மகாராஷ்டிராவில் ராய்கர் அருகே கபோலியில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த மீட்பு பணியினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், படுகாயமடைந்த 21 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலரது உடல்நிலை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
BREAKING: காலையிலேயே கோர விபத்து.. 12 பேர் உயிரிழப்பு…!!!
Related Posts
கையில் துப்பாக்கியுடன் நடனமாடிய இன்ஸ்ட்டா பிரபலம்…. சர்ச்சையை கிளப்பும் வீடியோ…!!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடுரோட்டில் கையில் துப்பாக்கியுடன் இளம்பெண் நடனமாடிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகில் பிரபலமாக இருக்கும் சிம்ரன் யாதவ் என்ற அந்தப் பெண், தன்னை லக்னோவின் ராணி என குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 22…
Read moreஅரசு மருத்துவமனைக்குள் ஸ்கூட்டர் ஓட்டிய மருத்துவர்…. பரபரப்பை கிளப்பும் வீடியோ…!!!
அரசு மருத்துவமனைக்குள் விதியை மீறி பெண் மருத்துவர் ஒருவர் ஸ்கூட்டரை ஓட்டி சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பிலிபித் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் வரிசையாக காத்திருந்தனர். அப்போது பெண் மருத்துவர் ஒருவர் ஸ்கூட்டரை…
Read more