகாயம்… பெரும் பரபரப்பு…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் சம்பல் மாவட்டத்தில் சந்த்தவுசி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஒரு குளிர்பதன கிடங்கு இருக்கிறது. இந்த குளிர் பதன கிடங்கின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

சபரிமலையில் பக்தர்கள் சென்ற பேருந்து விபத்து…. 20 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

சபரிமலையில் தமிழக பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 20 பேர் பலத்த காயமடைந்தனர். தஞ்சையை சேர்ந்த பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் முடித்து திரும்பிக் கொண்டிருந்தபோது நிலக்கல் அருகில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்தில்…

Read more

ஹெலிகாப்டர் விபத்து…. 3 பேர் காயம்…. போலீஸ் விசாரணை…. பரபரப்பு…..!!!!!

கேரளா மாநிலத்திலுள்ள கொச்சி சர்வதேச விமானம் நிலையத்தில் கடலோர காவல்படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. சோதனையின் போது ஏற்பட்ட கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது ஹெலிகாப்டர் ஓடுபாதைக்கு வெளியே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.…

Read more

வேன் மீது பைக் மோதல்…. கோர விபத்தில் அக்கா-தம்பி பரிதாப பலி… கதறும் குடும்பத்தினர்…. பெரும் பரபரப்பு…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரிய கொடிவேரி பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌந்தர்யா (22) என்ற மகளும் கிருஷ்ணமூர்த்தி (19) என்ற மகனும் இருந்துள்ளனர். சௌந்தர்யாவுக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. சௌந்தர்யா ஒரு…

Read more

BREAKING: தமிழகத்தில் அதிகாலையில் நடந்த கோர விபத்தில் 6 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!

திருச்சி மற்றும் திருவாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நடந்த கோர விபத்தில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விறகு ஏற்றி வந்த லாரி மீது ஆம்னி கார் ஒன்று பயங்கரமாக மோதி…

Read more

சாலை விபத்து….. நொடியில் பறிபோன 17 உயிர்…. பெரும் சோக சம்பவம்…..!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுரங்க பணியாளர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று  விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

Read more

திருப்பதி அருகே கோர விபத்து…. சென்னையைச் சேர்ந்தவர்கள் பலி…. பரபரப்பு….!!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பயங்கர சாலை விபத்து நடந்தது. தாம்பரம் பகுதியில் இன்று காலை எண்ணெய் டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி சென்று கார் அந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த…

Read more

ராணுவ பயிற்சியின்போது விபத்து…. நொடிப் பொழுதில் பறிபோன 3 உயிர்…. பெரும் சோகம்….!!!

பீகார் மாநிலம் கயாவில் ராணுவத்தினர் நடத்திய பயிற்சியின் போது ஷெல் குண்டு ஒன்று குலர்வெத் கிராமத்தில் பாய்ந்து வெடித்தது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின்…

Read more

கடற்படை ஹெலிகாப்டர் விபத்து…. 3 பேரின் நிலைமை என்ன?…. வெளியான தகவல்….!!!!

மும்பை கடற்கரை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதையடுத்து ஹெலிகாப்டரில் இருந்த 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்ட போது இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்திய கடற்படையின்…

Read more

பெரும் விபத்து…! நூலிழைலையில் உயிர்த்தப்பிய ஏ.ஆர் ரகுமானின் மகன்… வைரலாகும் அதிர்ச்சி புகைப்படங்கள்…!!!

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் மகன் அமீர். இவர் தற்போது சொந்தமாக பாடல்களை கம்போஸ் செய்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் ஒரு பாடல் ஷூட்டிங்கில் அமீன் கலந்து கொண்ட போது திடீரென பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த ஷூட்டிங்கில் கிரேனில்…

Read more

BREAKING: தமிழகத்தில் கொடூர விபத்து…. 4 பேர் உடல் நசுங்கி பலி…!!!

திண்டிவனம் அருகே ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 4 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தை சேர்ந்த பெண் உட்பட 4 பேர் மேல் மலையனூர் கோவிலுக்கு ஆட்டோவில் சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். தீவனூர் அருகே…

Read more

பஸ் மீது லாரி மோதி கோர விபத்து… 7 பேர் பலி, 4 பேர் காயம்… பெரும் சோகம்…!!!!!!

அரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலாவில் யமுனா நகர் – பன்ஞ்குலா நெடுஞ்சாலையில் நேற்று லோடு ஏற்றி சென்ற லாரி ஒன்று முன்னாள் சென்று கொண்டிருந்த பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் லாரி கவிழ்ந்து விழுந்தது. இதில் ஏழு பேர் சம்பவ…

Read more

பைக் மீது மோதிய அரசுப்பேருந்து…. வாலிபர் பரிதாப பலி… கோர விபத்து…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தத்தை அடுத்த அம்மணாங்குப்பம் துர்க்கைநகர் பகுதியில்  வசித்த பன்னீரின் மகன் அரவிந்தன் (21) மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆலடியாரின் மகன் ராஜலிங்கம் (21). இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி…

Read more

நேருக்கு நேர் மோதிய இரு ரயில்கள்…. 26 பேர் பலி…. கிரீஸில் பரபரப்பு….!!!!

கிரீஸ் நாட்டில் ஏதென்சி நகரில் இருந்து 350 பயணிகளுடன் ரயில் ஒன்று திஸ்லனொய்கி நகருக்கு புறப்பட்டது. இந்த ரயில் லரிசா நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது அதே தண்டவாளத்தில் எதிர்த்திசையில் வேகமாக வந்த சரக்கு ரயிலுடன் மோதியுள்ளது. இந்த விபத்தில் பயணிகள்…

Read more

கார் – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்… ஒருவர் பலி … பெரும் சோகம்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே புலியடிதம்மம் பகுதியில் அருளானந்த் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்நிலையில் இவரது மகள் அருள் நிஷா தேவகோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று…

Read more

BREAKING: தமிழகத்தில் அதிகாலையிலேயே கோர விபத்து…. 5 பேர் உயிரிழந்த சோகம்….!!!!

நாமக்கல் மாவட்டம் படம் முடிப்பாளையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. காரில் கோவிலுக்கு சென்று விட்டு திருச்செங்கோடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காரில் பயணித்த நான்கு பெண்கள் உட்பட ஐந்து…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதி வாய்க்காலில் கவிழ்ந்த கார்… 4 பேர் படுகாயம்…!!!!

கோயமுத்தூர் மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது உறவினர்களுடன் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற திருமணத்திற்காக காரில் சென்றுள்ளார். திருமணம் முடிந்ததும் நேற்று இவர்கள் காரில் கோயம்புத்தூர் புறப்பட்டு உள்ளனர். இந்நிலையில் கார் திருவையாறு அடுத்த…

Read more

Other Story