அடுத்த அதிர்ச்சி..! கூரை இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் பரிதாப பலி… 11 பேர் படுகாயம்… பெரும் பரபரப்பு…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் சம்பல் மாவட்டத்தில் சந்த்தவுசி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஒரு குளிர்பதன கிடங்கு இருக்கிறது. இந்த குளிர் பதன கிடங்கின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

Other Story