காஞ்சிபுரம் அருகே சித்தேரி மேடு பகுதியில் சரக்கு லாரி மீது கார் மோதி மிகப்பெரிய கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கோரமண்டல் ரயில் விபத்து அதிர்ச்சி அடங்குவதற்குள் தமிழ்நாட்டில் இப்படி ஒரு கோர சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
BREAKING: தமிழகத்தில் மிகப்பெரிய கோர விபத்து…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி…!!!
Related Posts
சவுக்கு சங்கருக்கு மே 17 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்…. அதிரடி உத்தரவு…!!
காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக பேசிய விவகாரத்தில் யூ-டியூபர் சவுக்கு சங்கர் நேற்று தேனியில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அவர் அங்கிருந்து கோவை அழைத்து வரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சவுக்கு சங்கரை மே 17…
Read moreதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் மாற்றம்…. வெளியான அறிவிப்பு…!!
தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுக்கப்பட்ட ‘கள்ளக்கடல்’ என்ற சிகப்பு எச்சரிக்கை, ஆரஞ்சு எச்சரிக்கையாக தளர்வு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய பெருங்கடல் சேவை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 11;30 முதல் தென் தமிழகக் கடலோரப்…
Read more